About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month June 2023

THE LAME BOY – J K SIVAN

நொண்டி பையன் கதை –   நங்கநல்லூர்  J K  SIVAN  மகரிஷி ரமணர்  சரித்திரம். மகரிஷி  ரமணர்  ஆரம்ப காலத்தில்  விருபாக்ஷ குகையில் இருந்தார்.  அப்புறம்  ஸ்கந்தாஸ்ரமம் உருவாகியது.  ராமணருக்கு அது ரொம்ப பிடித்திருந்தது.   திருவண்ணாமலையில் அப்படி ஒரு  அமைதி கொஞ்சும்  சுகமான ஒரு இடமா?   சின்ன குழந்தைபோல  உற்சாகமாக  இருந்தார்.  அடிக்கடி  அங்கே…

VIVEKA CHOODAMANI SLOKAS 81-95 – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 81-95 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் विषमविषयमार्गैर्गच्छतोऽनच्छबुद्धेः var विषयमार्गेगच्छतो प्रतिपदमभियातो मृत्युरप्येष विद्धि । var प्रतिपदमभिघातो मृत्युरप्येष सिद्धः . हितसुजनगुरूक्त्या गच्छतः स्वस्य युक्त्या प्रभवति फलसिद्धिः सत्यमित्येव विद्धि ॥ 81॥ viṣamaviṣayamārgairgachChatō’nachChabuddhēḥ (pāṭhabhēdaḥ – viṣayamārgē gachChatō) pratipadamabhiyātō mṛtyurapyēṣa…

YOU HAVE FILLED MY MIND…. J K SIVAN

நினைவெல்லாம் நீயே கண்ணா! ..  நங்கநல்லூர் J.K. SIVAN  என் நண்பர்கள், உறவினர்கள்  என்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள்  என்பது பற்றி சிந்திக்கவே  நேரமில்லை.  எனக்கே தெரியுமே . நான்  நேரத்தை கணக்கிடுபவன்.  இருக்கும் நேரம் எவ்வளவோ? அது போதுமா, என் எண்ணங்களை செயலாக்குவதற்கு?  என்னால் படிக்க முடியுமா, புரிந்து கொள்ள முடியுமா,  தெளிவாக  புரிந்து…

SRIMAD BAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம் – 10வது காண்டம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  காற்றாக வந்து மூச்சுக்  காற்றை விட்டவன் ”சுவாமி, கிருஷ்ணன் எப்படி  சகடாசுரன் தன்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்று கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருந்தபோதே உணர்ந்தான் என்று கேட்கும்போது  என்னால்  நம்ப முடியவில்லையே. எப்படி  சின்னஞ்சிறு சிசு அவ்வளவு பெரிய ராக்ஷஸனை எதிர்கொண்டு கொல்ல  முடிந்தது…? ”அப்பா, பரீக்ஷித்,…

MAHA GARUDA PURANAM – J K SIVAN

கருட மஹா புராணம் –  நங்கநல்லூர்  J K  SIVAN ”பிரபு, நாராயணா,  எந்தெந்த பாபங்கள் செய்வதால் நீண்ட  நரகப்  பாதைக்கு   செல்லவேண்டியிருக்கிறது? ஏன்  வைதரணி ஆற்றில் விழவேண்டும்? இதை சொல்லுங்கள்” என கேட்கிறான் கருடன். ”தப்பு காரியங்கள் செய்து அதனால் சந்தோஷம் அடைபவன் போய் சேருவது பல நரகங்களுக்கு. நல்லது பண்ணியவர்கள்  செல்ல…

KAMALAJADHAAYIDHASHTAKAM – J K SIVAN

KAMALAJAADHAYITHAASHTAKAM – நங்கநல்லூர் J K SIVAN கமலஜாதாயிதாஷ்டகம். ஸரஸ்வதி தேவி மேல் இயற்றப்பட்ட இந்த ஸ்லோகத்தை எழுதியது சிருங்கேரி மடாதிபதி சுவாமி வித்யாரண்யர் என்றோ அவரது சீடர்களில் ஒருவர் என்றோ சொல்லப்பட்டாலும் அற்புதமான இந்த எட்டு ஸ்லோகங்கள் (அஷ்டகம்) அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆங்கிலத்தில் என் நண்பர் ஸ்ரீ P .R ராமச்சந்தர் அர்த்தம் எழுதி…

PATRIOTIC SAINTS – J K SIVAN

The two patriotic saints of Hinduism.   –  J K SIVAN No Hindu can afford to forget the two names in History of India.  Swami Vidyaranya,  jagadguru of the Sringeri Sharada Peetham (1374–1386 )- who was responsible for establishment of  Vijayanagar…

HRIDAYAALESWARAR TEMPLE – J K SIVAN

ஹ்ருதயாலீஸ்வரர்   — நங்கநல்லூர்  K. SIVAN ”உள்ளக் கோயிலில்..” என்ற மதுரை சோமுவின் ஆபோகி ராக பாடல் காதில் ரீங்காரம் செய்கிறது. இன்று அதை கேட்டபோது எனக்கு உள்ளத்தில் கோவில் கட்டிய ஒருவர் நினைவும் வந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் பூசலார். நாம் மனக்கோட்டை கட்டுகிறோம். அவர் மனக்கோயில் கட்டியவர் .  ”சிவ மானஸ…

RUDHRAAKSHAM – J K SIVAN

ருத்ராக்ஷம் –   நங்கநல்லூர்  J K  SIVAN ருத்ராக்ஷம் பற்றி  ரொம்ப  விஷயங்கள் இருக்கிறது. அவற்றை பொறுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள். நான் எங்கிருந்தோ சேகரித்த விஷயங்கள் இவை. ருத்திராக்ஷ மரங்கள் தென் கிழக்கு ஆசியாவில்  ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கிறது. நேபாளத்தில் தான்  ஜாஸ்தி. நேபாளத்தின்  உயர்ந்த இமய…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN – ” கோவிலை நீயே கட்டு ” எல்லோருக்கும் பிடித்த, எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் முக்கூர்  ஸ்வாமிகள். தமிழக கடற்கரையில் எல்லியட்ஸ் பீச், குடிகொண்டுள்ள ஒரே மஹா லக்ஷ்மி ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி ஆலயம். இந்த அபூர்வ ஆலயம் நமக்கு…