SKST-About-Header-BG-Image

Blog

VITTAL STORIES – EKNATH – J K SIVAN

தெவிட்டாத விட்டலா  –  நங்கநல்லூர்  J K  SIVAN ஏக்நாத்தின் கோபம் முன்பெல்லாம்  சீட்டாடுவது, சீட்டியடிப்பது, ஓட்டலில் சாப்பிடுவது, கடையில் டீ  குடிப்பது எல்லாம் ரொம்ப  கெட்ட பழக்கம்.  சீட்டாடுவது அந்தக் காலத்தில்  மட்டும் அல்ல எந்தக்  காலத்திலும் எல்லா ஊர்களிலும்  மக்களிடமும் காணப்பட்ட ஒரு பழக்கம். காசு வைத்து ஆடுவது அதில் ஒரு கெட்ட விஷயம் என்பது தெரிந்தாலும்…

Read MoreVITTAL STORIES – EKNATH – J K SIVAN

vazhoor dharshan – J K SIVAN

12.2. 2023   வழூர்  தரிசனம்.  — நங்கநல்லூர்  J K  SIVAN தமிழகத்தில் பல இடங்களில் காணப்படும் எளிய கிராமங்களில் ஒன்றாக தான் வழூர்  காணப்படுகிறது. சென்னையில் இருந்து .சுமார்  75-80  கி.மீ. தூரம்.  உத்தரமேரூர் -வந்தவாசி  மார்கத்தில்  சென்று அம்மையப்ப நல்லூர் அருகே இடது பக்கம் திரும்பி  எரிக்கரையோடு  ஒரு 10 கிமீ. சென்றால்…

Read Morevazhoor dharshan – J K SIVAN

SOUNDARYA LAHARI 20/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – நங்கநல்லூர் J K SIVAN 20 அம்ருதேஸ்வரி. किरन्तीमङ्गेभ्यः किरणनिकुरम्बामृतरसं हृदि त्वामाधत्ते हिमकरशिलामूर्तिमिव यः । स सर्पाणां दर्पं शमयति शकुन्ताधिप इव ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया ॥ २०॥ kirantīmaṅgēbhyaḥ kiraṇanikurambāmṛtarasaṃ hṛdi tvāmādhattē himakaraśilāmūrtimiva yaḥ । sa sarpāṇāṃ darpaṃ śamayati śakuntādhipa…

Read MoreSOUNDARYA LAHARI 20/103 – J K SIVAN

VAZHOOR 12.2.23 – J K SIVAN

வழூர்  தரிசனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN 12.20.2023  யாத்திரை. எப்படி அந்த அமைதியான  அதிகம் ஆள் இல்லாத வழூர்  க்ராமம்   என் மனதை காந்தம்  போல் கவர்ந்தது?. காரணம் அங்கே ஒரு  தெய்வம் பிறந்து வாழ்ந்தது, தெய்வீகம் இன்னும் காற்றில் கலந்து எங்கும் வியாபித்துள்ளது என்பதாலோ? தாய்   தந்தையை இழந்த பிறகு   இப்போதெல்லாம் …

Read MoreVAZHOOR 12.2.23 – J K SIVAN