About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

ADHITHYA HRIDHAYAM. J K SIVAN

’சூரியா, இதோ என் நமஸ்காரம்’’- நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் பூமியில் ராக்ஷஸர்கள்,கொடியவர்கள் ஆதிக்கம், அக்கிரமம் அதிகமாகும்போது பகவான் தானே அவதரித்து, கடின தவம் செய்து, அதீத பலம் பெற்றதால் அஹம்பாவத்தோடு திரிந்த அரக்கர்களை ஒடுக்கி, அழிப்பது வழக்கம். இலங்கேசன்,ராவணேஸ்வரன் சிவபக்தன். தவவலிமையால் பெற்ற வரத்தின் பெருமையால் எவராலும் தன்னை அழிக்க முடியாது…

ADHITHYA HRIDHAYAM J K SIVAN

சூர்யா உனக்கு  நமஸ்காரம்  —   நங்கநல்லூர்   J  K  SIVAN ஆதித்ய  ஹ்ருதயம் யாரையாவது ஒருவரை நான்  ஆஹா  எவ்வளவு புண்யம் பண்ண  பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது  நிச்சயம்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான். அவரைப் போல் எவரும்  பாக்யசாலி  இல்லை.   ப்ரம்ம ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள்…

govindhashtkam 7&8 j k sivan

கோவிந்தாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகம் 7 & 8 7 कान्तं कारणकारणमादिमनादिं कालधनाभासम् । कालिन्दीगतकालियशिरसि सुनृत्यन्तम् मुहुरत्यन्तम् । कालं कालकलातीतं कलिताशॆषं कलिदॊषघ्नम् । कालत्रयगतिहॆतुं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 7 ॥ kantham karana makarana adhi manadhim , kala manabhasam,Kalindi…

GOVINDHASHTAKAM SLOKAS 5&6 J K SIVAN

கோவிந்தாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகம் 5 & 6 5. गॊपीमण्डलगॊष्ठीभॆदं भॆदावस्थमभॆदाभम् ।शश्वद्गॊखुरनिर्धूतॊद्गत धूलीधूसरसौभाग्यम् । श्रद्धाभक्तिगृहीतानन्दमचिन्त्यं चिन्तितसद्भावम् । चिन्तामणिमहिमानं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 5 ॥ Gopi mandala goshtee bedham, bhedavastha bhedhabham, Saswath gokhura nirdhathothkrutha dhooli sara soubhagyam, Sradha…

GOVINDHAASHTAKAM SLOKAS 3 & 4 J K SIVAN

கோவிந்தாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகம் 3 & 4 3. त्रैविष्टपरिपुवीरघ्नं क्षितिभारघ्नं भवरॊगघ्नम् । कैवल्यं नवनीताहारमनाहारं भुवनाहारम् । वैमल्यस्फुटचॆतॊवृत्तिविशॆषाभासमनाभासम् । शैवं कॆवलशान्तं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 3 ॥ Trivishta paripuveeragnam, kshithi bharagnam, bhava rogagnam, Kaivalyam nava neethaa haara…

GOVINDHASHTAKAM 1-2 J K SIVAN

கோவிந்தாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணனுக்கு எத்தனையோ பேர். அதில் ஒன்று கோவிந்தன். ரொம்ப சுலபமாக கோவிந்தா என்று நம்மால் சொல்ல முடிகிறது. கோவிந்தனைப் பாடாத, பேசாத, நாவென்ன நாவே என்று சொல்லும்படியாக நாவினிக்கும் நாமம் கொண்ட நாராயணா, உன்னை ஒரு எட்டு ஸ்தோத்ரம் அருமையாக ஆதி சங்கரர். பாடினது இது. அதன்…

BHARATHI’S LOVE J K SIVAN

காதல் படுத்தும்  பாடு.      நங்கநல்லூர் J.K.SIVAN.  வாழ்க்கையில்  முன் பின் பார்த்திராத  சிலரை  எங்கோ எப்போதோ ஒரிரு முறை சந்தித்தபின் பல யுகங்கள் நெருங்கி மனம் லயித்து ஒன்றிய பரஸ்பர அன்பு கொண்டவர்களாக நெருங்கி பழக ஆரம்பிக்கிறோம்.  எதனால் இது ?  மனம் ஒரே  பாதையில் செல்வது.  எண்ணங்கள்  ஒருமித்த நோக்கில் பாய்வது.…

AADIPURAM J K SIVAN

ஆடிப் பூரத்தாள்  –                     நங்கநல்லூர் J K  SIVAN நாளை  ஆடிப்பூரம்.  இன்று உலகில்  ஆண்டாள் என்று பெயர் கொண்ட பெண்கள் அத்தனைபேருக்கும்  நாம காரணமாக விளங்கிய  ஒரு பெண் 7ம் நூற்றாண்டில் பிறந்தாள்.  பிறந்தாளா? கிடைத்தாளா?  எல்லாமே  ஒன்று தான். அன்று …

ARUNACHALA ASHTAKAM 4-8 J K SIVAN

அருணாசல அஷ்டகம்  நங்கநல்லூர்   J K  SIVAN அஷ்டகம்  4-8. 4 இருந்து ஒளிர் உனை விடுத்து தெய்வம் அடுத்திடல் விளக்கு எடுத்து இருட்டினை அடுத்திடலே காண். இருந்து ஒளிர் உனை அறிவு உறுத்திடற்கு என்றே மதம் தொறும் வித வித உருவாய் இருந்தனை. இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில், அன்னோர் இரவியின்…

ARUNAACHALA ASHTAKAM J K SIVAN

அருணாசல அஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN அஷ்டகம் 1 – 3. திருவண்ணாமலை எனும் அருணாசலம் தக்ஷிணா மூர்த்தி ஸ்வரூபம் . அடிமுடி காணமுடியா பரமேஸ்வர ஸ்தாணுமாலய ஸ்வரூபம். . பல்லவ ராஜ்யத்தில் இது தொண்டை மண்டலத்தை சேர்ந்தது. நிறைய எளிதில் ஏறமுடியாத கரடு முரடு மலைகள் இருந்தது. 2800 அடி உயரம். திருவண்ணாமலைக்கு…