About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2024

SUBHA J K SIVAN

பேசா மடந்தை கதை ….நங்கநல்லூர்  J.K. SIVAN ரபீந்திரநாத் தாகூர். சுபா  நமக்கு தெரிந்த ஒரு சில விஷயத்திலிருந்தே ஆரம் பிக்கிறேன். குணத்திற்கும் பெயருக்கும் சம்பந்த மில்லாமலேயே இருப்பவர்களை நமக்கு தெரியும். புண்ய கோடி என்று பெயர் இருந்தாலும் பர்சை தர்மம் செய்ய திறக்காதவர், எச்சில் கையால் காக்கா ஒட்டாதவர் என்ற பட்டம் பெற்றவர்கள் —…

கீத கோவிந்தம் –  நங்கநல்லூர் J K  SIVAN ஜெயதேவர் ஜெகந்நாதன் செலக்ஷன்.-     ஜெயதேவர் ஒரு ஒரிஸ்ஸா தேச பிராமணர்.   ஸம்ஸ்க்ரித  நிபுணர்.  கல்வி கேள்விகளில் சிறந்து கிருஷ்ணனின் மீது அலாதி ப்ரியம் கொண்டு ராதையும் கிருஷ்ணனும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அதி உன்னத பிரேமையை அருமையான மனம் கவரும் ஸ்லோகங்களாக எழுதினார். அதற்கு ”கீத கோவிந்தம்”…

MAHALAYA AMAVASYA J K SIVAN

மஹாளய அமாவாசை .   நங்கநல்லூர்  J K  SIVAN நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் மஹாளய பக்ஷம் ஆரம்பித்து இன்னும்  ரெண்டு நாளில் முடியப்போகிறதா? பித்ரு பக்ஷம்   15நாள்   மஹாளய அமாவாசையோடு  அக்டோபர் 2ம் தேதியோடு முடிகிறது.  புரட்டாசியில் தான்  வருஷா வருஷம்  நவராத்திரி,   மஹாளய  அமாவாஸை  முடிந்து அடுத்தநாள்…

MAHA BHARATH PART 2. J K SIVAN

MAHA BHARATHAM – NANGANALLUR J K SIVAN part 2. Pandavas lived in peace and prosperity after they escaped the plot to murder them while sleeping inside the lac palace, and married Drowpathi. They became more powerful every day. King Dhritarashtra…

UNCERTAINTY OF LIFE J K SIVAN

வாழ்வின் உண்மை – நங்கநல்லூர் J K SIVAN வேத காலத்து ராஜா முக்தசூடனுக்கு ரெண்டு பிள்ளை கள். ஹேமசூடன் , மணிசூடன். கல்வி கேள்வி களில் குருமாரிடம் கற்று தேர்ந்து, ராஜ வம்சத்துக்கு தேவை யான ஆயுத பயிற்சி வேட்டை யாடுதல் ஆகியவற்றில் வல்லமை பெற்றவர்கள். ஒருநாள் வேட்டையாட காட்டுக்கு சென்று பல கொடிய…

meaning of a small manthra. J K SIVAN

காயேன வாசா …நங்கநல்லூர்_J_K_SIVAN ஒவ்வொருநாளும்  சந்தியாவந்தனம் பண்ணும்போதும் கூட  சொல்கிற ஒரு அற்புதமான  குட்டி மாத்திரம் இது. வீட்டில் எந்த பூஜை செய்தாலும், சுப காரியங்கள், கிரியைகள், ஸ்ராத்தம் தர்ப்பணம் ப்ரம்மயஞம், வேறு எந்த ஸம்ஸ்காரமாக இருந்தாலும் கடைசியில்   இந்த  குட்டி மந்திரத்தை வாத்யார் சொல்ல வைப்பார். கையில் பஞ்சபாத்ரத்தை ஜலத்தோடு வைத்துக்கொண்டு கைகூப்பிக்கொண்டு, அல்லது…

A LESSON TO LEARN J K SIVAN

அகந்தை வேண்டாம்.- நங்கநல்லூர் J K SIVAN என் கதைகளில் அடிக்கடி கிருஷ்ணன் வருவான். இந்த சின்ன கதையை முன்பே ஒரு முறை எழுதின ஞாபகம் இருக்கிறது. அதனால் என்ன. இன்னொருதடவை நானும் இதை எழுதி உங்களோடு படிக்கிறேன்.ஹே கிருஷ்ணா, இதை எழுத வைத்த உனக்கே இதை அர்ப்பணித்து உன் பிரசாதமாக என் முகநூல் நண்பர்களுக்கு…

MAHA BHARATHA STORY J K SIVAN

A GREAT STORY FOR CHILDREN NOT KNOWING ABOUT HINDU EPICS.- nanganallur J.K. SIVAN    ஹிந்துக்களின் யாருக்காவது  கிருஷ்ணனையோ  ராமனையோ தெரியவில்லை என்றால் அவன் மஹா பாரதமோ, ராமாயணமோ பற்றி கேள்விப்படாதவன் என்று சொல்லிவிடலாம்.   வெள்ளைக்காரர்களுக்கு பிற மதத்தினருக்கோ தெரியவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது குடும்பங்களில் வளரும் குழந்தைகள் தாய்…

RAMALINGA SWAMIGAL J K SIVAN

சுப்ரமணியம்  – வள்ளலார் விளக்கம் –     நங்கநல்லூர்  J K  SIVAN சென்னையில் இருந்தாலும்   கந்தகோட்டம்  எனப்படும் தங்கசாலை பகுதி  கந்தசாமி கோவிலுக்குப்  போகாதவர்கள் இன்னும் இருப்பார்கள்.  காரணம்:  போக்குவரத்து நெரிசல் அதிகம். நடந்து போவதே ஒரு  சர்க்கஸ். மலை மேல்,  நட்டாற்றில், காட்டுக்குள்  இருந்தால் கூட  நமக்கு அதற்கு போவதில் ஒரு…

SWAMI DESIKAN VAIRAGYA PANCHAKAM J K SIVAN

‘ ‘வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN சுவாமி தேசிகன். வள்ளுவர் குறளில் சொன்னபடி இடுப்பில் வேஷ்டி அவிழ்ந்துவிட்டால், தலையில் இருக்கும் மூட்டையை ஒரு கை பிடித்துக்கொண்டிருந்தாலும் இன்னொரு கை உடனே இடுப்புக்குத் தாவி வேஷ்டி அவிழ்ந்து விழாமல் பிடித்துக் கொள்கிறதே, அதைப் போல் நண்பன் இருக்கவேண்டும். சொல்லாமலே, கேட்காமலே தனது நண்பனுக்கு…