About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

JAYADEVA THE GREAT SAINT POET J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN வருஷா வருஷம் எத்தனை இடங்களில் பிரமாதமாக ராதா கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது. அப்போது நன்றாக பல வருஷங்களாக பாரம்பரியமாக கற்றுக் கொண்ட அஷ்டபதி பஜனை பண்ணுகிறார்கள். விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வட்டமாக நின்று கொண்டு பாகவத கோஷ்டியின் பஜனைக்கு தக்க வாறு கழுத்தில் மாலை அணிந்து கொண்டு…

RAMALINGA SWAMIGAL J K SIVAN

சுப்ரமணியம்  – வள்ளலார் விளக்கம் –     நங்கநல்லூர்  J K  SIVAN சென்னையில் இருந்தாலும்   கந்தகோட்டம்  எனப்படும் தங்கசாலை பகுதி  கந்தசாமி கோவிலுக்குப்  போகாதவர்கள் இன்னும் இருப்பார்கள்.  காரணம்:  போக்குவரத்து நெரிசல் அதிகம். நடந்து போவதே ஒரு  சர்க்கஸ். மலை மேல்,  நட்டாற்றில், காட்டுக்குள்  இருந்தால் கூட  நமக்கு அதற்கு போவதில் ஒரு…

SWAMI DESIKAN VAIRAGYA PANCHAKAM J K SIVAN

‘ ‘வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN சுவாமி தேசிகன். வள்ளுவர் குறளில் சொன்னபடி இடுப்பில் வேஷ்டி அவிழ்ந்துவிட்டால், தலையில் இருக்கும் மூட்டையை ஒரு கை பிடித்துக்கொண்டிருந்தாலும் இன்னொரு கை உடனே இடுப்புக்குத் தாவி வேஷ்டி அவிழ்ந்து விழாமல் பிடித்துக் கொள்கிறதே, அதைப் போல் நண்பன் இருக்கவேண்டும். சொல்லாமலே, கேட்காமலே தனது நண்பனுக்கு…

MANICKA VACHAKAR J K SIVAN

திருவாசகம்….  ஒரு நினைவு.             நங்கநல்லூர் J K  SIVAN  ரமண மஹரிஷியின் அம்மா, அழகம்மா,  திருவண்ணாமலைக்கே வந்துவிட்டாள் . கடைசி காலம்வரை  அவரோடு ஆஸ்ரமத்தில் இருந்தாள் .தன்னாலான சேவைகளை ஆஸ்ரமத்தில்  எல்லோருக்கும் செய்தாள்.  வயதாகி உடல்நிலை குன்றியது. அந்திம நேரம் நெருங்கிவிட்டது.  நடமாட்டம் இல்லை. படுத்த படுக்கை. சில  கணத்   துளிகளில்  அவள் உடலிலிருந்து …

MY ANCESTOR THODI SEETHARAMA BHAGAVATHAR J K SIVAN

ஸ்ரீ ராம அனுக்ரஹம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ரெட்டைபல்லவி  தோடி சீதாராம பாகவதர். என் தாய் வழி முன்னோர்  பல தலைமுறைகளாக, சங்கீத  வித்வான்களாகவோ அல்லது சாஹித்ய  கர்த்தாக்களாகவோ இருந்தவர்கள். கடைசியாக என் தாத்தா ராமாயண இதிஹாச உபன்யாசகராக  இருந்தவர்.  இந்த கட்டுரையில் வரும் என் எள்ளுத் தாத்தா தோடி ராக சக்ரவர்த்தி. ரெட்டைப்பல்லவியில் அதை பாடுவது பல…

SWAMI VIVEKANANDA J K SIVAN

LISTEN TO SWAMI VIVEKANANDA – simplified by J K SIVAN In the West, the woman is wife. The idea of womanhood is concentrated there as the wife. To the ordinary man in India, the whole force of womanhood is concentrated…

BAJAGOVINDAM SLOKAS 31-32

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் (இந்த பதிவோடு, ஸ்ரீ ஆதி சங்கரரின்/ அவர் சிஷ்யர் களின் ”பஜகோவிந்தம் ”ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. இனி அடுத்து இது ஒரு சிறிய புத்தகமாக இலவசமாக உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளை சேரவேண்டியது உங்கள் பொறுப்பு. ஒருவரோ, பலரோ, சிலரோ ஒன்று சேர்ந்து 1000 பிரதிகள் அச்சடிக்க…

BAJAGOVINDAM SLOKAS 31 -32 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -31-32 31 अर्थमनर्थं भावय नित्यं नास्तिततः सुखलेशः सत्यम् । पुत्रादपि धन भाजां भीतिः सर्वत्रैषा विहिता रीतिः arthamanarthaM bhaavaya nityaM naastitataH sukhaleshaH satyam. putraadapi dhana bhaajaaM bhiitiH sarvatraishhaa vihiaa riitiH ..…

BAJAGOVINDAM SLOKAS 29 – 30

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -29-30 29 .गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम् । नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७॥ geyaM giitaa naama sahasraM dhyeyaM shriipati ruupamajasram neyaM sajjana saNge…

MANICKA VACHAKAR J K SIVAN

எல்லாமே  சுத்த  பொய்  –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர்     உங்களில் எத்தனை பேர்  மாணிக்க வாசகரின் திருவாசகம்  மனமுருக படித்திருக்கிறீர்கள்.. படித்தவர்கள் பகவானிடத்தில் சரணடைவது பற்றி  எண்ணியவர்களா? எல்லோரையும் விட  ஏன்  மாணிக்க வாசகர் எழுத்துக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு?  ”திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும்  உருகார்”  என்று எப்படி பேர்…