About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. KRISHNA’S LIFE – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  10வது காண்டம்   –   நங்கநல்லூர்  J K   SIVAN பகாசுரன் வாய் பிளந்து மாண்டான்  பிருந்தாவனத்தில் ஒவ்வொரு  ஒவ்வொரு நாளும், ஏன்,  ஒவ்வொரு வினாடியும்  கோலாகலம். குதூகலம், கொண்டாட்டம். கிருஷ்ணன் இருக்கிறானே  வேறே என்ன வேண்டும்?  அதே சமயம்  யமுனைக்கு அக்கரையில்  மதுராவில்  எரிமலைக் குமுறல்,நெருப்பு பெருமூச்சு  கொழுந்து விட்டு எரிந்தது.   …

SRIMAD BHAGAVATHAM CANTO 12. CHAP 2. 3 J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN பூமி கீதை – ஸ்லோகங்கள் 12.3. 1 – 5 இந்த அத்தியாயத்தின் ஸ்லோகங்கள் நமக்கு கலி காலத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறது. இல்லை அது சொல்ல வில்லை. சுக ப்ரம்மரிஷி பரிக்ஷித் ராஜாவுக்கு அவன் ஏழு நாளில்…

THE BLACK BOY’S HOROSCOPE – J K SIVAN

கருப்பனின் ஜாதகம் – ராசி பலன்  –    நங்கநல்லூர்  J K  SIVAN அவன்  எல்லோரையும் போல  பிறக்கவில்லை.  எந்த வீட்டில் எப்போது  யாருக்கு  மகனாக  பிறக்கவேண்டும் என்று முன்கூட்டியே  முடிவெடுத்து பிறந்தவன்.  வீட்டில் இல்லை  சிறைச்சாலைக்குள்.  அவன் பிறந்தபோது, அவனை எவரும்  கொஞ்சவில்லை.   பெற்ற தாய் தந்தைக்கு அவன்  பொழுது விடிந்ததும் கொல்லப்படப் போகிறானென்று…

KRISHNANUBAVAM – J K SIVAN

கிருஷ்ணானுபவம். – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீமத் பாகவதத்தில் தசம ஸ்கந்தத்தில் மூன்றே மூன்று ஸ்லோகம் மட்டும் ரசிப்போம்,ருசிப்போமா? गोपीभि: स्तोभितोऽनृत्यद् भगवान्बालवत्‍क्‍वचित् ।उद्गायति क्‍वचिन्मुग्धस्तद्वशो दारुयन्त्रवत् ॥ ७ ॥ gopibhih stobhito ‘nrtyad bhagavan balavat kvacit udgayati kvacin mugdhas tad-vaso daru-yantravat 10-11.7 ஆனந்த மயம் என்றால் என்ன…

A MIRACLE HAPPENED. J K SIVAN

”எழுந்திரு, வா  என் பின்னாலே  சட்டுனு” நங்கநல்லூர் J K SIVAN இது நடந்தது மதுரையிலே. 225 வருஷங்கள் முன்னாலே. வெள்ளைக்காரன் காலம். மதுரை ஜில்லாவுக்கு ஒரு நல்ல வெள்ளைக்காரன் கலெக்டர் ஆனான். ரோஸ் பீட்டர் அவன் பேர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அவன் கையிலே இருந்தாலும் அவனுக்கு நமது கடவுள் மேலே…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO VATSASURAN – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  10வது  காண்டம்   – நங்கநல்லூர்  J K  SIVAN  வத்ஸாசுரன் வந்து விட்டான். ஒரு மனிதன், ஒரு ஜீவன், எல்லோருக்கும் சந்தோஷத் தை  வாரி அள்ளிக் கொடுக்க முடியுமா?.  ஊரையே, உலகத்தையே  மகிழ்விக்க முடியுமா?  அப்படிச் செய்ய முடிந்தால், அந்த ஜீவன் மனிதன் இல்லை.தெய்வம்.   வாஸ்தவம் தானே” அப்படி ஒரு…

KOOVATHTHUR SIVALAYAM J K SIVAN

கூவத்தூர் சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN கூவத்தூர் என்றால் ஜெயலலிதா அம்மையார் மறைந்த பிறகு ஏற்பட்ட ஏதோ சில ஆரவாரங்களில் ஆர்ப்பாட்ட குத்தாட்டங்களில் அடிபட்ட அரசியல் பெயராக எனக்கு நினைவு தான் வருகிறது. அங்கே உள்ள ஒரு உல்லாச பொழுது போக்கு விடுதியில் நடந்த படங்களை பார்த்தபோது தான் கூவத்தூர் பற்றே தெரியும்.…

A HAPPY REWINDING OF THE PAST …. J K SIVAN

ஒரு அருமையான  ரீ  வைண்டிங்….  REWINDING    –  நங்கநல்லூர்  J.K. SIVAN ”எங்கே  போனாலும்  இந்த  நாலு சுவத்துக்குள்ளே  வந்து காலை நீட்டிண்டு  அக்கடான்னு  விழுந்தா தான் நிம்மதியா இருக்கு” ன்னு அத்தை சொல்லுவா. வீடு என்றால் பெரிய  மாளிகையாக இருக்கவேண்டும், எல்லா இடத்திலும்  குளிர் சாதனம்  AC  இருக்க வேண் டும்,  விலை உயர்ந்த…

MY THREE BIRTHDAYS. J K SIVAN

85க்குள்  நுழைகிறேன்.     நங்கநல்லூர்   J K  SIVAN ஒவ்வொரு வருஷமும்  சொல்வதை தான் இந்த வருஷமும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் சொன்னதையே  சொல்கிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை  என்னால்  இந்த  மூன்று  பிறந்த நாட்களைபற்றி நினைப்பதை  தவிர்க்க இயலாது.  அதுவும்  முக்கியமாக  இந்த  ஏப்ரல் 1  என்பது நான் பிறக்காத  ஆனால்  நான் அன்று…