About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2023

ARUPATHTHU MOOVAR SATHTHI NAYANAR – J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN சத்தி நாயனார் இழுத்து வச்சு நாக்கை அறுப்பேன் மேலே சொன்ன வாசகத்தை அம்மா அடிக்கடி யூஸ் பண்ணுவாள்.எதற்கு தெரியுமா, பெரியவாளை, மரியாதை இல்லாம பேசினா, எதிர்த்து பேசினா, வாத்யாரை குறை கூறினா…. ஆனால் அம்மாவுக்கு நாக்கை அறுக்க தெரியாது, தைரியமும் கிடையாது,கத்தி தொட்டாலே கை நடுங்கும்.…

RASA AASWAADHA THARANGINI – J K SIVAN

ராம மஹிமை  அலைகள் –   நங்கநல்லூர்  J K   SIVAN   ”ரஸ நிஷ்யந்தினி –     பருத்தியூர் பிரம்மஸ்ரீ  கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மஹான்  பாரத தேசத்தில் பல  இடங்களிலும் சென்று பிரசங்கம் நிகழ்த்திய  ஒரு அற்புத விஷயம்.   ஸமஸ்க்ரித  ஸ்லோகத்தில்  அற்புதமான  அர்த்தங்களை  வழங்கி .  அதை   நாடு பூரா எத்தனையோ  பாக்கியசாலிகள் நேரடியாக…

THIRUMOOLAR J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. – மேலே  சொன்ன  திரு மந்திரத்தில்  திருமூலர்  தான்  திருவாவடுதுறையை  சேர்ந்தவர்  என்று சொல்வதை கவனியுங்கள். தமிழ் நாட்டிலுள்ள  மாயவரம்   மாயூரம்…

WHAT IS MAYA J K SIVAN

மாயை புரிகிறதா? –   நங்கநல்லூர்    J  K SIVAN ”ஸார் , கிருஷ்ணன் கதை எல்லாம்  ஒவ்வொருத்தர்  ஒவ்வொரு  மாதிரி சொல்றாங்களே?  ஏன் ஸார் ?  —  மணவாள முதலியாருக்கு இது பெரிய கவலை? ”வாஸ்தவம்  முதலியார்வாள் .  முழுக்க  பதினைஞ்சு நாள்  ஆகலே,  அதற்குள்ளே   சாத்தான் குளத்தை பத்தி சொல்லும் போதே  …

MUKKOODAL PALLU – J K SIVAN

நெஞ்சை அள்ளும் நாட்டுப்பாடல்   –    நங்கநல்லூர்  J K  SIVAN முக்கூடல் பள்ளு  நேற்று  ஒரு  நண்பர்  முக்கூடல் பள்ளுவிலிருந்து  ஒருவரி  எழுதி இது எந்த பாடல், யார் இயற்றியது ? என கேட்டிருந்தார். அவருக்கு  அது முக்கூடல் பள்ளுவில் வரும்  வரி அதைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். எனக்கு முக்கூடல் பள்ளு வை…

SRIMADH BHAGAVATHAM 12TH CANTO 6-13 – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN பூமி கீதை ஸ்லோகங்கள் 12.3. 6-13 6. यां विसृज्यैव मनवस्तत्सुताश्च कुरूद्वह । गता यथागतं युद्धे तां मां जेष्यन्त्यबुद्धय: ॥ ६ ॥ yāṁ visṛjyaiva manavas tat-sutāś ca kurūdvaha gatā yathāgataṁ yuddhe…

KANDHA PURANAM 2 J K SIVAN

கந்த புராண சுருக்கம்   2-  நங்கநல்லூர்  J K  SIVAN தேவர்கள்  வேண்டுகோளுக்கிணங்க,  சூரனையும் அவன் சகோதரர்ககளையும்  அவர்கள் செய்யும் கொடுமையும்  நீங்க பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து  தீப்பொறிகள்  பாய்ந்து  சரவணைப் பொய்கையில்  ஆறு  பொறிகளாக  சிதறின. ”தேவர்களே, ஆறு ரிஷி பத்னிகள்  சரவணப் பொய்கைக்கு  சென்று  கார்த்திகைப் பெண்களாக அந்த ஆறு  தீப்பிழம்பு, பொறிகளை ஆறு முகங்களாக கொண்ட  என் மகனாக…

THIRUMOOLAR J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் ”அண்டங்கள் ஏழும், அகண்டமும் ஆவியும் கொண்ட சராசர முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைத்து அளிப்பு ஆதியும் கண்ட சிவனும் என்கண் அன்றி இல்லையே ” கீழே ஏழு உலகம், மேலே ஏழுலகம், மொத்தம் ஈரேழு பதினான்கு உலகங்கள் என்கிறோம்.  ஆகாசம் எனும் எல்லையற்ற பெருவெளியும்,…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. KRISHNA’S LIFE – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  10வது காண்டம்   –   நங்கநல்லூர்  J K   SIVAN பகாசுரன் வாய் பிளந்து மாண்டான்  பிருந்தாவனத்தில் ஒவ்வொரு  ஒவ்வொரு நாளும், ஏன்,  ஒவ்வொரு வினாடியும்  கோலாகலம். குதூகலம், கொண்டாட்டம். கிருஷ்ணன் இருக்கிறானே  வேறே என்ன வேண்டும்?  அதே சமயம்  யமுனைக்கு அக்கரையில்  மதுராவில்  எரிமலைக் குமுறல்,நெருப்பு பெருமூச்சு  கொழுந்து விட்டு எரிந்தது.   …