Category History
MY PLACE NANGANALLUR J K SIVAN
என் மண் நங்கநல்லூர் – நங்கநல்லூர் J K SIVAN என் வாழ்க்கையில் பெரும் பகுதியோடு சம்பந்தப்பட்ட ஒரு ஊர் இந்த நங்கநல்லூர். என் கற்பனைக் கோட்டைகள்சந்தோஷம் துக்கம் ஏமாற்றம், ஆர்வம், வெற்றி, தோல்வி உயர்வு தாழ்வு அனைத்திலும் முக்கிய அங்கம் வகிக்கும் என் மண் நங்கநல்லூர். இதில் எதைப்பற்றி முதலில் சொல்வது, எது அப்புறம் என்ற…
OUR NANGANALLUR J K SIVAN
எங்கள் ஊர் நங்கநல்லூர் – நங்கநல்லூர் J K SIVAN நான் வாழும் நங்கநல்லூர் பற்றி முன்பு எழுதி இருந்ததை தான் மீண்டும் கொஞ்சம் கூட குறைத்து சொல்கிறேன். கேளுங்கள். நங்கநல்லூர் பற்றி ஒரு வார்த்தை சொல் என்றால் என்ன சொல்லலாம்? ஒரு பழைய கிராமம் புதிய பரிமாணத்தில்? ஒரு அதிசய ஊர்? குட்டி காஞ்சிபுரம்? சின்ன…
HARISCHANDRA STORY – J K SIVAN
ஒரு பொய் சொல் – நங்கநல்லூர் J K SIVAN ”உலகத்தில் ராமனைத் தவிர சொன்ன வாக்கு நிறைவேற்றியவர்கள் வேறு எவருமில்லை ” என்கிறார் விஸ்வாமித்ரர். ” இல்லை மகரிஷி, இன்னொருவரும் உண்டு” என்கிறார் வசிஷ்டர். ”ஓஹோ, யார் அது?” ”அயோத்தி ராஜா ஹரிச்சந்திரன். அவனைப் போல் சத்யசந்தன், சொன்னவாக்கை மீராதவன் எவனும் இல்லை”…
KUNTHI DEVI – J K SIVAN
குந்தியின் பிரியா விடை – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீமத் பாகவதம் 1.8.33 – 38. 33. अपरे वसुदेवस्य देवक्यां याचितोऽभ्यगात् ।अजस्त्वमस्य. क्षेमाय वधाय च सुरद्विषाम् ॥ ३३ ॥ apare vasudevasya devakyāṁ yācito ’bhyagāt ajas tvam asya kṣemāya vadhāya ca sura-dviṣām கிருஷ்ணா எல்லோரையும்…
WHY GITA IS IMPORTANT TO US: J K SIVAN
WHY GITA IS IMPORTANT TO US. – J K SIVAN How does karma become akarma? From whom can we learn this art? From the saints, of course. Krishna says in Gita, “Go to the saints and learn from them.” …
KUNTHI PRAYER – J K SIVAN
குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் ஒரு கணம் சிந்தித்தான். அவன் தோன்றிய துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்து விட்டது.இனி அவனுக்கு இந்த யுகத்தில் ஒரு வேலையும் இல்லை.அதற்கு தான் கல்கியாக மீண்டும் வரப்போகிறானே. அசுர சக்திகளை ஒழித்தாகிவிட்டது. தர்மத்தை நியாயத்தை நேர்மையை, நீதியை எல்லாம் மக்களுக்கு அர்ஜுனன் மூலம்…
KUNTHI DEVI – J K SIVAN
மஹாபாரதத்தில் குந்தி – நங்கநல்லூர் J.K. SIVAN மானுடராகப் பிறந்த எவரும் தவறு செய்யாமல் இருக்கவே முடியாது. ஏதாவது ஒரு சின்ன தப்பு எப்போதாவது தெரிந்தோ தெரியாமலோ நடந்திருக்கும். தவறுகள் ஏற்படுவதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் இருக்கும். ஆர்வக்கோளாறு அதில் ஒன்று. அதனால் செய்யும் தவறுகள் சிலசமயம் உலகத்தையே புரட்டிப் போட்டுவிடும். பலது மழையினால் வெடிக்காத…
SRIMAD BHAGAVATHAM 12TH CANTO. 3 14-20 J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN பூமி கீதை ஸ்லோகங்கள் 12.3. 14முதல் 20 வரை – 14. कथा इमास्ते कथिता महीयसां विताय लोकेषु यश: परेयुषाम् । विज्ञानवैराग्यविवक्षया विभो वचोविभूतीर्न तु पारमार्थ्यम् ॥ १४ ॥ kathā imās te…
SEETHA’S SISTERS. J K SIVAN
சீதையின் சகோதரிகள் – நங்கநல்லூர் J K SIVAN எனது கப்பல் கம்பெனி உத்யோக விஷயமாக குஜராத் கோவா என்று சில இடங்களுக்கு சென்றிருந்தபோது மார்மகோவாவில் ஒரு முறை தங்கியிருந்தேன். முழுக்க முழுக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஊர் அது. போர்த்துகீசியர்கள் ஆக்கிரமிப்பின் போது பல மாறுதல்களை கோவா சந்தித்ததில் விளைவுகள் இன்னும் அடையாளமாக இருக்கிறது. அங்கு…
RISHYA SRINGAR J K SIVAN
தசரதன் பெண்… நங்கநல்லூர் J K SIVAN அயோத்யா சக்ரவர்த்தி தசரதனுக்கு வெகு காலமாக பிள்ளை இல்லை. அவனுக்கு மூன்று மனைவியர், முதல் மனைவி கோசல நாட்டு இளவரசி கௌஸல்யா. தசரதனுக்கு அவள் மூலம் ஒரு பெண் பிறந்தாள் . சாந்தா என்று பெயர். சகல சௌபாக்கியங்கள் இருந்தும் இளவரசனாக, அடுத்த ராஜாவாக …