SKST-About-Header-BG-Image

Blog

SOUNDARYA LAHARI SLOKA 1 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர். அழகான அலைகள்… ஆமாம் சமுத்திரம், யானை, குரங்கு இவற்றை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது. ஆதி சங்கரர் இயற்றிய இந்த அற்புத நூல் ரெண்டு பிரிவு கொண்டது. ஒன்று ஆனந்த லஹரி சந்தோஷம் தரும் சுகமான அலைகள் என்று ஒன்று, அதில் 41…

Read MoreSOUNDARYA LAHARI SLOKA 1 J K SIVAN

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN என்றும்  உள்ளவர். நூறு வருஷம்  அவர்  இருந்தபோது எந்த படாடோபமும் இல்லை, எளிமையான  சந்நியாசி. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் பேசலாம். அவர் மௌன விரதத்தில் இல்லையென்றால் பேசுவார்.  எல்லோருமே அவருடன் பேச விரும்பினால் எப்படி எல்லோரிடமும் பேசமுடியும் என்ற ஒரே  தடங்கல் தான்.  நூறு வயது கிழவர். அவரது கடைசி நாள் …

Read Moreபேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN

வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN வாழ்க்கையை  ஒரு வட்டத்துக்குள் தான்  வாழ்கிறோம்  என்பது உண்மையா  இல்லையா என்று யோசித்துப் பார்த்தது உண்டா?.  வாருங்கள் சேர்ந்து யோசிப்போம். சில விஷயங்கள்  இளம்  வயதில் நிகழ்ந்தவை மீண்டும்  வயதான பிறகும்  அப்படியே  மறுபடியும் நடக்கிறது. யாரோ ஒருவர் இதைப் பற்றி ஒரு லிஸ்ட் போட்டிருப்பதை இன்று…

Read Moreவாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN