ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN நின்ற சீர் நெடுமாறன். திருநீற்றுப்பதிகம் சிறந்த சிவனடியார்களை தேர்ந்தெடுத்து அறுபத்து மூவாராக சுந்தரரும் சேக்கிழாரும் காட்டி இருக்கிறார்கள். இதில் சிவனடியாரக்ளை ஆதரித்த ராஜாக்களும்,குறுநில மன்னர்களும் சிவனடியார்களாக சேர்ந்து நாம் வழிபடும் 63 நாயன்மார்களாக சிவாலயங்களில் சிலையாக நிற்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் நின்றசீர் நெடுமாற நாயனார். பாண்டிய ராஜா…