Month September 2024
ஞானி கபீர் தாஸர் – நங்கநல்லூர் J K SIVAN முகநூல் பக்கங்களில் நான் காணாத ஒரு பெயர் கபீர் தாசர். அற்புதமான பக்தர். ராமானந்தரின் சிஷ்யர். பக்திக்கு மதம்,குலம்,ஜாதி கிடையாது. ஆண் பெண் வித்யாசம் கிடையாது. வயது கணக்கில் வராது. இதெல்லாம் பகவானுக்கே இல்லை என்கிறபோது பக்தனுக்கு எவ்வாறு இருக்கும்? காசி அருகே ஒரு…
GOTHRAS /RISHIS J K SIVAN
கோத்திரங்கள் – ப்ரவர ரிஷிகள் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்தது. நிறைய முகநூல் வாசகர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லையே தவிர படிக்கிறார்கள்.எத்தனையோ விஷயங்களை சிந்திக்கிறார்கள். சிலர் மட்டும் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். எங்கள் கோத்ரம் ஹரித கோத்ரம். அதைப் பற்றி சில விஷயங்கள் எழுதியதற்கு இத்தனை நண்பர்கள்…
ECHCHAMMA J K SIVAN
எச்சம்மா — நங்கநல்லூர் J K SIVAN லக்ஷ்மி என்ற பெயர் பல வீடுகளில் எச்சுமி,லச்சுமி , எச்சம்மா, என்று செல்லமாக அழைக்கப் படுவது வழக்கம். எத்தனையோ எச்சம்மாக்கள் தோன்றி வாழ்ந்தாலும் மறைந்தாலும் ஒரே ஒரு எச்சம்மா துருவ நக்ஷத்ரம் மாதிரி நினைவில் இருக்கிறாள்.காரணம் அவள் திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் கொண்ட குருபக்தி. தியாகம். எச்சமா மண்டகளத்தூர் லக்ஷ்மியாக வாழ்ந்து 19…
GRANDMA MEDICINE J K SIVAN
பாட்டி வைத்தியம் — நங்கநல்லூர் J K SIVAN பாட்டி எந்த MBBS MD யும் இல்லை. ஏன் பள்ளிக்கூடமே போனதில்லை. ஆ னால் அவளுக்குத் தெரியாத வைத்தியம் இல்லை. அவளே டாக்டர் அவளே நர்ஸ். எந்த FEES ம் வாங்காத வீட்டிலேயே இருக்கும் டாக்டர்.அவள் சொல்வதை கேளுங்கள்:இதோ பார்த்த நான் சொல்ற காய்கறியை பத்தி உன் நோட்டுலே எழுதி…
BE HUNGRY J K SIVAN
” தனித்திரு, விழித்திரு பசித்திரு” –நங்கநல்லூர் J.K. SIVAN யாராயிருந்தாலும் பசி என்பது எவ்வளவு துன்புறுத்தக்கூடியது என்று உணர்ந்தவர்கள். இதில் ஏழை பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,ஆண் பெண் என்ற வித்யாசமே கிடையாது. உடம்புக்கு உணவு தேவை என்றால் அதுவே கேட்கும். பசி என்று அதற்கு பெயர். வயிற்றை கிள்ளும். மனத்தை தூண்டி விட்டு ஏதேனும்…
ANGER J K SIVAN
கோபம் பாபம் சண்டாளம் – நங்கநல்லூர் J K SIVAN நம் காதில் அடிக்கடி கேட்கும், அல்லது நாமே சொல்லும் ஒரு வார்த்தை. ”அவன் கிட்டே போகாதே, பேசாதே, ரொம்ப கோபக்காரன்.வள்ளுன்னு விழுவான்” சிலர் பேசும் வார்த்தைகளில் மற்றவர்கள் இதயம் சுக்கு நூறாக உடைந்து விடும். வார்த்தைகளின் காயம் எத்தனை காலம் ஆனாலும் மாறாது.ஆறாது. ஆகவே…
KESI THE DEMON J K SIVAN
கேசவன் — நங்கநல்லூர் J K SIVAN ராக்ஷஸர்கள் என்றாலே கொடியவர்கள், தீயவர்கள், நரகத்தில் உழல்பவர்கள் என்று தான் நினைக்கிறோம். அவர்களில் சிலர் புண்யம் செய்தவர்கள். நம்மில் சிலர் போன்றவர்கள் என்றுகூட சொல்லாம். அநேகமாக நாம் ஆஸ்பத்திரியில் மூக்கில் குழாயோடு, ஆக்சிஜன் கூண்டோடு, பலநாள் ஊசி மருந்துகளோடு அவஸ்தை பட்டு இருப்பதை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு, வெள்ளைக்…
WORRY J K SIVAN
சங்கடம் … நங்கநல்லூர் J K SIVAN மனது சந்தோஷமாக சில சமயம் இருக்கும். பல முறைகள் ஏதோ கவலையில், துக்கமாக இருக்கும், சிற்சில சமயங்களில் அர்த்தம் புரியாத கலக்கத்தில் இருக்கும். ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும். இது எல்லோரும் அனுபவிப்பது தான். அப்படி ஒரு நிலை எனக்கு ஒருநாள் கையில் பேப்பர் இருந்தது கண்…
SACRIFICE J K SIVAN
சமர்ப்பணம் -நங்கநல்லூர் J K SIVAN பிருந்தாவனத்தில் கண்ணனுக்கு ஒரு பழக்கம். ஒவ்வொரு நாளும் நந்தகோபனின் அரண்மனை தோட்டத்து எல்லா செடிகளோடும் பேசுவான். ”உன்னை எனக்கு பிடிக்கிறது, ‘I love you’ என்பான். அத்தனை செடி கொடிகளுக்கும் புஷ்பங்களுக்கும், கிருஷ்ணனை பிடிக்காமல் இருக்குமா? சந்தோஷத் தோடு ”கிருஷ்ணா, நாங்களும் உன்னை விரும்பு கிறோம்” என்று பதில்…