திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2
திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2 #நங்கநல்லூர் J_K_SIVAN சனிக்கிழமை என்றால் சனீஸ்வர பகவான் நினைவில் வருவதற்கு முன்பே திருப்பதி வெங்கடேசன் வந்து மனதில் தோன்றுகிறான். சனிக்கிழமைக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? இதற்கு பதில் சொல்லுமுன் ஒரு விஷயம் மனதில் கட்டாயம் வாங்கிக் கொள்ளவேண்டும். பகவானைப்பற்றி , மஹான்களைப் பற்றி நிறைய வாட்ஸாப் , முகநூல் யூட்யூப் ஆகிய மீடியாக்களில் …