About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2023

VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 103-110 अन्तःकरणमेतेषु चक्षुरादिषु वर्ष्मणि। अहमित्यभिधानेन तिष्ठत्याभासतेजसा 103 அந்த கரணமேதேஷு சக்ஷுராதி³ஷு வர்ஷ்மணி । அஹமித்யபி⁴மானேன திஷ்ட²த்யாபா⁴ஸதேஜஸா ॥ 1௦3॥ நமது உள்ளே ஒரு பிரபஞ்சமே தனியாக இயங்குகிறது. அதில் முக்கியமானது அந்தக்கரணம். அதில் தான் எண்ணங்கள், செயல்களை எப்படி…

RAMAKRISHNA PARAMA HAMSA: J K SIVAN

பார்  போற்றும்  பரமஹம்ஸர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ”எனனைப் பற்றி  நீ   என்ன நினைக்கிறாய் ?” M  ஒரு  அற்புத  எழுத்தாளர்.  அவர்  அன்றாடம் தான் நேரில் கண்ட  அற்புத நிகழ்ச்சிகளை எழுதி வைக்க வில்லை என்றால்  ராமக்ரிஷ்ணரைப் பற்றி நமக்கு அதிகமாக   தெரியாமலேயே  போயிருக்கும். ”அன்று மாலை வழக்கம்போல்  தக்ஷிணேஸ்வர  பவதாரிணி அம்மன் …

SUR SAGARAM – J K SIVAN

ஸூர் சாகரம் –   நங்கநல்லூர்   J K  SIVAN ஸூர்தாஸை  தெரிந்து கொள்வோம். கண்ணில் பார்வை இருந்தாலும்  அவனுக்கென்று எந்த திசையிலும்  ஆதரவாக  எவரும்  இல்லை என்றால் அவன் திக்கற்றவன். அவன் கதியே இப்படி என்றால்  கண்களில் பார்வையும் இல்லை என்றால் இன்னும் எவ்வளவு துயரமான நிலை. அது தான்  ஏழை  ஸூர தாஸர் நிலை.  ஆனால்…

SURSAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம்   –   நங்கநல்லூர்  J K  SIVAN எனக்கு  கிருஷ்ணனையும்  அவனைப் பாடியவர்கள், அவனைப் பேசியவர்கள், அவனை எழுதியவர்கள்,  அவனை நினைக்கிறவர்கள் அனைவரையுமே  பிடிக் கும்.  நானும் அவர்களில் ஒருவனாக இருக்க  ரொம்ப  ஆசைப்படுகிறேன்.  இப்படி இருக்கும்போது இந்த மாயாவி  கிருஷ்ணன் என்னை கேட்கிறான் இப்படி, என்ன அநியாயம் இது? ”என்னடா,…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 101-115 101. எதெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய  விஷயங்கள்? ஒருவன் அடையும் புகழ், பெருமை,  ஒருவனுடைய சுய அறிவு, ஸ்வதர்மம்  இதெல்லாம் என்றும் விடாமல்  ஒருவனிடம் இருக்கவேண்டியவை.   102.  இந்த உலகில்  எதற்கு ஈடாக, விரும்பியதை…

GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்.  நங்கநல்லூர்   J K  SIVAN ஒரு  வருட  அலைச்சல்  பசி  தாகம். சிலர் சந்தேகம் இன்னும் தீரவில்லை .   ஒருவன் இறந்துவிட்டால் அவன் உடலை அடுத்த நாளுக்குள்  புதைத்தோ,எரித்தோ விடுகிறார்களே,   அப்படியென்றால்  அப்புறம்  உடம்பு  ஏது ?    அது தான் இல்லையே.. அதற்கு  எப்படி தண்டனை கொடுக்க முடியும்?சித்ரவதை செய்யமுடியும்?  எதை…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்   J K  SIVAN ஒரு  அதிசய  சம்பாஷணை  1930ல்   வெள்ளைக்காரர் பால் ப்ரண்டன்,  யோகிகளை சந்திக்க,  ஆத்ம ஞானம் தேடி கப்பலேறி இந்தியா வருகி றார் .இந்தியாவில் பல  இடங்களில் சுற்றி நிஜமா கவே  உண்மையாகவே  யோகிகள் சித்த புருஷர் கள்  இருக்கி றார்களா  என்று அலசியும்…

SESHADRI SWAMI – J K SIVAN

மஹான்களின்  சரித்திரம்…   –    நங்கநல்லூர்   J K   SIVAN  உண்மையான  மஹான்கள்  விளம்பர பிரியர்கள் இல்லை.  அவர்கள் இருக்கும் இடம் தெரியகாமல் அமைதியாக குடத்தில் விளக்காக  இருப்பவர்கள். பக்தர்கள்  அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் மூலம்  வெளிஉலகு இப்படிப்பட்ட  மகான்களை அடைகிறது.  ராமகிருஷ்ணர் பெருமை உலகம் அறிய  விவேகானந்தர் மட்டுமல்ல  M  எழுதிய  புத்தகமும்  காரணம். …

LORD SIVA AS RUDHRA – J K SIVAN

ருத்ரன் எனும் சிவன் – நங்கநல்லூர் J K SIVAN வேதத்தில் தான் நான் ருத்ரனை முதலில் அறிந்து கொண்டேன். அதில் சிவனைப் பற்றி அதிகம் இல்லை. வேதகாலத்தில் சிவனே ருத்ரன் என்று தான் சம்ஹார மூர்த்தியாக வ்ருஷபனாக அறியப் பட்டான். வேத காலத்தில் ஆட்களின் சக்தி தேவைப்பட்டது. வ்ருஷபன் ஜனப்பெருக்கத்தை அளிப்பவன் என்றும் வாழ…

MAHA SANI PRADHOSHAM – J K SIVAN

மஹா சனி  ப்ரதோஷம்  ‘ .    நங்கநல்லூர்   J K  SIVAN பாற்கடலில் தேவர்களும்  அசுரர்களும்  மந்திர மலையை மத்தாக்கி, வாசுகியை கயிறாக்கி கடைந்து அமுதம் தேடும்போது முதலில்  கொடிய ஹாலஹால  விஷம் வெளிப்பட்டது.  எவராலும் அதை தொட முடியாது, ஆகவே. பரமேஸ்வரன் தானே  அதை எடுத்து உண்டு அதை  நெஞ்சிலே நிறுத்திக்…