About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

THE GREAT SIVA DHANUS BROKEN J K SIVAN

அழகிய மிதிலை நகரினிலே…… நங்கநல்லூர்  J K  SIVAN அயோத்யா  நகரத்து ராமன் என்ற சிறுவன் சகோதரன்  லக்ஷ்மணனோடு காட்டில்  பல  ராக்ஷஸர்களை அடித்து விரட்டி கொன்று  விஸ்வாமித்ரர் யாகத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தது,  வரும் வழியில் ராமனின் பாதம் பட்டதும் ஒரு பெரிய கற்பாறை ஒரு ரிஷி பத்தினியாக மாறியது பற்றிய விஷயங்கள் எல்லா இடத்திலும், ஊரிலும்…

BOATMAN’S WORRY J K SIVAN

குகனின்  கவலை    –   நங்கநல்லூர்   J K   SIVAN  ”ராமன்  நீ  நினைக்கிறப்படி  ஒரு சாதாரண  சிறுவன் அல்ல. அவன் மஹிமை, அவன்பற்றிய பேருண்மை உனக்கு தெரியாது. எனக்கு தெரியும் சொல்கிறேன்  கேள்” என்று விஸ்வாமித்ரன்  ‘அஹம்  வேத்மி ”  என்று  ஆரம்பித்து சொன்ன நூறு  விஷயங்களை கேட்ட  தசரதன்  குலகுரு  வசிஷ்டரை பார்க்கிறான்.  அவர் உத்தரவை …

RAMAVATHARAM IS PROVED J K SIVAN

ராமாவதாரம்  உண்மையே .     நங்கநல்லூர்   J K   SIVAN  பாரத தேசத்தில்  பாய்ந்தோடும்  புண்யநதிகள் பல.  அவற்றில் பிரபலமான ஒன்று  தூங்க பத்ரா. துங்க பத்ரையின்   தென்கரையில்  ஒரு  பட்டணம்  அதன் பெயர்  பெல்லாரி.  அதற்கும்  மேற்கே சென்றால்  ஒரு  கிராமம  வரும்  அதற்கு  ஹம்பி  என்று  பெயர்   அதுவே  கிஷ்கிந்தாவாக  இருக்கலாம்  என்கிறார்கள் சரித்திர…

PERMANENT FAITH J K SIVAN

பொய்யல்ல நிஜம் தான். – நங்கநல்லூர் J K SIVAN எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு பேசுபவனை லக்ஷியமே பண்ண வேண்டாம். அவர்களை பொறுத்தவரை ராமாயணம் மஹா பாரதம், புராணங்கள், எல்லாம் உண்மையில் நடக்காமல் பொய்யாகவே கூட இருக்கட்டுமே. அதற்காக ஸ்ரீ ராமர் சரித்திரமோ, ஸ்ரீ கிருஷ்ணன் மஹாத்ம்யயமோ, கீதோபதேசமோ, மதிப்பிழந்து போய்…

THE TWO MAJOR RAMAYANA SLOKAS J K SIVAN

ரெண்டு ராமாயணங்கள் – #நங்கநல்லூர்_j_k_SIVAN ராமன்,  கிருஷ்ணன் என்கிற பெயர்கள்  காலத்தால் அழியாதவை. எத்தனையோ  ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  அரசர்கள் என்றாலும் தெய்வமாக பல  தலைமுறை தலைமுறையாக  இன்றும்  வணங்கப்படுபவர்கள்.  எண்ணற்ற கோவில்கள்  ஹிந்துக்கள்  உள்ள இடமெல்லாம்   கொண்டவர்கள்.  பாரதம்  ராமாயணம்  இரண்டுமே  பல விதமாக  சித்தரிக்கப்பட்டு, பல மொழிகளில்  உருவெடுத்து,  ரசிக்கப்படுபவை. போற்றப்படுபவை. நேற்று…

KUMBAKARNA J K SIVAN

ராமன் கதை… நங்கநல்லூர் J K SIVAN துயில் கொண்ட கண்கள். மஹா பாரதத்தில் கர்ணனும் ராமாயணத்தில் கும்பகர்ணனும் மிகவும் விரும்பப்படும் மதிப்பும் மரியாதையும் பெற்ற நன்றி உணர்வு கொண்ட சுத்த வீரர்கள். மன சாக்ஷியை மீறாதவர்கள். கும்பகர்ணனை எவரும் எதிர்க்க முடியாது. அவன் தவறாக உச்சரித்த வேண்டுகோள் அவனை தூங்கு மூஞ்சியாக மாற்றிவிட்டது.  அவன் …

THE MIGHTY BRAHMACHARI J K SIVAN

வீர பிராமணனின் வெற்றி – நங்கநல்லூர் J K SIVAN  என் இளவயதில் சினிமா ரொம்ப பார்த்ததில்லை. பார்க்க பிடிக்காததால் என்று எண்ணவேண்டாம். யாரும் அழைத் துக்கொண்டு போகாததால். சினிமா டாக்கீசுக்கு படம் பார்க்க போவது ரொம்ப ரொம்ப அபூர்வம். சினிமா பார்த்து ரசிக்க தெரியாத பிராயத்தில் என் அப்பா அம்மாவோடு MKT பாகவதர் நடித்த…

AABATH BAANDHAVAN J K SIVAN

ஆபத் பாந்தவன் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் மயனை ஏவி கட்ட வைத்த இந்திரபிரஸ்த மாளிகை ஈடற்ற பொலிவுடன் விளங்கி பார்ப்போரை நகரவிடாமல் காந்த சக்தியோடு கட்டி போட்டிருந்தது. இந்த அரண்மனையில் மகாராணி திரௌபதி. அவளுக்கு கிருஷ்ணா (கருநிற அழகி) என்று ஒரு பெயரும் மஹா பாரதி (பாரதப்போரின் முக்ய காரண கர்த்தா)…

RASA AASWAATHA THARANGINI — J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி. ஸ்லோகம் 16 – 22 அவ்வளவு பெரிய ராஜ சபையில் அனைவருமே ஆச்சர்யோத்ததோடு விஸ்வாமித்ர மகரிஷி ஸ்ரீ ராமனின் அருமை பெருமையை நூறு உதாரணங்களோடு தசரதனுக்கு உணர்த்துகிறார். தசரதன் வசிஷ்டர் மற்றும் மந்திரி பிரதானிகள் அனைவரும் கேட்கிறார்கள்.…

RASA AASWAADHA THARANGINI J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி —- .நங்கநல்லூர் J K SIVAN 6. अयं भूलोकं पालयितुमुत्पन्न इति त्वम्; अयं सर्वान लोकान पालयितुमवतीर्ण इत्यहम्।” அயம் பூலோகம் பாலயிது முத்பன்ன இதித்வம்; அயம் ஸர்வான் லோகான் பாலயிது மவதீர்ண இத்யஹம் ” ‘தசரதா, நீ அயோத்தி…