SKST-About-Header-BG-Image

Blog

மூல மந்திரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

மூல மந்திரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN நமது  எள்ளு தாத்தா  கொள்ளு தாத்தா  காலத்தில் வெள்ளைக்காரனோ அவன் மருந்துகளோ இல்லை என்பதால் அவர்கள் நோயில்லாமலோ, மருந்தில்லாமலோ   வாழ்ந்தார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள்  இயற்கை மருத்துவர்கள்.  எல்லா நோய்க்கும் ஏதோ ஒரு பச்சிலை,  குளிகை, வேர், கஷாயம்,  மந்திரம். தாயத்து, பரிகாரம், பத்தியம் …

Read Moreமூல மந்திரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு சின்ன  அட்வைஸ்…   நங்கநல்லூர் J K  SIVAN 

ஒரு சின்ன  அட்வைஸ்…   நங்கநல்லூர் J K  SIVAN நம்மிடம் ஒரு பழக்கம்.  நாம் மட்டுமே  பேசுவோம். பிறர்  பேசுவதைக் கேட்கவோ, கவனிக்கவோ  ஆர்வம், விருப்பம்  காட்டுவதில்லை. இந்த கிணற்றுத்தவளை பண்பாடு மறைந்து முதலில் பிறர் சொல்வதை கேட்போம், சிந்திப்போம், அதில் எதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டுமோ அதை தவறாமல் மனதில் பதிய வைப்போம்.  கற்றலில் கேட்டலே நன்று என்று …

Read Moreஒரு சின்ன  அட்வைஸ்…   நங்கநல்லூர் J K  SIVAN 

மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN

மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN இன்று ஜனவரி 30.    நினைவு  75 வருஷங்களுக்கு  முன் சென்று  நடந்த  ஒரு சம்பவத்தை மீண்டும் காட்டுகிறது. ஒரு கிழவரின் உடலில்  மூன்று குண்டுகள் செலுத்தினேன் என்றான். ஆனால்  நாலு துளைகள்.  நாலாவது குண்டு  யார் சுட்டது என்று இப்பவும் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அதை, அந்த மனிதரை  நினைக்காமல் …

Read Moreமறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN

ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN

ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN அதிசய தண்டனை ”யாரு, அந்த  அழுக்கு வேஷ்டி வெங்கட்ராமனா, அவன் ஒரு பழம் பஞ்சாங்கமாச்சே ” என்ற பெயரை சுலபத்தில் சம்பாதித்த ஜமதக்னி சாஸ்திரிகளின்  பிள்ளை   J. வெங்கடராமய்யர் உண்மையிலேயே ஒரு பத்தாம் பசலி. அப்பாவி. கவர்மெண்ட் பள்ளிக்கூட சமஸ்க்ரித வாத்யார். உதவி ஹெட்மாஸ்டர்.…

Read Moreஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN