Month April 2024
ULLADHU NARPADHU J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 40. ஞான ஒளி ”உருவ மருவ முருவருவ மூன்றா முறுமுத்தி யென்னி லனுருவ – மருவ முருவருவ மாயு மகந்தை யுருவழிதன் முத்தி உதருள் ரமணன் 40 உள்ளது நாற்பது மோன்றுகலி வெண்பாவா முள்ளது காட்டு மொளி. ஸ்ரீ பகவான் ரமண…
ULLADHU NAARPADHU 39 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 39. பந்தமுமில்லை, முக்தியுமில்லை.. உள்ளது நாற்பது என்ற உயர்ந்த ஆத்ம தத்வ விளக்க தொடர் இன்னும் ஒரே ஒரு கடைசி நாற்பதாவது கட்டுரையோடு , நிறைவு பெறுகிறது. இதை எல்லோரும் விரும்பி படித்தார்களா என்பது ஒரு கோடி ரூபாய் கேள்வி. சாதாரணமாக…
ULLADHU NAARPADHU J K SIVAN
40. ஞான ஒளி உருவ மருவ முருவருவ மூன்றா முறுமுத்தி யென்னி லனுருவ – மருவ முருவருவ மாயு மகந்தை யுருவழிதன் முத்தி உதருள் ரமணன் 40 உள்ளது நாற்பது மோன்றுகலி வெண்பாவா முள்ளது காட்டு மொளி. ஸ்ரீ பகவான் ரமண மஹரிஷியின் அற்புத ஆத்ம விசார தத்வ பாக்கள் கலிவெண்பா என்ற வகையைச் சேர்ந்தவை.…
MAHAMAHOPADHYAYA J K SIVAN
ஒரு மஹா மஹோபாத்யாய…. கதை ஸ்ரீ திருவிசநல்லூர் நீலமேக சாஸ்திரிகள். ஒவ்வொரு வருஷமும்கார்த்திகை அமாவாசை அன்னிக்கு சின்னக் கிணற்றிலே ஆயிரக்கணக்கானோர் ஸ்னானம் பண்ண கங்கை வருமே அந்த ஊர் திருவிசை நல்லூர், அந்த கிணற்றுக்கு சொந்தக்காரர் ஸ்ரீதர ஐயாவாள். அவர் கதை ஏற்கனவே சொல்லியிருக்கேன். ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஊர் இப்போது திருவிசலூர், பழைய காலத்தில் ஸஹாஜி புரம்…
LISTEN TO SWAMI VIVEKANANDA – (simplified) J K SIVAN THENEED OF GURU Everysoul is destined to be perfect, and every being, in the end, will attain the stateof perfection. Whatever we are now is the result of our acts and…
BADRAGIRI J K SIVAN
பத்ரகிரியார் புலம்பல் – நங்கநல்லூர் J K SIVAN — நம்பும்படி மட்டும் அல்ல, நம்ப முடிந்தால் தான் ஒரு விஷயத்தை உண்மை என்று ஒப்புக்கொள்ள முடியாது. நம்ப முடியாத சில ஆச்சரியங்களும் நடந்திருப்பது தான் உண்மை. வடக்கே ஒரு குப்த ராஜா, சன்யாசியாகி தெற்கே வந்து பர்த்ருஹரி…
HOME MEDICINE J K SIVAN
பாட்டி வைத்தியம்– நங்கநல்லூர் J K SIVAN ”பாட்டி, கோகிலா மாமி, மருதாணி கொடுத்தா. அதை தலைலே பூசினா கலர் வரும் னு சொன்னா. வரலையே. ”ஆமாண்டி. ஆத்துலே பதமா போடற மருதாணி வேறே. கடையிலே வாங்கறது வேறே. கிமிக்கலோ ஜெமிக் கலோ ஏதோ சொல்றாளே, அதை சேர்த்து பண்ணறா . அதாலே கலர் வராது, வியாதிதான் வரும். அந்த சாயம் …
KUMARA KOTTAM KANCHIPURAM J K SIVAN
”திகடச் சக்கர செம்முகன்…” நங்கநல்லுர் J K SIVAN 2024 மார்ச் 31 அன்று நண்பர் வரதராஜனுடன் சென்று காஞ்சிபுரத்தில் சில ஆலயங்களை தரிசித்ததை பற்றி அவ்வப்போது எழுதி வருகிறேன். அதில் ஒன்று ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். காஞ்சியில் நாலு கோட்டங்கள் இருக்கிறது. வரதராஜபெருமாள் கோயில் கொண்டுள்ள ஸ்தலம்…
ULLADHU NAARPADHU 38 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 38 பொய்யும் மெய்யும். ”வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம் வினைமுதலா ரென்று வதனையறியக் கர்த்தத் துவம்போய்க் கருமமூன் றுங்கழலு நித்தமா முத்தி நிலமத்தனாய்ப் 38” ஒரு பெரிய மரத்தை பார்க்கிறோமே . அதற்கு எது காரணம் ? ஒரே ஒரு சின்ன விதை.…
LIFE OF ANCESTORS J K SIVAN
முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த விதம். – நங்கநல்லூர் J K SIVAN பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி அறிவு பெற வேண்டிய அவசியம் இல்லை என்று ஆண்கள் நினைத்து அது வழக்கமாக இருந்த காலத்தில் எத்தனையோ அற்புத பெண்களின் திறமை வெளிப்படாமலேயே போய் விட்டது. அப்புறம் தான் பால்ய விவாகம், சாரதா சட்டம் வந்தது, பெண்ணுரிமை பெண்களுக்கு…