About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”கர்ப்ப வாசம் ” – காஞ்சி மஹா பெரியவா பற்றி எவ்வளவோ அற்புதங்கள் ஆச்சர்ய விஷயங்கள் கேள்விப்படுகிறோம். ஆனால் அவர் கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..ஒரு விசேஷ செய்தி இது. .காஞ்சிபுரம் அருகில் தேனம்பாக்கம் என்ற கிராமம் இருக்கிறதுதெரியுமா ?. இங்கே…

END OF BHEESHMA J K SIVAN

பீஷ்மர்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN மஹா  பாரதத்தில்  ஒரு  மஹா வீரன்  பீஷ்மன்  முற்பிறப்பில் சர்வ  சக்தி வாய்ந்த அஷ்ட வசுக்களில் ஒருவனானப்ரபாஸன்.    வசிஷ்டரின்  சாபத்தால் மனிதனாக பிறக்கிறான். கங்கையும்  சாபம் காரணமாக  பூமியில் பிறக்க நேரும்போது அவளுக்கும்  சந்தனு மஹாராஜாவுக்கும் மகனாக பிறந்த  ப்ரபாஸன்,  தேவ வ்ரதன் என்று…

RATHA SAPTHAMI J K SIVAN

ரத சப்தமி  -நங்கநல்லூர் J K SIVAN   இன்று  ரத சப்தமி.   இது சம்மந்தமாக  ஒரு கதை இருக்கிறது. கேளுங்கள்.   ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி. பூரண கர்ப்பவதியாக இருந்த ஒரு நாள்  கணவர் காஷ்யப ரிஷிக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ”பசிக்கிறது தாயே,…

APPAIYA DEEKSHIDHAR J K SIVAN

அப்பைய தீக்ஷிதர்    நங்கநல்லூர்  J K SIVAN அடையபலம் அளித்த அபூர்வ மஹான் அடைய பலம்  அப்பைய  தீக்ஷிதரை இதுவரை தெரியாதவர்கள் ஒரு மஹானை தெரிந்து கொள்ளவில்லை என்பதால் கிடைத்த நஷ்டத்தை இப்போது தெரிந்து கொண்டு  கைமேல்  லாபமடைவதற்காக  எழுதுகிறேன். நமது தொண்டைமண்டலம்  தான் துண்டீர மண்டலம்.   அதில் தான் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்ரநாதரும்,…

WHO WAS THE FOURTH PERSON? J K SIVAN

பெண்ணையாற்றங்கரையில்  …நங்கநல்லூர்  J K  SIVAN நாலாம் ஆள்  யார்? சில வருஷங்களுக்கு முன்  ஒரு சிவராத்திரி யாத்திரை யின் போது   சில  ஆலயங்களுக்கு சென்றோம்.   மஹா சிவராத்திரி வைபவம் முடிந்து சென்னை திரும்பும் வழியில் திருக்கோவலூருக்குள்  நுழைந்தோம்.  கண்ணில் முதலில் தென்பட்டது  தபோவனம் ஆஸ்ரமம், ஸ்ரீ  ஞானானந்தா இன்னும்  அங்கே சுவாசிக்கப் படுகிறார். மணக்கிறார்.…

swami GNANANANDA J K SIVAN

SADHGURU  SWAMI  GNANANANDA OF  TAPOVANAMJ K SIVAN  Many of us know the name SWAMI  GNANANANDA  of Tapovanam, but those  who have had His dharshan are  quite  fortunate.   He was a great saint who lived amidst us until recently. I write this  for…

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது  – நங்கநல்லூர்   J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 11. சித்தத்தை சிவன் பால் வைத்து…. முதலில் உங்களை ஒன்று கேட்கப்போகிறேன்.  பதில் சொல்கிறீர்களா?நாற்பது செய்யுளில் இதுவரை பத்து செய்யுளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறேன். எத்தனை பேர் விரும்பி படிக்கிறீர்கள்?.  பாடலோ, அதை நான் எழுதுவதோ  புரிகிறதா? ஏனென்றால்  எடுத்துக்கொண்ட  விஷயம்  ரொம்ப  உன்னதமான  தத்வம்.எவ்வளவோ முடிந்த…

THE FOUR TEMPLES I VISITED ON 13.2.24 J K SIVAN

13.2. 2024  அன்று  சென்ற  நான்கு  ஆலயங்கள்: நங்கநல்லூர்   J K  SIVAN என் மூத்த மகன்  கிருஷ்ணஸ்வாமி எனும் கண்ணன்   சில கோவில்களுக்கு  செல்ல விருப்பத்தோடு புறப்படும்போது  நீயும்  வாயேன் என்று என்னை நேற்று  காரில் அழைத்துச் சென்றான். கரும்பு தின்ன கசக்குமா?  தருமமிகு  சென்னையில்  கந்தகோட்டத்துக்கு நான் கடைசியாக  சென்றது  சில  வருஷங்களுக்கு…

PATTINATHAR J K SIVAN

பட்டினத்தார்  – நங்கநல்லூர்  J K  SIVAN ”இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்ததொந்தி நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தான்” ஆரிய பவன் அல்வா சாப்பிட மூணு மணிக்கே கிளம்பி குடை பிடித்து நடந்து ரயில் ஏறி,    கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, நடந்து…

HOW STRANGE OUR BODY IS..! J K SIVAN

அட நம் உடம்பு பத்தி இவ்வளவோ விஷயங்களா? நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை, தெரிந்தாலும் பாதிக்கு மேல் புரிவதில்லை. ஏனென்றால் அதெல்லாம் பற்றி நமக்கு, ஆர்வமோ, கவலையோ ஒன்றும் கிடையாது . ஆகவே அக்கறையில்லை, அறிவதுமில்லை. நாம் கவலைப்படாத, கவனிக்காத எத்தனையோ விஷயங்களை ராவும் பகலுமாக சிலர் யோசித்து சில…