SKST-About-Header-BG-Image

Blog

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  – நங்கநல்லூர் J K  SIVAN நின்ற சீர் நெடுமாறன். திருநீற்றுப்பதிகம் சிறந்த  சிவனடியார்களை  தேர்ந்தெடுத்து  அறுபத்து மூவாராக சுந்தரரும்  சேக்கிழாரும்  காட்டி இருக்கிறார்கள். இதில் சிவனடியாரக்ளை  ஆதரித்த  ராஜாக்களும்,குறுநில மன்னர்களும்  சிவனடியார்களாக  சேர்ந்து நாம் வழிபடும் 63  நாயன்மார்களாக  சிவாலயங்களில் சிலையாக நிற்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்  தான் நின்றசீர் நெடுமாற நாயனார். பாண்டிய ராஜா…

Read MoreARUPATHTHU MOOVAR J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நமது எட்டு குணங்கள் ”அவன் ஒரு குணம் கெட்டவன்” என்று சிலரைச் சொல்கிறோமே . என்னகுணம் எதிர்பார்த்து அது அவர்களிடம் இல்லை என்று நமக்கே தெரியாது. கோபம், வெறுப்பினால் வரும் வார்த்தை இது. பிறரது குணம் நமக்கு தெரியாது. ஏன், நமது குணமே ஒரு சமயம்…

Read MorePESUM DEIVAM J K SIVAN

GURU POORNIMA J K SIVAN

குரு பூர்ணிமா  –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  விசேஷ  ஞாயிற்றுக்கிழை. குரு பூர்ணிமா, வியாஸ  பூர்ணிமா..  அது என்ன விசேஷம்? இன்று பூரண நிலவு என்று தெரியும். இது   ஒவ்வொரு வருடமும் ஆஷாட  (ஆடி) மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.  இன்று உலகெங்கும்…

Read MoreGURU POORNIMA J K SIVAN

BRAMMA SUTHRAM J K SIVAN

பிரம்ம ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஆனந்தமயாதிகரணம். சூத்திரங்கள் 12 முதல் 19வரை ॐ आनन्दमयोऽभ्यासात् ॐ ॥ १.१.१२॥ ANANDAMAYO’BHYASAT I.1.12 (12) ஓம் ஆனந்தமயோபியாஸாத் ஓம். ஆனந்தமயம் என்றாலே ப்ரப்ரம்மத்தை உணர்வது தான். அந்த ஆனந்தத்தை, உலகில் ஜீவர்கள் துய்க்கும் சுகம், ஆனந்தத்தோடு ஒப்பிடமுடியாதது. அளவற்றது அது, எல்லையில்லாதது. விவரிக்க…

Read MoreBRAMMA SUTHRAM J K SIVAN