About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month September 2023

WEDDINGS NOW – J K SIVAN

கல்யாணமாம் கல்யாணம்   –   நங்கநல்லூர்  J K   SIVAN  சித்திரை, ஆவணி, தை  என்று எத்தனையோ கல்யாண மாதங்கள் … நிறைய பத்திரிகைகள், பலவித மண்டபங் கள், வித விதமான உணவு வகைகள் … எல்லாம் கிட்டத் தட்ட  ஒரே மாதிரியாகிவிட்டது. கொஞ்சம்  திரும்பி பார்த்தால், இந்த  84+ வருஷங்களில் எத்தனை கல்யாணங்கள்  பார்த்தாகி விட்டது.…

KALIYUGAM 2 J K SIVAN

கலியுகம் – நங்கநல்லூர் J K SIVAN பலே பலே சுகப்பிரம்ம ரிஷி. யாரைப்பார்த்தாலும் காலம் கெட்டுவிட்டது ஸார் என்கிறார்கள். எல்லாமே தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம் என்று முடிவு கட்டவேண்டாம். இப்போது நாம் இருப்பது பிள்ளைப்பருவம். இன்னும் பல லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாம். நாம் எந்த உருவத்தில் பிறந்து அதெல்லாம் அனுபவிப்போம்…

BHARATHI REMEMBERED – J K SIVAN

மஹா கவி பாரதி  தினம்  –   நங்கநல்லூர்   J.K. SIVAN ”காலா.  வா,  உன்னைக் காலால்  உதைக்கிறேன்” குழந்தை சாப்பிடும்.  ஆனால்  ரொம்ப  அம்மாவை  கஷ்டப்படுத்தி தான் சாப்பிடும்.  அம்மா  டான்ஸ் ஆடுவாள், பாடுவாள், ஓடுவாள், இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு வெளியே வானத்தில் காக்கா குருவி காட்டுவாள், இரவானால்  சந்திரனை காட்டுவாள். நிலா நிலா…

PESUM DEIVAM ONE ANNA BOOK J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K சிவன் ”சைக்கிள் பெடல்”-  ஒரு அணா  புஸ்தகம். மஹா பெரியவா நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 13 வயது பள்ளிக்கூடத்தில் படிக்கும்  பையன் ஒரே நாளில்  சந்நியாசியாகி  ஜகத் குருவானதாக உலகத்தில்  எங்காவது கேள்விப்பட்டதுண்டா?. தன்னைத் தியாகம் செய்து கொண்டு சனாதன தர்மத்தைக் காப்பாற்றி வலுப்படுத்த பகவானே அவதாரம்…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்     –      நங்கநல்லூர்    J K SIVAN புகழ்ச்சோழ நாயனார்   புகழ்ச்சோழ நாயனார்  என்ற  பெயர் கொண்ட   ஒரு  சிறந்த சிவனடியாரைப் பற்றி  ஒருநாளாவது ஒரு விநாடியாவது  நாம்   யோசித்ததுண்டா? புகழ்ச்சோழன் என்ற பெயராவது  தெரியுமா?  சரி.  இத்தனை வருஷம்  சிவன் கோவில்களுக்கு போயிருக்கிறோமே,   ஒரு நிமிஷமாவது…

KALIYUG J K SIVAN

சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN கலிகாலம்  இப்போது  தான் புதிதாக   நடக்கிற மோசமான  காலம்  என்று  நினைக்கவே வேண்டாம்.  நான்கு யுகங்களில் கடைசியாக  நாலாவது  கலியுகம்.  இந்த நாலு யுகங்களும் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக  வந்து கொண்டே இருக்கும்.  அதற்கு பல கோடி வருஷங்கள் ஆகும். ஒவ்வொரு யுகமும்…

TIPS TO BE HAPPY. J K SIVAN

BE HAPPY – NANGANALLUR J K SIVAN Quite often, we come across someone who gives us novel ideas bringing happiness. It may be something for which we have been toiling and struggling without an answer or solution. Anything , even…

SUR SAGARAM J K SIVAN

ஸுர் ஸாகரம்  –  நங்கநல்லூர்  J K   SIVAN மாறாத  சோகம் தானோ? ஒவ்வொரு  நாளும்  திருவிழாவா, தீபாவளி கோலாகலமா?   எப்படி சொன்னாலும் பொருத்தமாக இருக்குமே. அப்படிப்பட்ட  பிருந்தாவனம்  களையிழந்து நிற்கிறதே.  24 மணி நேரம் கூட ஆகவில்லையே.  அதற்குள்ளாகவா  உயிரிழந்து வெறிச்சோடி விட்டது.  கிருஷ்ணன் ஜீவசக்தி என்பதில் சந்தேகமே இல்லை.  அவன் தேரில் பலராமனோடும் , அக்ரூரருடனும் மதுராவுக்கு…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN  கடைசி ஆசை  மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது என்றால் அதை நம்மால் இப்போது புரிந்து கொள்ள முடியாது.  மனிதனின் நினைவு மரணத்துக்கு பிறகு புதிய பிறவியில் தொடர்ந்தாலும் அதை உணரமுடிவதில்லை. ஆகவே  கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும்…

REALISATION. – J K SIVAN

கேள்வியின் நாயகன்.   நங்கநல்லூர்  J K  SIVAN ஹரியானாவில் இப்போது உள்ளது  குருக்ஷேத்ரம். தர்மக்ஷேத்ரம் என்றும் பெயர். கீதைஸ்தலம். குரு  என்கிற ராஜாவின் வம்சத்தினர்  தான் கௌரவர்களும் பாண்டவர்களும்.  மஹா பாரத  யுத்த பூமி.  சரஸ்வதி நதியும் த்ரிஷத்வதி  நதியும் சங்கமிக்கும்   இந்த இடத்தை   தனது ராஜ்யமாக  தேர்ந்தெடுத்தவன் குரு என்கிற ராஜா. அங்கே  எட்டு மஹிமைகள் உண்டு. தபஸ்,…