மூல மந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN
மூல மந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN நமது எள்ளு தாத்தா கொள்ளு தாத்தா காலத்தில் வெள்ளைக்காரனோ அவன் மருந்துகளோ இல்லை என்பதால் அவர்கள் நோயில்லாமலோ, மருந்தில்லாமலோ வாழ்ந்தார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் இயற்கை மருத்துவர்கள். எல்லா நோய்க்கும் ஏதோ ஒரு பச்சிலை, குளிகை, வேர், கஷாயம், மந்திரம். தாயத்து, பரிகாரம், பத்தியம் …