About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2023

SUR SAGARAM – J K SIVAN

ஸூர்  ஸாகரம்  –     நங்கநல்லூர்  J K  SIVAN  யசோதா உனக்கு கோபம் ஆகாதேடி… யசோதைக்கு  இப்போதெல்லாம்  பழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சி மறைந்து விட்டது. என்ன செய்வது? எப்படி  அவனை திருத்துவது?  எதற்கும் பயமில்லையே அவனுக்கு,  அவன் விஷமத்தை, கொட்டத்தை  எப்படி அடக்குவது?   அவனால்  நேரும்  வெண்ணெய்  தயிர்  நெய்  கொள்ளையை  எப்படி  தடுப்பது?…

KRISHNA JAYANTHI – J K SIVAN

கிருஷ்ண ஜெயந்தி – நங்கநல்லூர் J K. SIVAN கிருஷ்ணன் மனிதனாக அவதரித்த தெய்வம். அவன் அவதாரங்களிலேயே மிகவும் நமக்கு நெருங்கியவன். கிருஷ்ணன் அபூர்வன். பூர்ணாவதாரன். பிறந்ததும் மரணம் ரெடி என்று தெரிந்த தாய்க்கு ”பிறப்பு இறப்புக்கு அல்ல, சிறப்புக்கு ” என்று நிரூபித்தவன். தெய்வத்துக்கு பிறப்பு இறப்பு கர்மா எதுவுமே இல்லை என்றாலும் மனிதப்பிறவி…

GIRIGUJAMBIKA – J K SIVAN

அம்மா எப்போதும் அழகி தான். – நங்கநல்லூர் J K SIVAN கும்பகோணம் சென்றால் திரு நாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி ஆலயம் செல்லாமல் திரும்புபவர்கள் கிடையாது. உலகப்புகழ் பெற்ற சோழநாட்டு ராகு ஸ்தலம். அங்கே விசேஷமானது அம்பாள் கிரிகுஜாம்பிகை சந்நிதி. பல முறை அம்பாளை தரிசித்திருக்கிறேன். கிரிகுஜாம்பிகை வயதான தீர்க்க சுமங்கலி. அழகான பாட்டி. எத்தனையோ…

PUDUKKOTTAI RAJAH COLLEGE ODAM SONG – J K SIVAN

புத்துக்கோட்டை  ராஜா  காலேஜ் ஓடப்  பாட்டு  –   நங்கநல்லூர்  J K  SIVAN  (பிரம்மஸ்ரீ  வசிஷ்ட பாரதியார் எழுதியது) 2ம்  பதிவு  16–40  வரிகள். புதுகோட்டை  சமஸ்தானம் திவான்   சேஷய்யா பள்ளிக்கூடம், காலேஜ்  கட்ட ஏற்பாடு செய்துவிட்டார். பல இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு  அவர்கள் பிளான் பரிசீலிக்கப்பட்டு  கட்டிடம் கட்ட ஆரம்பித்தாகிவிட்டது.  மேற்கொண்டு   எங்கள் தாத்தா   புராணசாகரம் …

RADHAIYIN NENJAME.. J K SIVAN

ராதையின் நெஞ்சமே …..   நங்கநல்லூர்  J K  SIVAN   மனித மனம் விநோதமானது, விசித்திரமானது.  எண்ணற்ற சிந்தனைகள் அதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.  ஒருவர் எண்ணம் போல் மற்றவர்க்கு இல்லை. எண்ண ஓட்டத்துக்கு  எல்லையே இல்லை.  அது இருபக்கமும்  கூரான கத்தி.  நல்லதும் எண்ணும் , தீயதும் எண்ணும் . ஆசை, பேராசை, கோபம், அஹங்காரம்…

VARAVERPU – J K SIVAN

வரவேற்பு  –   நங்கநல்லூர்  J K  SIVAN கிருஷ்ணசாமி  இறந்துவிட்டதை  நிறைய  இந்தியர்கள்  நினைத்தே பார்க்கவில்லை.  பத்திரிகையில் அவனைச் சேர்ந்தோர்  அவன் படத்தை சின்னதாக போட்டு  தோற்றம்  மறைவோடு நிறுத்திக்கொண்டார். நிறைய  இடம் அடைத்தால் நிறைய காசு கொடுக்கவேண்டுமே .  மறைந்து போன  காமாக்ஷி அம்மாள் என்ற  82வயது மாமி, கரீம் பாய் என்ற  58 வயது …

PRASNOTHRA RATHNA MALIKA – 291-310 J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை   –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்   பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா   291-310 291.  எவன் அழிவது உறுதி? பிறரை ஏமாற்றுபவன் 292.  எவனது செயல்கள்  பயனளிப்பவை? நற்குணமும்  இரக்க குணமும்  அன்பும் உடையவன் செயல்கள். 293,  எவன்  தற்கொலை செய்து கொள்பவன்? தனது ஸ்வதர்மத்தை மறந்து,…

PESUM DHEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்.  –  நங்கநல்லூர் J K  SIVAN ”ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்‌” மஹா பெரியவா கும்பகோணத்திலிருந்த போது  ஆரம்ப  காலங்களில்  அவரது  உபதேசங்களை அற்புதமாக சில  ஓரணா  புஸ்தகங்களாக ”வேத  தர்ம சாஸ்த்ர  பரிபாலன சபை”  என்ற  நிறுவனம் மூலம்  வெளியிடச் செய்தார்.  அதில்  ஒரு பொக்கிஷம் இது. மஹா பெரியவாவின் ”ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்;”  என்ற  உபதேசம்   எழுத்தாக …

SRIMADH BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  –  நங்கநல்லூர்   J K   SIVAN அகாசுரன் தலை வெடித்தது.   ”பரீக்ஷித்,   உனக்கு  ஸ்ரீ கிருஷ்ணன் பால்ய லீலைகளை சொல்லும்போது எனக்கு எவ்வளவு உற்சாகமாக  இருக்கிறது தெரியுமா. நானே  அங்கே மீண்டும் க்ரிஷ்ணனோடு  சேர்ந்து விளையாடியது போல் இருக்கிறது. ஒருவேளை கோகுலத்தில்,  பிருந்தாவனத்தில்,  கிருஷ்ணனின்   கோப குல  நண்பர்களில் நானும் ஒருவனாக  இருந்திருப்பேனோ, அதனால் தான் அந்த…

SURDAS – J K SIVAN

ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN கண்ணா நீ ஒரு ரஸவாதி. கிருஷ்ணா, நீ எல்லை இல்லாதவன், உருவமில்லா தவன், உன்னை பல வித உருவத்தில் கண்டு மகிழவும் செய்கிறாய்.குணங்கள் இல்லாதவன், நற்குணத்தின் பிறப்பிடம் என்று மாற்றி மாற்றி சொல்கிறோமே. அடையமுடியாதவன், என்றும் எளிதில் அன்பெனும் மலையாக என் கையில் அகப்படுபவனாகவும் உள்ளவனே.…