About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month June 2023

GITA GOVINDAM – J K SIVAN

கீதகோவிந்தம் – நங்கநல்லூர் J K SIVAN ஜெயதேவர் ‘உள்ளங்கவர் கள்வன்.” நான் பிறக்கு முன்பே M K தியாகராஜ பாகவதர் கொடி கட்டி பறந்தார். தமிழ் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான். அதோடு அவருடைய சிறப்பு அம்சம், முகம் கோணாமல் கந்தர்வ கானமாக பாடுவார். பாகவதரின் நடிப்பை விட பாடல்களுக்காகவே…

GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN நம்மில் பலர்  தாம்  ரொம்ப படித்தவர்கள்,  சிந்திப்பவர்கள், பகுத்தறிவோடு  எல்லாவற்றையும்  பார்க்கிறவர்கள்  என்று மார் தட்டிக் கொள்பவர்களுக்கு   கருட புராணம் ஒரு கட்டுக்  கதை. பேத்தல்.  நரகம்,  ஸ்வர்கம் என்று எதுவுமே கிடையாது. புருடா  என்பார்கள். பல  ரிஷிகள்  கண்டறிந்த உண்மையை  புறக்கணிப்பார்கள். அவர்களுக்காக  அல்ல…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் –  10வது காண்டம்.  நங்கநல்லூர்  J K  SIVAN  தாயாக  வந்த பேய்  ”ஸ்வாமி , கோகுலத்தில்  ஸ்ரீ கிருஷ்ணன் எப்படி வளர்ந்தான் என்று சொல்லுங்கள்””பரீக்ஷித், அதைப் பற்றி தான் சொல்லப்போகிறேன் இன்று.” என்கிறார்  சுகப்பிரம்ம மஹரிஷி .வசுதேவரிடமிருந்து விடைபெற்று  கோகுலத்துக்கு மதுராவிலிருந்து நடந்த நந்தகோப மகாராஜாவுக்கு மனசு சரியில்லை. ஏன் வசுதேவர்…

ELLORA KAILASANATH TEMPLE J K SIVAN

மலையைக் குடைந்து கைலாசநாதர்  –    நங்கநல்லூர்  J K  SIVAN நான்  எல்லோரா போனதில்லை.  அதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டு சில விஷயங்களை தேடி அறிந்து கொண்டேன்.  அங்கே  மலையை செதுக்கி  ஒரு   சிவன் கோவில் கட்டி இருக்கிறார்கள்.  எட்டாம் நூற்றாண்டு  ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன்  என்பவன் காலத்து…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்   J K  SIVAN வீட்டு  ரிப்பேர் . நமக்கு தெரிந்து எண்ணற்றவர்கள்  பேசுகிறார்கள், பாடுகிறார்கள், எழுதுகிறார்கள்.  ஏராளமான  படங்கள்  வாட்ஸாப்ப், முகநூலில், யூட்யூபில்  அனுப்புகிறார்கள்.  உண்மையிலேயே  ஒரு எழுத்தும்  சொல்லும்  இல்லாமலேயே  படங்கள்  ஆயிரமாயிரம் விஷயங்களை சொல்பவை.  அதுவும் மஹா பெரியவா பற்றி  என்றால் கேட்கவே வேண்டாம்.   மஹா பெரியவாளிடம்…

KALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN ரிக் வேத காலத்தில்  தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும்.   பின்னர் தனித்தனியே இவர்கள் பக்தர்களால் சைவம் வைஷ்ணவம் என பிரித்து இந்துக்களின் இரு கண்களாக வழிபடப்பட்டனர். சிவன் என்றால் சிவந்தவன். ருத்ரன் என்றால் கர்ஜிப்பவன், ஒளியும் ,வீரமும் கோபமும் கொண்டவன். சுக்ல யஜுர்வேதத்தில் சத…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம் –  10வது காண்டம் – நங்கநல்லூர்  J K  SIVAN  நண்பர்கள் சந்திப்பு  ”ஸ்வாமி ,சுகப்பிரம்ம மஹரிஷி ,  மாயனும்  மாயாவும் சேர்ந்து  கம்சனுக்கு  எச்சரிக்கை கொடுக்க வைத்து  எங்கோ கிருஷ்ணன் பிறந்து வளர்வதை அறிவித்தார்கள் என்று சொன்னீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறது.  கிருஷ்ணன் வளர்ந்தது பற்றி சொல்லுங்கள்” ”பரீக்ஷித்,   குழந்தை பிறந்து தொப்புள்…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம்  – 10வது காண்டம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN யோகமாயா எச்சரிக்கை  ”குருதேவா, என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லையே. ஆஹா,   ஸாக்ஷாத்  ஸ்ரீமந் நாராயணன் சதுர்புஜங்களோடு ஆயுதங்களோடு சர்வாலங்கார பூஷணனாக,ஒளிமயமாக,  வசுதேவர் தேவகிக்கு  மகனாக பிறந்து, அடுத்த கணமே  தேவகியின்  வேண்டுகோளுக்கிணங்கி ஒரு சாதாரண குழந்தையாக மாறி, அங்கிருந்து யோகமாயாவின்…

GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம் –  நங்கநல்லூர்  J K  SIVAN சஸ்பென்ஸ் நிறைந்த  விஷயமாக இருக்கிறது கருடபுராணம்.  அதை படிக்கும்போது அடிக்கடி  பாத் ரூம் போக வேண்டி இருக்கிறது. பாவங்கள் அதற்குண்டான தண்டனைகள் பற்றிய  விவரம் பயம் தருகிறது. ஆனால் ஒன்று நிச்சயம்.   அப்படி தெரிந்து கொண்டாலும் நாம் பாவம் செய்வதை நிறுத்தப்  போவதில்லை. பாவம் செய்யும் போது…

OPENING UP – J K SIVAN

கொஞ்சம் மனம் திறக்கட்டுமா? – NANGANALLUR J K SIVAN சந்தோஷமா இருக்கணும்னு ஆசையாக இருக்கு. ஆனால் எப்படி சந்தோஷமா இருக்கிறது? என்று மட்டும் தெரியலே. சந்தோஷம் என்கிறது எங்கே கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? யார் தருவார்? என்ன விலை தரணும்? இது எல்லாம் விஷயம் தெரியாதவர்கள் படும் கவலை. தேடல். சந்தோஷம் நமக்குள்ளேயே இருக்கிறது.…