About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

GITA J K SIVAN

கண்ணன் காட்டிய  வழி-     நங்கநல்லூர்  J K  SIVAN கௌதமன்  ராஜா வீட்டு  செல்ல பையன். சாக்கிய  ராஜா சுத்தோதனர் அவனை கண்ணில் வைத்து வளர்த்தான். அவனுக்கு ஒரு கஷ்டமும் உலகில் தெரியக்கூடாது என்று அப்பாவுக்கு எண்ணம். எவர் கண்ணிலும்  படாமல் பையனை வளர்த்தான். பையன் கௌதமன்   சுகமாக  வளர்ந்தான், ஒருநாள்  தன்னைச் சுற்றி  சிலர் …

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது  நாற்பது  –   நங்கநல்லூர்  J K  SIVAN 14 ”நான் ” யார்?  ”நீ ” யார்? தன்மையுண்டேன் முன்னிலை படர்க்கைக டாமுளவாந் தன்மையி னுண்மையைத் தானாய்ந்து – தன்மையறின் முன்னிலைப படர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந் தன்மையே தன்னிலைமை தானிதமு – மன்னும் 14 ஒரு சின்ன விஷயம் அவசியம் நாம்  எல்லோரும்  முதலில்…

VALUABLE TIPS FOR SENIOR CITIZENS J K SIVAN

My dear senior  citizen brothers and sisters I was fortunate enough to be  the Secretary of  Senior Citizens Forum at Nanganallur, for some time and during that golden period  I  had  chances to interact  with  many of you residing  in…

CAN I SUGGEST THIS? J K SIVAN

CAN I SUGGEST  THIS…? – J.K. SIVAN You will find this an interesting  story worth reading.  A king built  a  palace with a room fitted with mirror everywhere, that is  on all sides including the roof and the floor. He enjoyed seeing…

YAGNOPAVEETHAM J K SIVAN

பூணல்   –   நங்கநல்லூர்  J K  SIVAN பூணல் பிராமணர்கள் மட்டுமல்ல  மற்ற சில  வகுப்பினரும் அணிவது தெரிந்ததே.  பூணல் என்றால் அணிவது, தரிப்பது என்று  .அர்த்தம்.  பூ நூல்  என்று   மெல்லிய பருத்தி நூலை முப்புரியாகி  அணிவதையும் குறிக்கும்.  வேதகாலத்தில்  ஐந்து வயகத்தில் பூணுல் போட்டுவைப்பார்கள். உபநயனம் என்று அதற்கு பெயர். ப்ரம்மோபதேசம் என்று தந்தையால் மகனுக்கு…

SANKALPAM J K SIVAN

மறக்கக்  கூடாத  விஷயம்  —   நங்கநல்லூர் J K  SIVAN  நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம்  ”எது ஸாஸ்வதம், எது  நிரந்தரம், எது அழியக்கூடியது. அநித்யமானது என்ற உண்மை, பாகுபாடு.   நம்முள்  இருக்கும்   ஆத்மா தான் நித்யமானது,  ஸாஸ்வதமானது. உலகில் தோன்றும் மற்றதெல்லாம்  மாறுவது அழிவது. இது புரிந்தால்…

AASIRVAADHAM J K SIVAN

ஆசீர்வாதம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN   யாராவது நம்மை வாழ்த்தும்போதோ, அல்லது நாம் யாரையாவது வாழ்த்தி, ஆசிர்வதிக்கும்போதோ, ”நூறாண்டு வாழ்க” என்கிறோம்.  நூறு என்பது ஒரு மனிதனுக்கான  ரொம்ப நீண்ட  ஆயுட் காலமாக இப்போது   கலியுகத்தில் நினைக்கிறோம்.  இதற்கு முந்திய யுகங்களில் செஞ்சரி CENTURY  போட்டவர்கள் ரொம்ப பேர் இருந்திருக் கிறார்கள். யுகங்கள் மாறும்போது மனிதர்களின் ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது. கலியுகத்தின் கடைசியில் 20 வயசு என்பதே மனிதனுக்கு  தீர்க்காயுசாக இருக்கும் என்று சுக ப்ரஹ்ம  ரிஷி பரிக்ஷித்துக்கு சொன்னது நினைவுக்கு வருகிறது.  நினைத்துப் பார்க்கும்போதே  இருபது வயது வாழ்வதே  தொண்டு கிழ வயசா? நாம் இப்போது அதை அல்பாயுசு என்றல்லவோ கருதுகிறோம். எங்கள் காலத்தில், அதாவது 75-80  வருஷங்கள் முன்பு   லெட்டர் எழுதும்போது கூட   சிவி.  சிவன்  என்று தான் என்  பெயரை குறிப்பிடுவார்கள். எல்லோரையும் சிரஞ்சீவி என்று சொல்வது வழக்கமாக இருந்தது. சிரஞ்சீவி என்றால்  அமரன் , மரணற்றவன் என்று அர்த்தம்.  கல்யாண பத்திரிகைகளில், ஆயுஷ் ஹோம, உபநயன பத்திரிகைகளில் கூட  சிவி . என்ற அடைமொழி இருக்கும்.  பெண்களை சௌபாக்யவதி என்று தான் குறிப்பிடுவார்கள். …

SILENT CONVERSATION J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மௌன சம்பாஷணை ‘சும்மா இருடா ” என்று அடிக்கடி ஒரு வார்த்தையை உபயோகிக்கிறோமே , நம்மால் ஒரு அரைமணி நேரம் பேசாமல் சும்மா இருக்க முடிகிறதா? முடியுமா? மௌனம் தான் சிறந்த சம்பாஷணை என்பது எப்படி சரியாகும்?. பேசினாதானே ஒரு த்தர் சொல்றது இன்னொருத்தருக்கு தெரியும்,…

KOUBEENA PANCHAKAM J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN கௌபீன பஞ்சகம்/ யதி பஞ்சகம் 3 ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN 1. वेदान्तवाक्येषु सदारमन्तो भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः ।अशोकवन्तः करुणैकवन्तः कौपीनवन्तः खलुभाग्यवन्तः ॥१॥ Vedantha Vakhyeshu Sada ramantho, Bhikshannamathrena trishtimantha, Vishokamantha karane charantha, Kaupeenavantha…

பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார்  –    நங்கநல்லூர்   J  K SIVAN  இன்று ஒரு எளிய  ஆத்ம ஞானி சமாதி யான  நாள். நமது பாரத தேசம் புண்ய பூமி.  இங்கு தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை கிழக்கே வங்காளத்திலிருந்து மேற்கே குஜராத் வரை எண்ணற்ற யோகிகள், மஹான்கள், ரிஷிகள்,…