About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2024

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –    நங்கநல்லூர்  J K SIVAN மஹா பெரியவா தீர்ப்பு  மஹா பெரியவா  ஜீவியவந்தராக, பேசும் தெய்வமாக, காஞ்சிபுரத்திலும்  மற்ற யாத்ரா  ஸ்தலங்களிலும்  இருந்த போது, எந்த விளம்பரமும்  இல்லாமலேயே ஆயிரக் கணக்கானோர்  இரவும்  பகலும் அவரைத் தேடி வந்து தரிசனம் பெற்றனர்.  அவரோடு பேசும் பாக்யம் பெற்றவர்கள்  அவரிடம் தங்கள் குறையைச் சொல்லி…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் நங்கநல்லூர் J.K. SIVAN மஹா பெரியவா வாக்கு ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் வரப்போகிறது. இன்னுமா சுள்ளென்று வெயில்?. எல்லாமே , காலம் கூட, தலை கீழாக மாறிவிட்டதா? மழை சில நேரம் பெய்கி றது. சில இடங்களில் வெள்ளம் மாதிரி கூடவாம்? பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. மஹா பெரியவா பற்றி…

ARUNACHALA ASHTAKAM 4-8 J K SIVAN

அருணாசல அஷ்டகம்  நங்கநல்லூர்   J K  SIVAN அஷ்டகம்  4-8. 4 இருந்து ஒளிர் உனை விடுத்து தெய்வம் அடுத்திடல் விளக்கு எடுத்து இருட்டினை அடுத்திடலே காண். இருந்து ஒளிர் உனை அறிவு உறுத்திடற்கு என்றே மதம் தொறும் வித வித உருவாய் இருந்தனை. இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில், அன்னோர் இரவியின்…

ARUNAACHALA ASHTAKAM J K SIVAN

அருணாசல அஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN அஷ்டகம் 1 – 3. திருவண்ணாமலை எனும் அருணாசலம் தக்ஷிணா மூர்த்தி ஸ்வரூபம் . அடிமுடி காணமுடியா பரமேஸ்வர ஸ்தாணுமாலய ஸ்வரூபம். . பல்லவ ராஜ்யத்தில் இது தொண்டை மண்டலத்தை சேர்ந்தது. நிறைய எளிதில் ஏறமுடியாத கரடு முரடு மலைகள் இருந்தது. 2800 அடி உயரம். திருவண்ணாமலைக்கு…

THE OLDIES’ PLIGHT J K SIVAN

பெரிசுகளைப் பற்றி ஒரு  ஆராய்ச்சி-  நங்கநல்லூர்  J K  SIVAN  பெரிசுகளைப் பற்றி எழுத எனக்கு தகுதி உண்டு.  ஏன் என்றால் நானும்  85. நிறைய  விஷயங்களை கவனித்து, நானும் நடந்து கொண்ட  சில  விஷயங்களைத்தான், என் அனுபவ பூர்வ ஆராய்ச்சி என  சொல்ல முடிகிறது. மற்ற தேசங்களில் எப்படியோ, நமது பாரத தேசத்தில்  பெரிசுகள் தியாகிகள். வாழ்க்கை…

CHANAKYA NITHI J K SIVAN

சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN சந்திரகுப்த மௌர்ய சக்ரவர்த்தியாக ஒரு சாதாரணனை மாற்றியவன் ஒரு சிறந்த கல்வி கற்ற தைரியமான ப்ராமணன். வருவதை முன்கூட்டியே சிந்தித்து ராஜாவை சக்திமானாக்கி, சரியாக வழிநடத்திய மந்திரியாக பணியாற்றியவன். அவன் பெயர் தான் உலகம் என்றும் மறவாத சாணக்கியன். இன்னொரு பெயர் கௌடில்யன். சாணக்கியன் எழுதிய ஒரு…

THIEF STEALING FROM A BIGGER THIEF J K SIVAN

பட்டர் திருடனிடமே திருடிய பக்காத்  திருடன்-   நங்கநல்லூர்  J K  SIVAN  பத்து வருஷத்துக்கு  முன்பு  2014ம் வருஷம்  மே  மாதம்  ஒரு திருடு  பிருந்தாவனத்தில் நடந்ததாம். கோபிநாத் பூர் என்னும்  ஊரில் ஊருக்கு வெளியே இருந்த  கிருஷ்ணன் கோவிலில் இருந்த  கிருஷ்ணனின்  ஆபரணங்களை ஒரு திருடன் கொள்ளை அடித்து கொண்டு  போய்விட்டான்.  ஒன்பது வருஷங்கள்…

SIVA VAKKYAR J K SIVAN

சிவவாக்கியர்  –  நங்கநல்லூர்  J K SIVAN ப்ரம்மம் சிவமே அவருக்கு ஏன் சிவ  வாக்கியர் என்று பெயர்?  அவர் மூச்சும் பேச்சும்  சிவனைப் பற்றியேவோ, சிவம் எனும் மங்கலத்தைப்  பற்றியோ, ஆத்மா  எனும்  ப்ரம்மத்தைப் பற்றியோ,  சதா  இருந்ததால் என சமாதானம் கொள்ளலாம். ”அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர்…

SESHADRI SWAMIGAL J K SIVAN

ஒரு அற்புத ஞானி –   நங்கநல்லூர் J K  SIVAN பறவை பறந்து கொண்டு தான் இருக்கும். அந்த  மஹானின்  வாழ்க்கையை  யாராலும் முழுதும் விவரிக்கவே முடியாது.  ஒவ்வொரு கணமும் ஒரு அதிசயம். அது அவர்  குணத்தை, திட சித்தத்தை, வைராக்கியத்தை,  பற்றற்ற நிலையை, எளிமையை, ப்ரவாஹமாக காட்டியதருணங்கள் எண்ணற்றவை.. சேஷாத்ரி ஸ்வாமிகள்  திருப்பத்தூரில்  வெங்கட்ராமய்யர் எனும்  உறவினர்…

CHANAKYA NEETHI CH.4 1 -5 J K SIVAN

சாணக்ய நீதி நங்கநல்லூர் J K SIVAN அத்யாயம் 4. ஸ்லோகங்கள் 1-5 சந்திரகுப்த மௌர்ய சக்ரவர்த்தியாக ஒரு சாதாரணனை மாற்றியவன் ஒரு சிறந்த கல்வி கற்ற தைரியமான வேதமறிந்த ப்ராமணன். வருவதை முன்கூட்டியே சிந்தித்து ராஜாவை சக்திமானாக்கி, சரியாக வழிநடத்திய மந்திரியாக பணியாற்றியவன். அவன் பெயர் தான் உலகம் என்றும் மறவாத சாணக்கியன். இன்னொரு…