About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2023

SEETHA’S TEARS J K SIVAN

சீதையின் துயரம்  நங்கநல்லூர்  J K  SIVAN  பனிமலையில்  பரமேஸ்வரன்  பார்வதிக்கு  மஹாலக்ஷ்மி  சீதையாக  அவதாரம் எடுத்ததைப் பற்றி  அவள் பெருமைகளை  சொல்லிக்கொண்டிருந்தார்.  சீதை யை  ராவணேஸ்வரன்  கடத்திக் கொண்டு போய்விட்டான் என்று  சொல்லும்போது  பார்வதிக்கு  கண்கள் குளமாகின.   அந்த புனிதவதி ராக்ஷஸன்  ராவணன் அரண்மனையில் என்ன பாடு பாடுகிறாளோ?  என்று பரிதவித்தாள் . என்ன…

GITA CH .11. VISWAROOPA DHARSANA YOGA. J K SIVAN

கீதை – 11வது அத்யாயம் – நங்கநல்லூர் J K SIVAN விஸ்வரூப தரிசன யோகம் ஸ்லோகம் 1-20 ‘கிருஷ்ணா போதும் போதும். பயமாக இருக்கிறது” இந்த மா பெரும் ஜகம் ஒரு துக்குணி என்று எண்ணி பாருங்கள். அப்படி என்றால் இந்த அண்ட பகிரண்டம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். அதற்கு…

THATHASTHU – J K SIVAN

”ததாஸ்து”     அப்படியே ஆகட்டும்.  —    நங்கநல்லூர்   J K  SIVAN ”வார்த்தைகள்  பலித்து விடும்”  என்று  பெரியவர்கள்  வீட்டில்  சொல்லி  கேட்டதுண்டா?  நான்  நிறைய  கேட்டிருக்கிறேன்.அப்படி  என்றால்  என்ன அர்த்தம்?  எதற்கு  நாம்  இதற்கு பயப்படவேண்டும்? சில  விஷயங்களைப் பற்றி  நாம்  அதிகம்  யோசிப்பதோ   சிந்திப்பதோ,தெரிந்து கொள்ள வேண்டும்  என்று நினைப்பதோ  இல்லை.…

KUDHAMBAI CHITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN மரணமும்  ஒப்பாரியும்  ”போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு      நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய் ..  நீராட்டம் ஏதுக்கடி. இப்போதெல்லாம்  போராட்டங்களை  நிறைய  நடக்கிறதே  எதற்கு?   எவரையோ  எதையோ  எதிர்த்து?  அதனால் மக்களுக்கு என்ன  லாபம்? நன்மை?  தெருவில் கூட்டம்  கோஷம்,கொடி ,…

THIRUMURUGAATRUPADAI VERSES 41-60 J.K. SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   முதல்  அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம் வரிகள் 41  முதல் 60  வரை.   காந்தள் கண்ணி சூடிய சென்னியன் மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து, சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்; (42 –…

SRIMAD BHAGAVATHAM 12TH CANTO. 3 14-20 J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN பூமி கீதை ஸ்லோகங்கள் 12.3. 14முதல் 20 வரை – 14. कथा इमास्ते कथिता महीयसां विताय लोकेषु यश: परेयुषाम् । विज्ञानवैराग्यविवक्षया विभो वचोविभूतीर्न तु पारमार्थ्यम् ॥ १४ ॥ kathā imās te…

SEETHA’S SISTERS. J K SIVAN

சீதையின் சகோதரிகள்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  எனது   கப்பல் கம்பெனி உத்யோக விஷயமாக  குஜராத்   கோவா  என்று சில  இடங்களுக்கு   சென்றிருந்தபோது  மார்மகோவாவில் ஒரு முறை தங்கியிருந்தேன்.  முழுக்க முழுக்க  கிறிஸ்தவர்கள்  அதிகம்  வாழும்  ஊர் அது. போர்த்துகீசியர்கள்  ஆக்கிரமிப்பின் போது  பல மாறுதல்களை  கோவா  சந்தித்ததில்  விளைவுகள்  இன்னும்  அடையாளமாக இருக்கிறது. அங்கு…

RASA AASWAADHA THARANGINI (RASANISHYANDHINI) J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்க நல் லூர் J K SIVAN ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி. எங்காவது இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறதா? ஒரு ராஜ சபையில் எங்கு பார்த்தாலும் அசையாத கண்மூடாத கற்சிலைகள் நிரம்பி இருக்குமா? ஆம் இது நிகழ்ந்தது தசரதன் அரசவையில். அயோத்தியில் தசரத மஹாரா ஜா அரண்மனையில்…

ORU ARPUDHA GNANI – J K SIVAN

ஒரு அற்புத ஞானி  –     நங்கநல்லூர்   J K  SIVAN  கண்ட விதேக யோகம்ஷீர்டி சாய் பாபா  பற்றி அறிந்தவர்களுக்கு  நான் புதிதாக  சொல்வதற்கு  ஒன்றுமில்லை.    ஒரு ஆச்சர்யமான விஷயம்  ஷீர்டி சாயி பக்தர்களுக்கு தெரிந்திருக்கும்.  சில சமயம்  அவர்  தங்கியிருந்த மசூதியில் மேலே  ஊஞ்சல்  மாதிரி  ஒரு தொங்கும் சிறிய பலகையில்  அவர் …