About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2024

KAMBA RAMAYANAM. 2 J K SIVAN

கம்ப ராமாயணம் –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆற்றுப்‌ படலம்‌  கம்ப ராமாயணத்தில்  பால காண்டம்‌. அயோத்தியா காண்டம்‌. ஆரணிய காண்டம்‌. கிஷ் கிந்தா  காண்டம்‌. சுநீதர காண்டம்‌. யுத்த காண்டம்‌ என ஆறு காண்டங்களில்  மொத்தம்  28000  பாடல்களுக்கு மேல் கம்பர்‌  இயற்றியிருக்கிறார். அத்தனையும் நாம் இங்கே பகிரப்போவதில்லை.  முக்கியமான சில பாடல்கள் மட்டும் …

KOCHENGATCHOZHA NAAYANAR J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN கோச்செங்கட் சோழநாயனார் சோனாடு சோறுடைத்து என்று வளமை மிக்கது சோழநாடு. காரணம் காவிரியாறு. வீரமும், பக்தியும், தர்மமும் நிறைந்த அரசர்களாக சோழ ராஜாக்கள் ஆண்டுவந்த பிரதேசம். அப்படி புகழ் எய்திய ஒரு சோழ ராஜா தான் கோச் செங்கட் சோழன். சரித்திரம் அவனைச் செங்கணான் என்றும்…

LORD SIVA AND VILVA LEAVES J K SIVAN

ஏக  வில்வம்  சிவார்ப்பணம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  சிவராத்ரிக்கு   டிமாண்ட் . நமது முன்னோர்கள் நமக்கு  இரண்டு புனிதமான  இலைகளை   அடையாளம் காட்டி இருக்கிறார்கள். இலைக்கு சமஸ்க்ரிதத்தில் பத்ரம், தளம்  DHALAM  என்று பெயர். ஒன்று  சைவத்துக்கு  மற்றொன்று வைணவத் துக்கு விசேஷமானது.   ரெண்டுமே  மூலிகைகள், வியாதியை  குணப்படுத்துபவை.  இரண்டுமே  தெய்வமாக வணங்கப்படுபவை. என்னய்யா…

ULLADHU NAARPADHU 21 J K SIVAN

உள்ளது நாற்பது –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான் ரமண மஹரிஷி 21 ”தான்” அற்று  ”நான்” அற்றவன். ”தன்னைத்தான் காண றலைவன் றனைக்காண லென்னும்பன் னூலுண்மை யெனையெனின் – றன்னைத்தான் காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற் காணலெவ னூணாதல் காணவையுங் – காணும்” இந்த உள்ளது நாற்பதில் பலமுறை சொன்னதையே திரும்ப திரும்ப  சொல்கிறீர்களே என்று…

MAHA SIVARATHRI J K SIVAN

”சிவா, உன் ராத்திரி 8.3.24 அன்று ” நங்கநல்லூர் J K SIVAN இன்னும் மூன்றே நாள். சிவா, உன் ராத்திரி எங்களை மகிழ்விக்க போகிறது. இதுவரை எத்தனை யுகங்களாக ஸர்வேஸ்வரன் வழிபாடு நடந்து வந்து கொண்டிருக் கிறது. என்னாலான ஒரு சிறு கைங்கர்யம். சிறு மண வூர் முனுஸ்வாமி முதலியார் அருளிச்செய்த அற்புத மான…

MAHA SIVARATHRI J K SIVAN

”மஹா சிவராத்ரி”   மஹிமை  — நங்கநல்லூர்  J.K. SIVAN இந்த வருஷம்  மஹா சிவராத்திரி  8.3.24  ராத்திரி 9.57 PM   துவங்கி 9.3.24 நிறைவு பெறுகிறது. ஹிந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதம்.   ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம்  கிருஷ்ணபக்ஷம் (தேய்பிறை) சதுர்த்தசி திதி   ராத்ரி கொண்டாடப்படுவது. ஐந்து விதமான சிவராத்திரி…

BADRAGIRIYAR J K SIVAN

பத்ரகிரியார்_புலம்பல் –   நங்கநல்லூர்  J K  SIVAN நாம் எல்லோருமே  அனுபவஸ்தர்கள் தான்.  ஒவ்வொரு சமயம் வாழ்க்கையில் நிறைய  ஏமாற்றங்கள் நாம் எதிர்பாராமல்   திடீரென நிகழ்ந்து நம்மை வாட்டுகிறது.  ஏமாற்றத்தால்  ஏக்கம். எதனால்?  நினைத்தது நடக்காமல் போனால் மட்டும் அல்ல.  முயன்றும் கிடைக்காதபோது. சோதனைகள்  பல  மேலும்  மேலும் தலை நீட்டி  உற்சாகத்தைக்…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி  — நங்கநல்லூர் J K SIVAN நான்   உலக சரித்ரம்  ஆர்வமாக படித்திருக்கிறேன்.  இருந்தாலும் சரித்ரம் இங்கே  எழுதப் போவதில்லை. அநேகர் விரும்ப மாட் டார்கள். ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த ஒரு அறிவாளி  கௌடில்யன் எனும் சாணக்கியன். அவனைப் போல் இன்னொருவனை இன்னும்  பாரத தேசம் காணவில்லை.  தலை சிறந்த…

MUSIRI SUBRAMANIA IYER J K SIVAN

ஒரு அற்புத வித்வான் –   நங்கநல்லூர் J K  SIVAN  முசிறி சுப்ரமணிய ஐயர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்  ஒரு அற்புத  காந்த குரலோன் ஒருவர் தோன்றி அப்போது வேகமாக வளர்ந்து வாழ்ந்த சினிமா உலகிலும் இடம் பிடித்தார்.  நான்  MKT ஐ சொல்லவில்லை.  இன்னொரு கர்நாடக இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயரை குறிப்பிடுகிறேன்.   சில  தமிழ்…

ULLADHU NAARPADHU 20 J K SIVAN

உள்ளது நாற்பது –                 நங்கநல்லூர்  J K  SIVAN                                                     …