About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

WHO IS RAMA?

ராமனைப் பற்றி அறிவோம் – நங்கநல்லூர் J K SIVAN திரேதாயுகத்தில் ஒருநாள் நாரத முனி வால்மீகி ஆஸ்ரமத்துக்கு செல்கிறார். பேச்சு வாக்கில் வால்மீகி நாரதரை கேட்கிறார்: ”மகரிஷி நாரதரே, உங்ளை சந்திக்கும்போது சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம். பகவான் உங்களை அனுப்பியது நல்லதாக போய்விட்டது. ” மகரிஷி வால்மீகி, ஆஹா…

EVOLUTION OF MANKIND J K SIVAN

ராமாயண ரஹஸ்யம்   நங்கநல்லூர்   J K SIVAN மனிதன் இறைவன் கொடுத்த  பஞ்ச பூதங்களை தவறாக  உபயோகித்து கொடுமைகளை புரிந்தால்,  ஒரு அளவுக்கு தான்  இயற்கையோ  இறைவனோ  பொறுத்துவிட்டு  தண்டனை வழங்குவது தான்  நாம்  அனுபவிக்கும் இயற்கையின் உற்பாதங்கள்.புயல், சுனாமி,கடும் வெய்யில் ,  கனத்த பேய்மழை,  போன்ற   இயற்கையின் சீற்றம்.. ராவணன்  இலங்கையை ஆண்ட காலத்தில் …

KRISHNA – J K SIVAN

”கிருஷ்ணன்” பற்றிய  விஷயங்கள் –  நங்கநல்லூர்  J K SIVAN                              ராமாயணம்  மஹா பாரதம்  பாகவதம்  பக்த விஜயம் போன்ற பழம் பெரும்  நூல்களை படிக்கும்போது  ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும்.  தெய்வங்கள் மனிதர்களாக  பூமியில் அவதரித்து, …

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பனின் பாக்களில் ஆங்காங்கே பெண்களின் மார்பகங்கள்,குறி பற்றியோ, மற்றும் ஆண் பெண் கலவி இன்பம் பற்றிய சிறிய பாதிப்பு இருந்தாலும் அவற்றை தொடாமல் மற்றவற்றை மட்டுமே எனது தொகுப்பில் காணலாம். எனக்கென்னவோ அது தேவை இல்லை என்ற திடமான எண்ணம். ராதா கிருஷ்ணன் பிருந்தாவன லீலைகளை,…

RAM RAM J K SIVAN

இன்று  ஸ்ரீ ராமநவமி. –   நங்கநல்லுர்  J K   SIVAN  நமது  பாரத தேசம் ஹிந்துக்கள் அதிகம்  வாழும்  தேசம் என ஒரு தனிச் சிறப்பு  பெற்றது. இன்னும் எவ்வளவு வருஷததுக்கு? இனிமேல் வருங்காலத்தில் ?  வேறு மதத்தினருடன், அவர்கள்  வேறு கருத்துக்கள் கொண்டவர்களாக  இருந்தாலும், சுயநலத்துக்காக  மதம் மாறுவது,  அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக …

RAMA BORN J K SIVAN

”ஓ  ராமா  நீ  நாம  எந்த ருசிரா!!      – நங்கநல்லூர் J K SIVAN வெயில் கொளுத்துகிறது.  அக்னி எங்கும்  பரவி உள்ளது போல் இருக்கிறது. இந்த வருஷம் ஜாஸ்தி என்கிறார்கள். வெளியே போகாமல் வீட்டில்  கட்டிபோடப்பட்டிருக்கிறேன். விடிந்தால் ஸ்ரீ ராமநவமி.  பங்குனி அமாவாசைக்கு பிறகு வளர்பிறை  நவமி மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும்,…

MANO YATHRA J K SIVAN

மனோ யாத்திரை   –    நங்கநல்லூர்  J K  SIVAN மனிதர்களாகிய  நாம் புண்யம் பண்ணியவர்கள். நமக்கு ஒரு சௌகர்யம் எப்போதும் உண்டு.  கண்மூடி  முழு கவனத்தை யும் வேறு எதிலும் சிந்தனை சிதறாமல், மனம் ஓடாமல் ஒரே ஒரு நிலையில் நிறுத்த,முடியும். ஆனால்  நாம்  அந்த நல்லவேலையை  செய்வதில்லை.  ஆகவே  அதில் கிடைக்கும்  ஈடு இணையற்ற …

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  60. தினைச்சிலம்புவ. தம்‌ சொல்‌ இளங்‌ கிளி; நனைச்‌ சிலம்புவ. நாகு இள வண்டு; பூம்‌ புனல்‌ சிலம்புவ. புள்‌ இனம்‌; வள்ளியோர்‌ மனைச்‌ சிலம்புவ. மங்கல வள்ளையே. கம்பர் காலத்தில்  மின்சாரம் கண்டுபிடிக்கவில்லை. மாவுகள் எல்லாம்  வீட்டில் கல்லுரல், அம்மி, உரலில் உலக்கையால் இடித்து…

SPECIAL VISION J K SIVAN

திவ்ய திருஷ்டி  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஹஸ்தினாபுரத்தில்  எவர் மனத்திலும் நிம்மதி இல்லையே, ஏன்?  சீரும் சிறப்புமாக  சகல வளமையோடு  உள்ள  தேசம். எவருக்கும் எந்தக் குறையுமில்லாமல்  பீஷ்ம  கர்ண துரோணாதிகள்  துணையோடு  துரியோதனன் ஆண்டுவருகிறான். அரண்மனையில் உள்ளவர்களுக்கும்  ஏதோ ஒரு சஞ்சலம் மனதில் குடிகொண்டிருந்தது.  மக்கள் ஆங்காங்கே  கூடிக்  கூடி  பேசினார்கள்.”யுத்தம்…

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர்  J K  SIVAN 51. எறிதரும்‌ அரியின்‌ சும்மைஎடுத்து வான்‌ இட்ட போர்கள்‌ குறிகளும்‌ போற்றிக்‌ கொள்வார்‌;கொன்ற நெல்‌ குவைகள்‌ செய்வார்‌; வறியவர்க்கு உதவி. மிக்க.விருந்து உண மனையின்‌ உய்ப்பார்‌. நெறிகளும்‌ புதைய. பண்டி நிறைத்து.மண்‌ நெளிய ஊர்வார்‌. கோசலை நகரத்தில்  எங்கு பார்த்தாலும்  வயல்வெளிகள் இருப்பது போல்  அறுவடை…