About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2024

BAJA GOVINDAM SLOKAS 1 TO 5 J K SIVAN

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 1 – 5 1. 1. भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूढमते। .संप्राप्ते सन्निहिते काले न हि न हि रक्षति डुकृञ् करणे . bhajagovindaM bhajagovindaM govindaM bhajamuuDhamate . saMpraapte sannihite…

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஹிந்து என்று சொல்லிக்கொண்டால், அவன் வீட்டில் விளக்கெரியும். சாமி படம் இருக்கும். வீட்டில் பூத்த ஒரு பூவையாவது , ஒரு முழம் தொடுத்த பூவாவது வாங்கி, அதுவும் இல்லையென்றால் ஊதுவத்தியாவது கொளுத்தி சுற்றி சாமி கும்பிடுவான்.தனக்கு தெரிந்தால் ஏதாவது ஸ்லோகம்,தமிழில் தேவாரம்,திருப்புகழ், ஒன்று சொல்லுவான்,பாடுவான். தெரியாவிட்டால் ஒரு டேப்பிலாவது…

BHARATHI MEMORY J K SIVAN

மஹா கவி பாரதி தினம் – நங்கநல்லூர் J.K. SIVAN ”காலா. வா, உன்னைக் காலால் உதைக்கிறேன்” இன்று செப்டெம்பர் 11 மறக்கமுடியாத ஒரு நாள் எனக்கு. ஆஹா எவ்வளரு அற்புதமான அபூர்வம் நம்மிடையே பிறந்து சரியாக நம்மால் புரிந்து கொள்ளப் படாமல் வறுமையிலே வாழ்ந்த தேச சுதந்திர கனவு கண்டு எவரும் கண்டுகொள்ளாமல் மறைந்து…

KRISHNANUBAVAM J K SIVAN

கிருஷ்ணானுபவம் –   நங்கநல்லூர்  J K  SIVAN  பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் இருந்த காலத்தில்   ஒவ்வொரு  கணமும் ஆனந்த அனுபவம் தரும் அம்ரித நேரம்.  அந்திப் பொழுது. கண்ணன் வரும்  நேரம்.  ராதாவும்  தோழிகளும்  மற்ற கோபியரும்  அங்கே குழுமுவார்கள். மந்த மாருதம் வீச, யமுனை நதியின் ப்ரவாஹ  அலைகள் ஒலிக்க , மான்கள் துள்ளி ஓடி விளையாடுவதை…

RADHASHTAMI J K SIVAN

ராதாஷ்டமி-   நங்கநல்லூர்  J K  SIVAN  இன்று ராதாஷ்டமி,. இதே மாதிரி ஒரு நாள்  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால், இப்போது எப்படி கிருஷ்ணாஷ்டமி கொண்டாடுகிறோமே அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் கொண்டாடும்  ஒரு புனித நாள் இது.  ராதா ராணி பிறந்த நாள்..  அவள்  இல்லாமல் கிருஷ்ணன் இல்லை, ரெண்டு பெரும் ஒன்றே  என்பதைக் காட்டத்தான் ரெண்டு பேருக்குமே அஷ்டமி பிறந்த தினம்.…

HANUMAN PANCHARATHNA SLOKAS J K SIVAN

ஸ்ரீ ஹனுமான் பஞ்சரத்னம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதிசங்கரர் முப்பத்திரெண்டு வயதில் நமக்கு மூச்சே நின்று விடும் அளவு பிரமிக்கும் வகையில் ஆதி சங்கரர் எத்தனையோ ஸ்தோத்திரங்கள், பாஷ்யங்கள், வேத சார நூல்களை, ஸ்துதிகளை தந்து விட்டு போய் இருக்கிறார். அவற்றை படிக்க முன்னூறு ஜன்மாக்கள் கூட நமக்கு போதாது. அதில்குட்டியாக ஒன்றை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K  SIVAN நீயே  கதி ஈஸ்வரி ஒரு அருமையான பழம் பாட்டை  யூட்யூபில்  கேட்டேன். அர்த்தமுள்ள பாடல். அந்த காலத்தில் சினிமா ஒரு விதத்தில் அநேக நல்ல சங்கீதத்தை பரப்ப காரணமாக இருந்தது. பலர் பலநாள் முயன்று, தேர்ந்தெடுத்து  இசை அமைத்து,  அர்த்தம் செறிந்த பாடல்களை மனதை காந்தமாக…

SWAMI DESIKAN J K SIVAN

”வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் – ஆதி சங்கரர் இயற்றிய ஜாக்ரதா ஜாக்ரதா என்ற ஐந்து வைராக்ய பஞ்சக ஸ்லோகங்கள் எழுதியைத் தொடர்ந்து ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் எனும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய ஐந்து வைராக்ய ஸ்லோகங்களையும் அறிவோம். இடுப்பில் வேஷ்டி அவிழ்ந்துவிட்டால், தலையில் இருக்கும் மூட்டையை…

JAGRADHA JAGRADHA J K SIVAN

வைராக்ய பஞ்சகம் J K SIVAN ஆதி சங்கரர் அடேய்…. ஜாக்கிரதை….. ஜாக்கிரதை ரெண்டுபேர் எழுதிய வைராக்ய பஞ்சகம் எனக்கு ரொம்பபிடிக்கும். ஒருவர் ஆதி சங்கரர், மற்றொருவர் சுவாமி தேசிகன். அவர் எழுதிய பஞ்சகம் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன். ”உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே” — ஒரு பழைய சினிமா பாட்டு ஞாபகமிருக் கிறதா?…

GANESH EVERYWHERE J K SIVAN

பிள்ளையாரும் பாட்டியும்  -நங்கநல்லூர் J K SIVAN தமிழ் நாட்டில் எங்கு திரும்பினாலும்  ஒரு குட்டி பிள்ளையார் கண்ணில் படுவார். மரத்தடி, குளத்தங்கரை, தெரு மூக்கு, வீடு வாசலில் என்று  கோவில்களைத்தவிர மற்ற இடங்களிலும் அவர் சர்வவியாபி. சில மரங்களின் வேர்கள் தண்டுகள் கூட பிள்ளையார் மாதிரி  உருவத்தில் அமைந்திருப்பது ஆச்சர்யம். எளிமையானவர்  கணேசர்.  வெயிலிலும் மழையிலும் கூட …