About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2024

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஆஹா திவ்யமான அர்த்தம் वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ।। வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ || இது காளிதாசனுடைய வாக்கியம். என்ன அர்த்தம்? நாம் சொல்கிற வார்த்தை, அதன் அர்த்தம் போல ஸர்வேஸ்வரனும்…

THINK A WHILE OF VEDHANTHA J K SIVAN

  கொஞ்சம்  வேதாந்தம்  –      நங்கநல்லூர்  J K  SIVAN  மொத்தத்தில்  இந்த  உலகம் என்பது என்ன?  ஐம்புலன்களின்  நாடகம்,  அதில் நாம்  நடிகர்கள்.   மனத்தை  எப்படி எல்லாம் ஆக்ரமிக்க முடியுமோ அப்படி  தன்  வசப்படுத்தி பயாஸ்கோப்  காட்டுகிறதே  அது தான் உலகம்.  அப்படி நாம்  என்ன உணர்கிறோமோ அது தான் உலக…

POOJA PERFORMANCE J K SIVAN

நான் பூஜை பண்ணுகிறேன்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ”கடவுள் மீது பக்தி என்பது  காசுக்கு தகுந்தவாறு கோவில்களில் நடக்கிறதே ஸார்”  என்கிறார்  மார்கபந்து. ”என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே?” ”உங்களுக்கு தெரியும்.  நீங்கள் அது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்.  சரி நானே சொல்கிறேன்.   பெரிய கோவில்களில் ஸ்வாமி தரிசனம் எளிதில் கிடைக்கிறதா ஸார்? ஐநூறு  ஆயிரம்…

NARAYANA J K SIVAN

”நாராயணா”  –   நங்கநல்லூர்  J K SIVAN எனது  நீண்ட  ஆயுளில் அடிக்கடி  ஒரு  ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வந்து எனக்கு இஷ்டமான ராகத்தில் காமா சோமா என்று பாடி எனக்கு நானே  இன்புறுவேன். மற்றவர்க்கு என் குரலோ, என் ராகமோ  இன்பம் தராது என ஓரளவு விவேகம் அப்போதே எனக்கு இருந்தது. சிறு  வயதில்…

SAMUDRIKA LAKSHANAM J K SIVAN

சாமுத்ரிகா லக்ஷணம்  –         நங்கநல்லூர்  J K  SIVAN அங்க ஸாஸ்த்ரம்  இன்றைக்கு  இன்னும் கொஞ்சம்  விசித்திர  விஷயங்கள்  சொல்ல விருப்பம்.நீங்கள்  சந்திக்கும்  நண்பர்கள் உறவினர்களை  சந்திக்கும்போது உடனே   அவர்கள் காதுகளை கவனியுங்கள். உங்கள் காதுகளையும் கண்ணாடியில் பரிசோதியுங்கள். சிறிய காதுகளாக இருந்தால்  ஆசாமிகள்  மிகுந்த சிக்கனமானவர்கள். தமக்குத் தேவை என்று தோன்றுபவைகளைக்  கூட …

FLAG MAST J K SIVAN

கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN  எப்படி  அநேக  விஷயங்கள் தெரியாமலேயே சில காரியங்கள் செயகிறோம்.  உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம்  அலைகிறது.  பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியாவது யாரையாவது பிடித்து  பொது வரிசையில் போகாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்காமல் உள்ளே போய் தரிசனம்…

ONE GITA SLOKA J K SIVAN

ஒரே ஒரு கீதை ஸ்லோகம் – நங்கநல்லூர் J K SIVAN சுப்பிரமணிய ஸாஸ்த்ரி பட்டாபியை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். ”கீதா தெரியுமோ? ”ஓ அதென்னவாக்கும் இப்படி கேட்டுப்டேள். என்ன அழகு ஆஹா என்ன அழகு?” ”கீதா ரசிகனா நீங்கள். தெரியாம போயிட்டுது. எல்லாமே மனப்பாடமா?” ”மனசிலேயே நிக்கிறபோது எதுக்குங்காணும் பாடம் பண்ணனும் ”…

VAIRAGYA SATHAKAM J K SIVAN

வைராக்ய சதகம் நங்கநல்லூர் J.K. SIVAN ராஜா பர்த்ருஹரி ராஜா பர்த்ருஹரி சொந்த வாழ்க்கையில் பேரிடி போல் துரோகம், ஏமாற்றங்களை சந்தித்து வெறுத்து, ராஜ்ஜியம், சொந்தம் பந்தம் எலாம் துறந்து சந்நியாசியாக ஊர் சுற்றி தெற்கே பட்டினத்தாரை குருவாக ஏற்று, தமிழில் பத்திரகிரியாராக வாழ்ந்தவன். அவனது ஸ்லோகங்கள் அர்த்த புஷ்டியானவை. கொஞ்சம் பார்ப்போம். भिक्षाशनं तदपि…

IN MEMORY OF A GOOD FRIEND. J K SIVAN

பேசும் தெய்வம்    –   நங்கநல்லூர்  J K  SIVAN நண்பன் சுந்தர ராம மூர்த்தி  –   நங்கநல்லூர் J K  SIVAN மஹா பெரியவா அருளுக்குப் பாத்திரமானவர்களில் ஒருவர்  என் என் நண்பர் காலஞ்சென்ற  சுந்தர ராமமூர்த்தி.  சமஸ்க்ரிதம், தமிழ், பெங்காலி, ஆங்கிலம்,ஹிந்தி,  அனைத்திலும் எழுத படிக்க தெரிந்தவர்.  சிறந்த அறிஞர். பம்பாய்,கல்கத்தாவிலெல்லாம் பெரிய  தனியார் கம்பெனியில் …

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மண்டை பிளந்து ஆபரேஷன் சிவன் சார் ஒரு விஷயம் கவனித்தீர்களா? மூக்குப்பொடியை ஒரு சிட்டிகை வலது மூக்குக்குள் கைவிட்டு உறிஞ்சிவிட்டு கையை உதறினது போதாது என்று மேல் துண்டால் மார்பில் சட்டையில் விழுந்த மூக்குப்பொடி தூளை வீசினார் மார்க்க பந்து. உதறிய கையிலிருந்தும் மேல் துண்டிலிருந்து…