About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2023

ATTENTION PARENTS : J K SIVAN

பெற்றோருக்கும் மற்றோருக்கும்.     –   நங்கநல்லூர்   J K  SIVAN குழந்தைகள்  தெய்வ ஸ்வரூபங்கள்.  நல்லது எது  தீயது எது, கெட்டது  எது என்று தெரியாது. இந்த உலகத்தில் அவர்கள் வளர்ந்து வாழ  சில  விஷயங்களை அவர்கள்  தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.  பெற்றோரும் குழந்தைகளை வளர்க்கும் மற்றோரும் இதை உணர்ந்து தக்க காலத்தில் குழந்தைகளுக்கு இதை எல்லாம்…

BALAMUKUNDHASHTAKAM – J K SIVAN

பாலமுகுந்தாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN உள்ளம் கொள்ளை போகுதே.. கேரளத்தில் குருவாயூரில் இன்றும் நாம் தரிசித்து மகிழும் குட்டி கிருஷ்ணன், குருவாயூரப்பனின், பக்தர்களில் ஒருவர் வில்வமங்களத்து சாமியார். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ண பக்தர். அவர் எழுதிய சுவடிகளில் ஏதோ ஒன்று வங்காளத்தில் உதித்த சைதன்ய பிரபு, ஆந்திரா வந்தபோது கிடைத்தது.…

ATHMA VIDHYA VILASAM 11-15 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 11-15 – நங்கநல்லூர் J K SIVAN சதாசிவ ப்ரம்மேந்திரா சரபோஜி மஹாராஜா தஞ்சாவூரை ஆண்ட காலத்தில் (1712-1728) வாழ்ந்தவர் ஸதாசிவ ப்ரம்மேந்திராள். காவிரி பாயும் நெரூரில் பிறந்தவர். இயற்பெயர் சிவராமன். ”மோக்ஷம்” என்பது அவரது தெலுங்கு நியோகி குலத்தில் எல்லோர் பெயருக்கும் சொந்தம். அப்பா சோமசுந்தர அவதானி. அம்மா பார்வதி.…

ATHMA VIDHYA VILASAM – 16/20 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 16-20 – நங்கநல்லூர் J K SIVAN சதாசிவ ப்ரம்மேந்திரா ஸதாசிவ ப்ரம்மேந்திரா இயற்றிய ஆத்ம வித்யா விலாச ஸ்லோகங்கள் அறுபதுக்கும் மேலே. அதில் 15 ஸ்லோகங்களை இதுவரை பார்த்தோம். சதாசிவ ப்ரம்மேந்திராவை அநேகருக்கு தெரியாமல் இருந்த நிலையில் அவரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முதன்மையானவர் சிருங்கேரி சாரதா பீட மஹா சன்னிதானம்…

SOUNDHARYA LAHARI 49/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 49/103 நங்கநல்லூர் J K SIVAN 49. விழியே கதை எழுது. विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैःकृपाधाराधारा किमपि मधुराभोगवतिका । अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥ ४९॥ Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih Kripa-dhara-dhara kimapi madhur’a bhogavatika; Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya…

SOUNDARYA LAHARI 48/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 48/103 நங்கநல்லூர் J K SIVAN 48. இரவும் நீ பகலும் நீ எந்நேரமும் நீ. अहः सूते सव्यं तव नयनमर्कात्मकतया त्रियामां वामं ते सृजति रजनीनायकतया । तृतीया ते दृष्टिर्दरदलितहेमाम्बुजरुचिः समाधत्ते संध्यां दिवसनिशयोरन्तरचरीम् ॥ ४८॥ Ahah sute savyam tava nayanam ark’athmakathaya…

KRISHNA’S GIFTS – J K SIVAN

நான்  ஒரு  விளையாட்டு பொம்மை  –   நங்கநல்லூர்  J K SIVAN கண்ணனின் பரிசு பாரதியார்  கண்ணனை தாயாக பார்க்கிறார்.எவ்வளவு சந்தோஷத்தோடு  கிருஷ்ணா,  என்  கிருஷ்ணம்மா எனும்  தாயே, நீ சொல்லும்  கதைகளைக் கேட்டு  மகிழ்வேன் தெரியுமா? விந்தை விந்தை யாக எனக்கே – பல  விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள் என்  கண்ணன் எனும்  தாய். எனக்கு  எத்தனை…

KRISHNAMMA MY MOTHER J K SIVAN

கிருஷ்ணம்மா  –   என் தாய் —  நங்கநல்லூர்  J K  SIVAN நான்  கிருஷ்ணனை பல உருவங்களில் பாரதியாரோடு சேர்ந்து அனுபவித்தவன். அதில் ஒரு அவதாரம் கிருஷ்ணனைத் தாயாக. கிருஷ்ணம்மாவாக.    ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா  டிரஸ்ட்  பல் வேறு நிகழ்ச்சிகளை சில வருஷங்களாக   நங்கநல்லூர்  ராம்நகர் 2வது மெயின் சாலையில் திருமதி  ஜெயலட்சுமி சூர்யநாராயணன்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா போற்றிய பெரியவா நாம் யாரைப் பெரியவா என்று மதிக்கிறோம்?. ஒரு வார்த்தையில் சொல்வதானால். நம்மைப்போல் இல்லாதவரை எனலாம். எந்தவிதத்தில்? எல்லா விதத்திலும் தான் . அப்படியிருக்கும்போது பெரியவா மட்டுமில்ல, மஹா பெரியவா என்றால் எப்படிப்பட்டவராக இருப்பவர் என்று வார்த்தையில் வர்ணிக்கமுடியுமா”?. சரி, ஒரு…