About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

NOSTALGIC RECOLLECTION – J K SIVAN

ஏதோ ஒரு பழைய ஞாபகம். –   நங்கநல்லூர்  J K  சிவன் அப்போது என் வயது 11ஐ தாண்டவில்லை.1949-50களில் நாடு சுதந்திரம் பெற்ற  சந்தோஷத்தில் திளைத்துக்  கொண்டிருந்த  போது  அது  பற்றி ஒன்றுமே தெரியாத சிறுவர்கள் நாங்கள். எங்கள் சந்தோஷம் வேறு தினுசு. என் பள்ளிக்கூட  நாட்களில் சில  வஸ்துக்கள் என்னை கவர்ந்தவை. அவற்றில் ன்று  கேம்லின் CAMLIN ஜாமின்ட்ரி…

SRIMAD BAGAVATHAM 12TH CANTO KALIYUG – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN 12வது காண்டம். ஸ்லோகங்கள் 2.21-2.44 கலியுகம் अथ तेषां भविष्यन्ति मनांसि विशदानि वै । वासुदेवाङ्गरागातिपुण्यगन्धानिलस्पृशाम् । पौरजानपदानां वै हतेष्वखिलदस्युषु ॥ २१ ॥ SB 12.2.21 atha tesam bhavisyanti manamsi visadani vai vasudevanga-ragati- punya-gandhanila-sprsam paura-janapadanam vai hatesv…

GOPI KRISHNAN – J K SIVAN

நாமக்கட்டி கிருஷ்ணன் — நங்கநல்லூர் J K SIVAN சில நல்ல விஷயங்களை அப்பப்போ  சொல்ல வில்லையானால் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமான  தகவல் இது. ஹிந்து சனாதன தர்மத்தை தங்கி நிற்கும் பலமான மூன்று தூண்கள் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத் வைதம். அப்படி என்றால் என்ன? என்னைப்போன்ற அஞ்ஞானிகள்…

ARUPATHTHU MOOVAR – NARASINGA MUNAIYARAIYAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K   SIVAN நரசிங்க  முனையரைய  நாயனார் இப்படி  ஒரு  நாயனார்  இருப்பது முதலில் தெரியாது. இன்னொரு விஷயம். அவர்  நம்பி ஆரூரர்  எனப்படும்  சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்பு தந்தை என்பது.   சுந்தரர் வரலாறு படித்த போது  இப்படி ஒரு விஷயம் எனக்கு கண்ணில்  படவில்லை.  காதிலும் இதுவரை விழவில்லை.     …

SRIMAD BHAGAVATHAM 12TH CANTO J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”12 வது காண்டம் கலி காலம், 12.2.12- 12.2.20 क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥ पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥ शूद्रप्रायेषु…

KRISHNA — J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  10வது  காண்டம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN பிருந்தாவன கிருஷ்ணன் சுகப்பிரம்ம ரிஷி எல்லோரையும்  ஒருமுறை பார்த்துவிட்டு  தொண்டையை கனைத்துக்கொண்டு தொடர்கிறார். ”பரீக்ஷித் மஹாராஜா, கிருஷ்ணன் கதையை கேட்பதற்கு  உங்களுக்கு  ஆனந்தமாக  இருக்கிற தல்லவா? .சொல்பவன் எனக்கு இன்னும் எத்தனை மடங்கு அதிக ஆனந்தம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் .…

KALIYUGAM – J K SIVAN

சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீமத் பாகவதம் 12ம் காண்டம். 2ம் அத்யாயம். ஸ்லோகம். 3-6. இப்போது நடக்கும் அக்ரமங்களை பட்டியல் போடவேண்டிய அவசியமே இல்லை. எல்லோரும் நன்றாக அறிந்த உண்மைகளை எதற்கு மீண்டும் சொல்லவேண்டும்? கிழவர் கிழவிகள் தனியாக வீட்டில் வசிப்பதே அபாயம். குழந்தைகள் பாலியல். வாத்தியார்கள்,வண்டி டிரைவர்கள்…

KRISHNA – J K SIVAN

மயிலிறகு சாக்ஷியா? – நங்கநல்லூர் J K SIVAN பச்சை புடைவை கோபியின் வீட்டில் கொள்ளையடித்த வெண்ணையை யமுனை ஆற்றங்கரையில் எல்லோ ரும் விழுங்கி விட்டு கிருஷ்ணனும் நண்பர்களும் ஆற்றில் குதித்து வெகுநேரம் விளையாடி விட்டு கரையேறி னார்கள். கிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பினான். கிருஷ்ணன் பார்வை எங்கு செல்கிறது என்று மற்ற பையன்களும் கவனிக்கத் தவறவில்லை.…

HAS THE THIEF BEEN CAUGHT ? J K SIVAN

கள்வன் பிடிபட்டனா?   நங்கநல்லூர் J K SIVAN நம் எல்லோர்  வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறது. குழந்தைகள்   என்றால் விஷமம் செய்வதற்கென்றே  பிறந்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.  சில பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். சில பெற்றோர்கள் என்னதான் போட்டு உடைத்தாலும் பரவாயில்லை, குழந்தை என்றால் அப்படித்தான் செய்யும் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே  இன்னும் புதிதாக உடைப்பதற்கு  வாங்கித் தருபவர்கள். சிலர் …