Month September 2023
WHY WE ARE CALLED ‘MAN’ ? J K SIVAN
Why are we called men? – J K SIVAN SWAMI VIVEKANANDA told this story in a speech in America. The old Testament tells us about the deluge. The Babylonians, Egyptians, Chinese and the Hindus also have their stories of the…
NARAYANA – J K SIVAN
ஆழ்வார் கொடுத்த ஒரு பரிசு. – நங்கநல்லூர் J K SIVAN சின்ன வயதில் அப்பா அடிக்கடி பாடுவதைக் கேட்டி ருக் கிறேன். அப்புறம் சில பெருமாள் கோவில்களில் சுவற்றில் அதைப் படித்திருக்கிறேன்… அற்புதமான அந்த பாசுரம் என் மனதில் பதிந்து விட்டது.என்ன ஆழமான பக்தி பூர்வமான எளிமையாக புரியும் பாடல். ‘குலந்தரும் செல்வம் தந்திடும்…
SUBBANNA’S ADVICE – J K SIVAN
சுப்பண்ணாவின் அட்வைஸ் – நங்கநல்லூர் J K SIVAN ”தாத்தா உன்னை எல்லோரும் ரொம்ப கரெக்ட் ஆசாமிங்கறாளே எதனாலே அப்படி? எனக்கும் அந்த வித்தையை சொல்லித்தறியா?” கோபுக்கு 14 வயசு. பளிச்சுனு தாத்தா சுப்ரமணிய சாஸ்திரியை கேட்டான். சுப்பண்ணா, இது தான் சுப்ரமணிய சாஸ்திரியை ராமசாமி கோவில் மண்டபத்தில் எல்லோரும் கூப்பிடற பேர். தொண்டையை கணைத்துக்…
SRI SRINGERI SAARADHAA PEETAM – J K SIVAN
ஸ்ரீங்கேரி சாரதா பீட மஹிமை – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளிக்கிழமைக்கு சொந்தக்காரி ஸ்ரீ அம்பாள். அம்பாள் என்றவுடன் கண் முன்னே தோன்றுவது ஸ்ரீ ஆதிசங்கரரும் அவர் உபாசித்த ஸௌந்தர்ய பரமேஸ்வரி, சிருங்கேரியில் உறையும் ஸ்ரீ சாரதாம்பாளும் மட்டுமா. மஹா பெரியவா எனும் காமாக்ஷி அம்பாள் திருவுருவமும் தான். ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அவதாரம்.…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN நீ என்னோட வரியா? மஹா பெரியவாளைப் பற்றி தெரியாதவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பெயர் தெரிந்தவர்கள், நேரில் பார்க்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள். நேரில் சந்தித்தவர்கள் பாக்கியசாலிகள் என்று அடிக்கடி சொல்வேன். எப்போதும் அவர் படத்தையாவது பார்த்துக் கொண்டிருப்பவர்கள் புண்யவான்கள். அப்படி இருக்கும்போது அவருடனேயே இருந்து,…
BAGAVAN RAMANA MAHARISHI – J K SIVAN
பகவான் ரமண மஹரிஷி – நங்கநல்லூர் J K SIVAN நினைத்தாலே போதும். சாந்தம்மாவுக்கு பகவான் ரமண மகரிஷி மேல் இருந்த அன்புக்கும் பாசத்துக்கும் எல்லையே கிடையாது. அதை வார்த்தைகளால் எழுதி முடிக்க முடியாது. எழுத சரியான வார்த்தையும் புதிதாக எங்காவதுஇருக்கிறதா என்று தேடவேண்டும். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆஸ்ரமத்துக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்களின் வருகை உள்ள…
LOOK TO JAPAN FOR GUIDANCE – J K SIVAN
LOOK TO JAPAN FOR GUIDANCE. – J K SIVAN GOOD things we should learn from anyone without discrimination. Japan is a land tested by nature and time because of the frequent volacanoes besides the disaster of 2nd world war atom…
ARUPATHTHU MOOVAR = J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN கூற்றுவ நாயனார் இந்த 84 வருஷங்களில் எனக்குத் தெரியாத ஒருவர் கூற்றுவ நாயனார். எப்படி மறந்தேன்? ஏன் மறந்தேன்? மறக்காவிட்டாலும் யார் இந்த கூற்றுவர் என்று ஏன் ஒரு கணம் கூட யோசிக்கவே இல்லை? எல்லாவற் றுக்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு.…
HAS THE THIEF BEEN CAUGHT ? J K SIVAN
கள்வன் பிடிபட்டனா? நங்கநல்லூர் J K SIVAN நம் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறது. குழந்தைகள் என்றால் விஷமம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். சில பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். சில பெற்றோர்கள் என்னதான் போட்டு உடைத்தாலும் பரவாயில்லை, குழந்தை என்றால் அப்படித்தான் செய்யும் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே இன்னும் புதிதாக உடைப்பதற்கு வாங்கித் தருபவர்கள். சிலர் …
கதையும் அதன் கருவும். J K SIVAN
கதையும் அதன் கருவும். — நங்கநல்லூர் J K SIVAN அவன் சாமியாரல்ல. நினைவு தெரிந்ததிலிருந்து அப்பா அம்மா யாரென்று தெரியாமல் வளர்ந்தவன். மண்ணாங்கட்டின்னு அந்த ஊரிலே நிறைய பேருக்கு நாமகரணம். ஆகவே அவனையும் மண்ணாங்கட்டின்னு தான் எல்லோரும் கூப்பிட்டாங்க. அவன் பள்ளிக்கூடம் பார்த்ததில்லை. யார் யாரோ கொடுத்த ஆடைகளை உடுத்து அவரவர்…