SOUNDARYA LAHARI 4/103 J K SIVAN
ஸௌந்தர்ய லஹரி/சிவானந்த லஹரி 4/103 நங்கநல்லூர் J K SIVAN இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் பாத கமலங்களின் நிகரற்ற சக்தி, ஈடற்ற கருணையை விளக்குகிறார். அவள் பாத தோழியின் சக்தி நமது எல்லா பயங்களிலும் இருந்து நிவ்ருத்தி அடையச் செய்கிறது. சகல ரோகமும் நம்மை அடையாமல் பாது காக்கிறது. அப்படி ரோகம் இருந்தாலும் உடனே அதிலிருந்து…