About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2 #நங்கநல்லூர் J_K_SIVAN சனிக்கிழமை  என்றால்  சனீஸ்வர பகவான் நினைவில் வருவதற்கு முன்பே  திருப்பதி வெங்கடேசன் வந்து மனதில் தோன்றுகிறான்.  சனிக்கிழமைக்கும்  ஸ்ரீனிவாசனுக்கும் அப்படி என்ன சம்பந்தம்?   இதற்கு பதில் சொல்லுமுன் ஒரு விஷயம் மனதில் கட்டாயம் வாங்கிக் கொள்ளவேண்டும்.  பகவானைப்பற்றி , மஹான்களைப் பற்றி நிறைய  வாட்ஸாப் , முகநூல்  யூட்யூப் ஆகிய மீடியாக்களில் …

ஹே கோவிந்தா 32

ஹே கோவிந்தா – #நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரரின்/ரின் பஜகோவிந்தம் 32. प्राणायामं प्रत्याहारं नित्यानित्य विवेकविचारम् । जाप्यसमेत समाधिविधानं कुर्ववधानं महदवधानम् ॥ ३०॥ praaNaayaamaM pratyaahaaraM nityaanitya vivekavichaaram. jaapyasameta samaadhividhaanaM kurvavadhaanaM mahadavadhaanam பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யாநித்ய விவேகவிசாரம் ஜா�ப்ய சமேத சமாதி விதானம் குர்வவதானம் மஹதவ தானம் Regulate the…

நான் உன் மடியிலே தூங்கறேன் –

நான் உன் மடியிலே தூங்கறேன் — #நங்கநல்லூர்_J_K_SIVAN இன்று அம்பாளுக்குகந்த தை வெள்ளிக்கிழமை.அநேக இல்லங்களில் மா விளக்கு, வெல்ல கொழக் கட்டை நைவேத்தியம். அம்பாள் என்றால் சக்தி. உலகத்தில் சக்தியில்லாமல் எதுவும் நடக்காது. நமக்கு சக்தி கொடுப்பவளும் அவளே. அதற்கு முன் ஒரு கேள்வி. கேள்வி 1 : பிரம்மஸ்ரீ தாடப்பள்ளி ராகவ நாராயண சாஸ்திரி…

நாம் இந்நாட்டு மன்னர்கள்

நாம் இந்நாட்டு மன்னர்கள் #நங்கநல்லூர்_J_K_SIVAN இதை நேற்றே சொல்லவேண்டும் என்று எண்ணம் இருந்தது, வெளியே சென்றுவிட்டேன், உட்கார்ந்து எழுத நேரமில்லாமல் போய்விட்டது. இப்போதுள்ள தலைமுறைக்கு அவ்வளவாக தெரி யாதோ, ஞாபகம் இருக்காதோ தெரியவில்லை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் நமக்கு சுதந்திரம் வந்ததோ, நாம் குடியரசானதோ சுத்தமாக தெரியவே தெரியாது. சுதந்திரம் என்றால் என்ன, குடியரசு தினம்…

ஒரு   பழைய ஞாபகம்

ஒரு   பழைய ஞாபகம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN    இன்று  தை அமாவாசை தர்ப்பணம் பண்ணிவிட்டு  சற்று  கம்ப்யூட்டர் முன் உட்கார்ந் தபோது நான் தர்ப்பணம் பண்ணிய  என் அப்பா, ரெண்டு பக்க தாத்தா, கொள்ளு தாத்தா, அம்மா, பாட்டிகள்  கொள்ளு பாட்டிகள் பற்றி யோசித்தேன்.  அப்பா  அம்மா  நினைவில் இருக்கிறார்கள், அம்மாவின் அம்மாவை…

தை அமாவாசை

தை அமாவாசை –  நங்கநல்லூர்  J K  SIVAN அமாவாசை,  க்ரஹணம்,  மாச பிறப்பு,  ஸ்ராத்த திதி   என்று  சில  தினங்களில் விடாமல்   மறைந்த முன்னோர்களை நினைத்து, துதித்து, அவர்களுக்கு எள்ளும் ஜலமும் அர்பணிப்பது தான்  தர்ப்பணம். ஸ்தூல சரீரத்தை இழந்து அவர்கள் பித்ருலோகத்தில்  சூக்ஷ்ம சரீரத்துடன் அன்று அவர்கள்  நம்மைக் காண…

திருவேளுக்கை.

ஒரு குட்டி யாத்திரை –  நங்கநல்லூர்  J K  SIVAN திருவேளுக்கை.16.1.2023 அன்று  நான்  சில  ஆலயங்களில்  தான் தரிசனம்  பெற முடிந்தது.  காரணம்  என் ஊழ்வினை  ட்ரைவர் ரூபத்தில் வந்தது.  விடிகாலை  6 மணிக்கு புறப்படும்போது  போட்ட  திட்டத்தை தவிடு பொடி  செய்தது  அந்த  ட்ரைவர் மூலம் வந்த  விதி.”கோவிலுக்கா  போகணும்னு கூப்பிட்டீங்க. நான்…

ஹே கோவிந்தா 28

ஹே கோவிந்தா  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஆதிசங்கரரின்  பஜகோவிந்தம்  28. कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम्। var पश्यति सोऽहम् आत्मज्ञान विहीना मूढाः ते पच्यन्ते नरकनिगूढाः ॥    kaamaM krodhaM lobhaM mohaM tyaktvaa.atmaanaM bhaavaya ko.aham.h . aatmaGYaana vihiinaa muuDhaaH te…

அறுபத்து மூவர்

அறுபத்து மூவர் –  நங்கநல்லூர்  J K  SIVAN காரைக்கால்  அம்மையார்.எத்தனையோ  சிவனடியார்கள்  நம்மிடையே வாழ்ந்தவர்கள், இன்னும் வாழ்பவர்கள்.  வெளியே அதிகம் தெரியாமல் அமைதியாக  எளிய வாழ்வை மேற்கொண்டவர்கள்.  அவர்களில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு. பக்திக்கு பாகுபாடு கிடையாதே. அப்படி  ஒருவர்  தமிழகத்தின்  அண்டை மாநிலமான பாண்டிச்சேரி எனும்  புதுச்சேரியில்   உள்ள  காரைக்கால்…

திருப்பள்ளி எழுச்சி 10

திருப்பள்ளி எழுச்சி –   நங்கநல்லூர் J K  SIVAN  மணி வாசகர்  10  புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம் அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும், நீயும் அவனியில் புகுந்து…