About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2023

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN    யமன் வரமாட்டான்  போ.   மஹா  பெரியவா பற்றிய  அற்புத  அதிசய விஷயங்கள்  அநேகமாக சதா சர்வ காலமும் அவரோடு நிழலாக எ இருந்த  அணுக்க தொண்டர்கள்  நிதர்சனமாக  பார்த்த உண்மைகள்.  மற்றவை பக்தர்கள் நேரிடையாக அனுபவித்ததை. சில பக்தர்கள் தங்கள் விஷயங்களை வெளியே சொல்லாமல்…

GOPI KRISHNAN – J K SIVAN

நாமக்கட்டி கிருஷ்ணன் — நங்கநல்லூர் J K SIVAN சில நல்ல விஷயங்களை அப்பப்போ  சொல்ல வில்லையானால் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமான  தகவல் இது. ஹிந்து சனாதன தர்மத்தை தங்கி நிற்கும் பலமான மூன்று தூண்கள் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத் வைதம். அப்படி என்றால் என்ன? என்னைப்போன்ற அஞ்ஞானிகள்…

MAHALAYA PAKSHAM – J K SIVAN

மஹாளய பக்ஷம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN வருஷாவருஷம்  புரட்டாசி மாசம் வந்த உடனே  மகாளய பக்ஷத்தை பற்றி பேச ஆரம்பிப்பார்கள்.  மஹாளய பக்ஷமா? அப்படி என்றா லென்ன? ஒரு வருஷத்தை  ரெண்டு பாதியாக்கி    உத்தராயணம்  தக்ஷிணாயன புண்ய காலம்  என்று  அனுஷ்டிக்கிறோம்.  சூரியன்  தெற்கிலிருந்து  வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலம் உத்தராயணம்…

LINGASHTAKAM 8 – J K SIVAN

லிங்காஷ்டகம் ஸ்லோகம் 8 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நண்பர்களே, இந்த பதிவுடன் ஆதி சங்கரரின் லிங்காஷ்டகம் ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. சகல சாஸ்திர வல்லுனர்களும் நரர்களும் சுரர்களும் பூஜிக்கும் பரமேஸ்வரா, காட்டில் காடாக அடர்ந்து காணும் வன புஷ்பமான தாழம்பூவை அர்ச்சித்து உன்னை வனங்குகிறார்களே ஏன், தாழை நாகத்துக்கு விருப்பமான…

LINGASHTAKAM 7 & 8 – J K SIVAN

லிங்காஷ்டகம் –   ஸ்லோகம்  7    –    நங்கநல்லூர் J K  SIVAN    லிங்காஷ்டகம்  ரெண்டாம் தடவையாக எழுதி வருகிறேன்.  எவ்வளவு  அன்பர்களுடைய  சந்தோஷமான பங்கேற்பு  மனதிற்கு  திருப்தி அளிப்பதன் காரணம்  சிவனை, இதை எழுது சாதாரண, சாதாசிவன் என்னையல்ல,  பரமேஸ்வரனை, சதாசிவனை  எல்லோருக்கும் பிடிக்கிறது.  சர்வேசா, உன்னை ஸ்வயம்பு என்கிறோமே. என்ன…

NARADHA MAHARISHI – J K SIVAN

நாரதர் கதை  –     நங்கநல்லூர்  J K   SIVAN ”எல்லாம்  அந்த  கோண்டு  பயலாலே. சரியான  நாரதர்  அவன்”.  நாரதர்  என்றாலே  கலகம்  செய்பவர்.  நட்பைக்  கலைத்து  விரோதம் மூட்டுபவர்  என்று தான் நம் காது பட பலர் சொல்கிறார்கள்.  நாரதர் திரிலோக சஞ்சாரி. வைகுண்டம்  கைலாசம், மற்றும்  விண்ணுலகத்தில்  ”சற்று முன் வெளியான”  செய்தி  அப்பப்போ…

KHALEEL GIBRAN – J K SIVAN

ஞானம்.    –    நங்கநல்லூர்   J K  SIVAN லெபனான்  என்று  ஒரு  தேசம். அதில் ஒரு  தத்துவ கவிஞன்  பிறந்தான். அவன் பெயர்  கலீல் கிப்ரான். அவன் கவிதைகள் உலகப்பிரசித்தி பெற்றவை.  ஆங்கிலத்தில் அவற்றை படித்து ரசிப்பேன். அதில் ஒன்றை சொல்கிறேன். ஒரு  நதி. கங்கோத்ரி என்ற  மலைச்சிகரத்தில் பிறந்து  கங்கை என்று…

ARUPATHTHU MOOVAR – NARASINGA MUNAIYARAIYAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K   SIVAN நரசிங்க  முனையரைய  நாயனார் இப்படி  ஒரு  நாயனார்  இருப்பது முதலில் தெரியாது. இன்னொரு விஷயம். அவர்  நம்பி ஆரூரர்  எனப்படும்  சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்பு தந்தை என்பது.   சுந்தரர் வரலாறு படித்த போது  இப்படி ஒரு விஷயம் எனக்கு கண்ணில்  படவில்லை.  காதிலும் இதுவரை விழவில்லை.     …

A RARE RAGA BY USTAD BISMILLAA KHAN. – J K SIVAN

‘அதிசய ராகம், அபூர்வ ராகம்”   நங்கநல்லூர்  J.K. SIVAN எத்தனையோ விஷயங்கள் பற்றி  எழுதுகிறேன். என்ன எழுதினேன் என்பதே நிறைய  மறந்து போகிறது. இதை எப்போதோ எழுதியது இன்று  எங்கோ கண்ணில் பட்டது.  என் எழுத்துகளை என் பேர் இல்லாமலேயே பலர்  உலவ விடுகிறார்கள்  என்பதில் சனிஷதமும் வருத்தமும் கலந்திருக்கிறது. சந்தோஷம் என்ன வென்றால் நல்ல…

ALANGUDI PERIYAVA – J K SIVAN

ஆலங்குடி பெரியவா  –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆலங்குடி பற்றி என்ன தெரியும் என்றால்  அது  குரு ஸ்தலம். நிறைய பேர்  பரிஹாரத்துக்கு செல்வார்கள் என்றும்  அந்த ஊர் பெயர் கொண்ட ஒரு  கடம் வித்வான் ராமச்சந்திரன் என்றும் மட்டும் தெரியும். அங்கே இன்னொரு விசேஷம் பற்றி தெரிந்துகொண்டதால் அதை இப்போது சொல்கிறேன்.…