About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

MAHABARATH STORY 4 J K SIVAN

MAHABHARATHAM 4 NANGANALLUR J K SIVAN PrIncess Savithri’s father, King Aswapathi was shocked when Sage Naradha who visited his palace declared that the decision of Savaithri was most ill-omened choice that she ever made. The sage Naradha, being a seer…

MAHA BHARATHAM 3 J K SIVAN

MAHA BARATHAM  3-    NANGANALLUR  J K SIVAN Everyone has some weakness.  The Pandava emperor Yudhishthira, loved the game of dice and gambling though he was not an expert in it.  It was capitalised by Dhuryodhana, and Yudhishtra was challenged…

MAHA BHARATH PART 2. J K SIVAN

MAHA BHARATHAM – NANGANALLUR J K SIVAN part 2. Pandavas lived in peace and prosperity after they escaped the plot to murder them while sleeping inside the lac palace, and married Drowpathi. They became more powerful every day. King Dhritarashtra…

MAHA BHARATHA STORY J K SIVAN

A GREAT STORY FOR CHILDREN NOT KNOWING ABOUT HINDU EPICS.- nanganallur J.K. SIVAN    ஹிந்துக்களின் யாருக்காவது  கிருஷ்ணனையோ  ராமனையோ தெரியவில்லை என்றால் அவன் மஹா பாரதமோ, ராமாயணமோ பற்றி கேள்விப்படாதவன் என்று சொல்லிவிடலாம்.   வெள்ளைக்காரர்களுக்கு பிற மதத்தினருக்கோ தெரியவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது குடும்பங்களில் வளரும் குழந்தைகள் தாய்…

SELF SEARCH J K SIVAN

கேள்வியின் நாயகன்.   நங்கநல்லூர்  J K  SIVAN வில், அம்பு, கத்தி, கோடாரி,   ஈட்டி, வாள் , கதாயுதம்,  யானை, குதிரை, தேர்  காலாட்படை,  என்று மனிதர்கள் பலத்தோடும் வீரத்தோடும், உயிரை லக்ஷியம் செய்யாமல்  18 நாட்கள் போரிட்டு அநேகமாக அனைவருமே  இறந்த ரத்தக் காடு தான் குருக்ஷேத்ரம்.  ஹரியானாவில் இப்போது உள்ளது.…

VISHNU SAHASRANAMAM J K SIVAN

பாரத ரத்னத்தின் குரலில் பரந்தாமனின் ஆயிர நாமம் நங்கநல்லூர் J K SIVAN என் வீட்டின் அருகே உள்ள திருமால் மருகன் ஆலயத் திலிருந்து விஷ்ணு சஹஸ்ர நாம டேப் ஒலி காதில் விழுந்தபோது அது உருவான விஷயம் மனதில் ஓடியது.++பீஷ்மனால் எப்போது விரும்புகிறானோ அப்போது மரணம் அடைய முடியும். சத்தியம், தர்மம், வீரம் எல்லாம்…

THIRST AND HUNGER FOR KRISHNA J K SIVAN

கிருஷ்ண பசியும் தாகமும்  –   நங்கநல்லூர் J K  SIVAN ”ராதையின்  நெஞ்சமே……’   பி.சுசீலாவின் குரலில் கண்ணதாசன் போன்றவர்கள் பாடல்கள் கிருஷ்ணனை  ஆனந்தமாக குளிப்பாட்டும்  போது கேட்பதற்கு காது கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எத்தனையோ ஆயிரம் வருஷமாக இன்னும் ராதை கிருஷ்ணனோடு ப்ரேமையோடு பாடிக்கொண்டு தான் இருக்கிறாள்.  ராதையின் நெஞ்சம் கண்ணனுக்கு மட்டுமே சொந்தம். பாட்டு  எத்தனையோ கோடி   நெஞ்சங்களுக்கு…

ARJUNA AND ABIMANYU J K SIVAN

யார்  அப்பா   யார்  பிள்ளை?   –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஆழம் தெரியாமல் காலை விடுவது என்றைக்கும்  நமக்கு ஆபத்து.  அப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டால் என்ன ஆகும்? அதிக பட்சமாக  மூன்று நாள் கழித்து குப்புற மிதந்து  மேலே  நீர்ப்பரப்பில்  காற்றில் நகர்வோம். யாராவது தூக்கி வெளியே போட்டு விட்டு போகிறார்கள்! …

KRISHNANUBAVAM J K SIVAN

கிருஷ்ணானுபவம் –   நங்கநல்லூர்  J K  SIVAN  பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் இருந்த காலத்தில்   ஒவ்வொரு  கணமும் ஆனந்த அனுபவம் தரும் அம்ரித நேரம்.  அந்திப் பொழுது. கண்ணன் வரும்  நேரம்.  ராதாவும்  தோழிகளும்  மற்ற கோபியரும்  அங்கே குழுமுவார்கள். மந்த மாருதம் வீச, யமுனை நதியின் ப்ரவாஹ  அலைகள் ஒலிக்க , மான்கள் துள்ளி ஓடி விளையாடுவதை…

KESI THE DEMON J K SIVAN

கேசவன் — நங்கநல்லூர் J K SIVAN ராக்ஷஸர்கள் என்றாலே கொடியவர்கள், தீயவர்கள், நரகத்தில் உழல்பவர்கள் என்று தான் நினைக்கிறோம். அவர்களில் சிலர் புண்யம் செய்தவர்கள். நம்மில் சிலர் போன்றவர்கள் என்றுகூட சொல்லாம். அநேகமாக நாம் ஆஸ்பத்திரியில் மூக்கில் குழாயோடு, ஆக்சிஜன் கூண்டோடு, பலநாள் ஊசி மருந்துகளோடு அவஸ்தை பட்டு இருப்பதை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு, வெள்ளைக்…