SKST-About-Header-BG-Image

Blog

HANUMAN PANCHARATHNA SLOKAS J K SIVAN

ஸ்ரீ ஹனுமான் பஞ்சரத்னம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதிசங்கரர் முப்பத்திரெண்டு வயதில் நமக்கு மூச்சே நின்று விடும் அளவு பிரமிக்கும் வகையில் ஆதி சங்கரர் எத்தனையோ ஸ்தோத்திரங்கள், பாஷ்யங்கள், வேத சார நூல்களை, ஸ்துதிகளை தந்து விட்டு போய் இருக்கிறார். அவற்றை படிக்க முன்னூறு ஜன்மாக்கள் கூட நமக்கு போதாது. அதில்குட்டியாக ஒன்றை…

Read MoreHANUMAN PANCHARATHNA SLOKAS J K SIVAN

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN நீயே  கதி ஈஸ்வரி ஒரு அருமையான பழம் பாட்டை  யூட்யூபில்  கேட்டேன். அர்த்தமுள்ள பாடல். அந்த காலத்தில் சினிமா ஒரு விதத்தில் அநேக நல்ல சங்கீதத்தை பரப்ப காரணமாக இருந்தது. பலர் பலநாள் முயன்று, தேர்ந்தெடுத்து  இசை அமைத்து,  அர்த்தம் செறிந்த பாடல்களை மனதை காந்தமாக…

Read MorePESUM DEIVAM J K SIVAN

SWAMI DESIKAN J K SIVAN

”வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் – ஆதி சங்கரர் இயற்றிய ஜாக்ரதா ஜாக்ரதா என்ற ஐந்து வைராக்ய பஞ்சக ஸ்லோகங்கள் எழுதியைத் தொடர்ந்து ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் எனும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய ஐந்து வைராக்ய ஸ்லோகங்களையும் அறிவோம். இடுப்பில் வேஷ்டி அவிழ்ந்துவிட்டால், தலையில் இருக்கும் மூட்டையை…

Read MoreSWAMI DESIKAN J K SIVAN

JAGRADHA JAGRADHA J K SIVAN

வைராக்ய பஞ்சகம் J K SIVAN ஆதி சங்கரர் அடேய்…. ஜாக்கிரதை….. ஜாக்கிரதை ரெண்டுபேர் எழுதிய வைராக்ய பஞ்சகம் எனக்கு ரொம்பபிடிக்கும். ஒருவர் ஆதி சங்கரர், மற்றொருவர் சுவாமி தேசிகன். அவர் எழுதிய பஞ்சகம் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன். ”உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே” — ஒரு பழைய சினிமா பாட்டு ஞாபகமிருக் கிறதா?…

Read MoreJAGRADHA JAGRADHA J K SIVAN