About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

KUNTHI – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் ஸ்ரீமத் பாகவதம் 1.8.28 to – 31 मन्ये त्वां कालमीशानमनादिनिधनं विभुम् । समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥११॥11 . 8.28 Manye thwaam kaala meesana manadhi nidhanam vibhum, Samam charantham sarvathra bhoothanaam yanmidha…

COME NEAR ME BHEEMAA…. J K SIVAN

‘வாடா  கண்ணே  பீமா,   வா”  –   நங்கநல்லூர்  J K  SIVAN  அவன் உலகில் எதுவும் பார்க்காத  ஒரு ஜீவன்.  சூரியன்  எப்படி இருக்கும் என்று கேள்விப்பட்டவன்.   அவனது உலகம் இருண்ட கண்டம். ஆனால்  அவன் ஒரு மஹா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி.  பீஷ்மர்  துரோணர்  கர்ணன் அருகில் இருக்கும்போது எவர் அவனை நெருங்க  முடியும், வெல்ல  துணிச்சல்…

KUNTHI’S PRAYER – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN 23. कुन्त्युवाच नमस्ये पुरुषं त्वाद्यमीश्वरं प्रकृते: परम् । अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवस्थितम् ॥ १८ ॥ kunty uvāca namasye puruṣaṁ tvādyam īśvaraṁ prakṛteḥ param alakṣyaṁ sarva-bhūtānām antar bahir avasthitam கிருஷ்ணா, நீ சின்னவன் என் சகோதரன் மகன் என்று…

KUNTHI PRAYER – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் ஒரு கணம் சிந்தித்தான். அவன் தோன்றிய துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்து விட்டது.இனி அவனுக்கு இந்த யுகத்தில் ஒரு வேலையும் இல்லை.அதற்கு தான் கல்கியாக மீண்டும் வரப்போகிறானே. அசுர சக்திகளை ஒழித்தாகிவிட்டது. தர்மத்தை நியாயத்தை நேர்மையை, நீதியை எல்லாம் மக்களுக்கு அர்ஜுனன் மூலம்…

KUNTHI DHEVI – J K SIVAN

மஹா பாரதத்தில்   குந்தி –    நங்கநல்லூர்   J K  SIVAN கண்ணா   போகாதே வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது. துரியோதனாதியர்கள்  ஒட்டு மொத்தமாக  அழிந்தனர்.  ஹஸ்தினாபுரத்தில் தர்மன் கௌரவ -பாண்டவ வம்ச சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத…

KUNTHI THE EXEMPLARY DEVOTEE – J K SIVAN

மஹாபாரதத்தில் குந்தி – நங்கநல்லூர் J.K. SIVAN என்னமோ இதை மறுபடியும் எழுத மனம் தூண்டியது. கை விரல்கள் கம்பியூட்டர் கீ போர்டில் நர்த்தனமாடி யது. அதன் விளைவு இது. குந்தி எப்படியோ அவள் கஷ்டங்களாலும், அதிலிருந்து அவள் கிருஷ்ண பக்தி வெளிப்பட்டதும் இரவும் பகலும் என்னால் அவளை மறக்க முடியாமல் செய்து விட்டது. பகவான்…

GITA CH .11. VISWAROOPA DHARSANA YOGA. J K SIVAN

கீதை – 11வது அத்யாயம் – நங்கநல்லூர் J K SIVAN விஸ்வரூப தரிசன யோகம் ஸ்லோகம் 1-20 ‘கிருஷ்ணா போதும் போதும். பயமாக இருக்கிறது” இந்த மா பெரும் ஜகம் ஒரு துக்குணி என்று எண்ணி பாருங்கள். அப்படி என்றால் இந்த அண்ட பகிரண்டம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். அதற்கு…

ABHIMANYU – J K SIVAN

ஒரு சந்திர வம்ச இளைஞன்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN அழியாத இதிகாச காவியம்  மஹா பாரதம். அதில் வரும் எண்ணற்ற கதா பாத்திரங்களில் மனதில் இடம் பிடிக்கும் ஒரு இளைஞன் அபிமன்யு. அநியாயம், அதர்மம், அக்கிரமம் இழைக்கப்பட்டு  பல  மஹா ரதர்களால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்ட   பல மஹாரதர்களை  ஆயுதமின்றி தனியாக எதிர்த்த  மஹா…

BUTTER THIEF – J K SIVAN

விமலியோடு  ஒரு  டீல். deal  —   நங்கநல்லூர்  J K  SIVAN  பிருந்தாவனத்தில் எங்கும்  பசுக்கள், கன்றுகள்,  பால், தயிர், குடங்கள், வெண்ணெய் சட்டிகள்,  குடிசைகள் தான் அதிகம். மண் தெருக்களில் எங்கும் சுவர்களில்  பசுஞ்சாணங்களால் தயாரிக்கப்படும் விரட்டிகள் வட்ட வட்டமாக  கரும்பச்சை நிறத்தில் அழகூட்டின.   கிணறுகள் குளங்கள் சோலைகள்  வனங்கள் துளசி செடிகள் மற்ற…

SUCCESS OR FAILURE – J K SIVAN

வெற்றியும் தோல்வியும். – நங்கநல்லூர் J K SIVAN எடுத்த காரியம் தப்பாகி விடுமோ? நஷ்டத்தில் முடியுமோ? விடியல் விடியல் என்கிறார்களே, அந்த விடிவு காலம் நமக்கு மட்டும் வராமலேயே போய்விடுமோ??இது போன்ற பயங்கள் அநேகர் மனதில் தோன்றி அலைக்கழிக்கிறது. இந்த என்னத்துக்கு பயத்துக்கு இடம் கொடுத்தால் வெற்றியடையவே முடியாது. வெற்றியடைந்தவர்கள் துணிந்து இறங்கி ஈடுபட்டவர்கள்.…