SKST-About-Header-BG-Image

Blog

UTHTHARAKOSA MANGAI J K SIVAN

பச்சை மேனி பரமன் – நங்கநல்லூர் J K SIVAN உத்ரகோச மங்கை அவர் ஒரு தனிப்பிறவி. எவரோடும் இணை கூற முடியாத ஞானி. மணி வாசகனென்று மஹேஸ்வரனாலேயே பெயர் பெற்றவர். அவரைப் படிக்க உட்காரும் முன் ஒரு பெரிய டவல் பக்கத்தில் இருக்கவேண்டும். கண்ணீரை துடைத்து துடைத்து டவல் நீர் சொட்டும். அதனால் தான்…

Read MoreUTHTHARAKOSA MANGAI J K SIVAN

VISHNU SAHASRANAMAM J K SIVAN

பாரத ரத்னத்தின் குரலில் பரந்தாமனின் ஆயிர நாமம் நங்கநல்லூர் J K SIVAN என் வீட்டின் அருகே உள்ள திருமால் மருகன் ஆலயத் திலிருந்து விஷ்ணு சஹஸ்ர நாம டேப் ஒலி காதில் விழுந்தபோது அது உருவான விஷயம் மனதில் ஓடியது.++பீஷ்மனால் எப்போது விரும்புகிறானோ அப்போது மரணம் அடைய முடியும். சத்தியம், தர்மம், வீரம் எல்லாம்…

Read MoreVISHNU SAHASRANAMAM J K SIVAN

KABILAR THE ANCIENT POET J K SIVAN

ஒரு புறநானூற்று பாடல் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ரொம்ப பழைய விஷயம் ஒன்று சொல்கிறேன். சங்ககாலம் எப்படி இருந்தது என்று நம் யாருக்கும் தெரியாது. பல புலவர்கள் பெயர்கள் மட்டும் படித்ததுண்டு. அதில் கபிலர் என்று ஒருவர். வாயில் அவசரமாக கூப்பிடமுடியாத சில பெயர்கள் கொண்டவர்களும் உண்டு. உதாரணம். , அணிவாடு…

Read MoreKABILAR THE ANCIENT POET J K SIVAN

VITTAL DEVOTEES J K SIVAN

பக்தி வழிகாட்டும் மைல் கல்கள் . – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத பூமிக்கு உலகத்திலேயே ஒரு தனிச்சிறப்பு. எண்ணற்ற மஹான்கள் இங்கே அவ்வப்போது அவதாரம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து இனிமேலும் அவதரிப்பார். இது பகவானின் அனுக்ரஹம். நம்மை விடாமல் நல்வழிப் படுத்த, நல்வழியைப் பின்பற்றி வாழ அவர்களை அடிக்கடி இப்படி ஸ்ரீமன் நாராயணன்…

Read MoreVITTAL DEVOTEES J K SIVAN