About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN

மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN இன்று ஜனவரி 30.    நினைவு  75 வருஷங்களுக்கு  முன் சென்று  நடந்த  ஒரு சம்பவத்தை மீண்டும் காட்டுகிறது. ஒரு கிழவரின் உடலில்  மூன்று குண்டுகள் செலுத்தினேன் என்றான். ஆனால்  நாலு துளைகள்.  நாலாவது குண்டு  யார் சுட்டது என்று இப்பவும் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அதை, அந்த மனிதரை  நினைக்காமல் …

ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN

ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN அதிசய தண்டனை ”யாரு, அந்த  அழுக்கு வேஷ்டி வெங்கட்ராமனா, அவன் ஒரு பழம் பஞ்சாங்கமாச்சே ” என்ற பெயரை சுலபத்தில் சம்பாதித்த ஜமதக்னி சாஸ்திரிகளின்  பிள்ளை   J. வெங்கடராமய்யர் உண்மையிலேயே ஒரு பத்தாம் பசலி. அப்பாவி. கவர்மெண்ட் பள்ளிக்கூட சமஸ்க்ரித வாத்யார். உதவி ஹெட்மாஸ்டர்.…

ராமாயண மஹா ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

ராமாயண மஹா ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ராமாயண மஹா சமுத்திரம் கண்ணுக்கெட்டாத,   எல்லையில்லாத  பெரும் கடல்.   நடுவே  ஆங்காங்கே  பெரிதும் சிறிதுமாக  சில  தீவுகள்,   திட்டுகள்  தெரிகிறதே, அவை  தான்  ராமாயண கதா  பாத்திரங்கள்.   சில பெரியவை, சில சிறியன. சில முக்கியமானவை. சில அதி  முக்யமானவை.  அவற்றைப் பற்றி கொஞ்சம்…

ஹிங்க்லஜ் சக்தி தேவி –   நங்கநல்லூர்  J K  SIVAN 

 ஹிங்க்லஜ் சக்தி தேவி –   நங்கநல்லூர்  J K  SIVAN  52  சக்தி பீடங்களில் ஒன்று  பாகிஸ்தானில்  நம்மை விட்டு  பிரிந்து  இருக்கிறது. பத்ரிநாத்  ஹிங்க்லஜ் தேவி ஆலயம்  என அதற்கு பெயர்.  கராச்சிக்கு மேற்கே  120 கி.மீ தூரம்.  ஹிங்கோல் நதிக்கரையில் உள்ளது. ஹிங்க்லஜ் மலைக்கோவில் அது. கணேசன்,  காளிகா மாதா,  குரு கோரக்நாத்,…

ஹே கோவிந்தா 34- நங்கநல்லூர் J K SIVAN

ஹே கோவிந்தா 34- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் 34. गुरुचरणाम्बुज निर्भर भक्तः संसारादचिराद्भव मुक्तः । सेन्द्रियमानस नियमादेवं द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥ ३१॥ gurucharaNaambuja nirbhara bhakataH saMsaaraadachiraadbhava muktaH . sendriyamaanasa niyamaadevaM drakshyasi nija hR^idayasthaM devam. .. (31) குரு…

ஹே கோவிந்தா -33 நங்கநல்லூர் J K SIVAN

ஹே கோவிந்தா -33 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரரின் பஜகோவிந்தம்33. भजगोविन्दं भजगोविन्दं गोविन्दं भजमूढमते । नामस्मरणादन्यमुपायं नहि पश्यामो भवतरणे ॥bhajagovindaM bhajagovindaM govindaM bhaja muuDamate . naamasmaraNaadanyamupaayaM nahi pashyaamo bhavataraNe ..பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே, நாமஸ்மரணாதன்ய முபாயம் நஹி பஸ்யாமோ பவதரணே ”ஏ…

பீஷ்மர். நங்கநல்லூர்J.K. SIVAN 

பீஷ்மர்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN  சர்வ  சக்தி வாய்ந்த அஷ்ட வசுக்களில் ஒருவன்  ப்ரபாஸன் , சாபத்தால் மனிதனாக பிறக்கிறான். கங்கையும்  சாபம் காரணமாக  பூமியில் பிறக்க நேரும்போது அவளுக்கும்  சந்தனு மஹாராஜாவுக்கும் மகனாக பிறந்த  ப்ரபாஸன்  தேவவரதன் என்று பெயர் கொண்டவன்.   தந்தைக்காக தன் குடும்ப வாழ்வை தியாகம் செய்து பீஷ்மன்…

ரத சப்தமி  -நங்கநல்லூர் J K SIVAN  

ரத சப்தமி  -நங்கநல்லூர் J K SIVAN காஸ்யப ரிஷி மனைவி அதிதி பூரண கர்ப்பிணி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமா றிக் கொண்டிருந்தபோது  வாசலில்  ஒரு குரல். யாரோ ஒரு பிராமணன் வாசலில் நின்று குரல் கொடுத்தான் ”பவதி பிக்ஷாந் தேஹி -பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு” ” இரு கொண்டு வருகிறேன்” .அதிதி மெதுவாக நடக்க முடியாமல் நடந்து…

ஒரு சின்ன பிராணாயாமம் –  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு சின்ன பிராணாயாமம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  எந்த மஹானைப் பார்த்தாலும், படித்தாலும், கேட்டாலும்,  ”உள்ளே மனதைச் செலுத்து…” என்கிறார்களே, அவர்களுக்கு சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். எனக்கு  அதைத் தலையால்  தண்ணீர் குடித்தாலும்  செய்ய முடியவில்லையே” என்பது தான் பலர்  அபிப்ராயம்.  அது ஒன்றும் கடினமான  வித்தையல்ல.  உனக்கு தோன்றும் எண்ணங்கள் ஒவ்வொன்றையும் …

மூழ்கிய  கிருஷ்ணன் கோவில்

  மூழ்கிய  கிருஷ்ணன் கோவில் மீண்டது..  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரிஸ்ஸாவுக்கு போனதில்லை, அங்கே ஓடும் மஹாநதியை பார்த்ததில்லை. ஆனால்  இந்த பெயர் தெரியும், மார்க் வாங்குவதற்காக  6ம் வகுப்பு படிக்கும்போது மனப்பாடம் பண்ணியதோடு சரி.  அப்புறம் தான்  தெரிந்தது அது உண்மையிலேயே ஒரு  ”மஹா” நதி என்று. இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பாயும்…