SKST-About-Header-BG-Image

Blog

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2 #நங்கநல்லூர் J_K_SIVAN சனிக்கிழமை  என்றால்  சனீஸ்வர பகவான் நினைவில் வருவதற்கு முன்பே  திருப்பதி வெங்கடேசன் வந்து மனதில் தோன்றுகிறான்.  சனிக்கிழமைக்கும்  ஸ்ரீனிவாசனுக்கும் அப்படி என்ன சம்பந்தம்?   இதற்கு பதில் சொல்லுமுன் ஒரு விஷயம் மனதில் கட்டாயம் வாங்கிக் கொள்ளவேண்டும்.  பகவானைப்பற்றி , மஹான்களைப் பற்றி நிறைய  வாட்ஸாப் , முகநூல்  யூட்யூப் ஆகிய மீடியாக்களில் …

Read Moreதிருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2

ஹே கோவிந்தா 32

ஹே கோவிந்தா – #நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரரின்/ரின் பஜகோவிந்தம் 32. प्राणायामं प्रत्याहारं नित्यानित्य विवेकविचारम् । जाप्यसमेत समाधिविधानं कुर्ववधानं महदवधानम् ॥ ३०॥ praaNaayaamaM pratyaahaaraM nityaanitya vivekavichaaram. jaapyasameta samaadhividhaanaM kurvavadhaanaM mahadavadhaanam பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யாநித்ய விவேகவிசாரம் ஜா�ப்ய சமேத சமாதி விதானம் குர்வவதானம் மஹதவ தானம் Regulate the…

Read Moreஹே கோவிந்தா 32

ஹே கோவிந்தா

ஹே கோவிந்தா – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் 29 .गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम् । नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७॥ geyaM giitaa naama sahasraM dhyeyaM shriipati ruupamajasram . neyaM sajjana saNge…

Read Moreஹே கோவிந்தா

நான் உன் மடியிலே தூங்கறேன் –

நான் உன் மடியிலே தூங்கறேன் — #நங்கநல்லூர்_J_K_SIVAN இன்று அம்பாளுக்குகந்த தை வெள்ளிக்கிழமை.அநேக இல்லங்களில் மா விளக்கு, வெல்ல கொழக் கட்டை நைவேத்தியம். அம்பாள் என்றால் சக்தி. உலகத்தில் சக்தியில்லாமல் எதுவும் நடக்காது. நமக்கு சக்தி கொடுப்பவளும் அவளே. அதற்கு முன் ஒரு கேள்வி. கேள்வி 1 : பிரம்மஸ்ரீ தாடப்பள்ளி ராகவ நாராயண சாஸ்திரி…

Read Moreநான் உன் மடியிலே தூங்கறேன் –