About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2023

SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் – ஸ்லோகம்.6 நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு. 6. दुग्धैर्मध्वाज्ययुक्तैर्दधिसितसहितैः स्नापितं नैव लिङ्गं नो लिप्तं चन्दनाद्यैः कनकविरचितैः पूजितं न प्रसूनैः । धूपैः कर्पूरदीपैर्विविधरसयुतैर्नैव भक्ष्योपहारैः क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥…

PRASNOTHRA RATHNAMALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 131-145 131. எதை  அழகு  எனகருதவேண்டும்? நல்ல குணம் ஒன்று தான்  ஒருவனுக்கு  அழகு.  பௌடர்  மேக்கப் இல்லை. 132  அப்படியென்றால்  அழகான வார்த்தைகள் எவை?சத்யம்  உண்மை,நிஜம்,நியாயம், நேர்மை த்வனிக்கும் சொற்கள் தான்…

PUKKATHTHURAI PERUMAL – J K SIVAN

ஜில்லென்று  குளிர்ச்சியான ஒரு பெருமாள் –   நங்கநல்லூர்  J K  SIVAN அருமையான  பெருமை வாய்ந்த  ஒரு பெருமாள்  அருகிலேயே  இருக்கிறார்.  அருகிலிருந்தால் என்ன தூரத்தில் இருந்தால் என்ன, நாம் தான்  கோவிலுக்கு போகவே  யோசிக்கிறோமே !  வசதிகள் நிறைந்தால்  இது தான் சங்கடம்.  முற்காலத்தில் மாதக்கணக்கில் நடந்து  திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று தரிசித்தார்கள்.  அந்த…

SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு. ஸ்லோகம்.5 5. स्नात्वा प्रत्यूषकाले स्नपनविधिविधौ नाहृतं गाङ्गतोयं पूजार्थं वा कदाचिद्बहुतरगहनात्खण्डबिल्वीदलानि । नानीता पद्ममाला सरसि विकसिता गन्धधूपैः त्वदर्थं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ५॥…

VIVEKA CHOODAMANI SLOKAS 111-120 J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் – ஸ்லோகங்கள் 111-120 111. विक्षेपशक्ती रजसः क्रियात्मिका यतः प्रवृत्तिः प्रसृता पुराणी । रागादयोऽस्याः प्रभवन्ति नित्यं दुःखादयो येमनसो विकाराः ॥ १११॥ vikṣēpaśaktī rajasaḥ kriyātmikā yataḥ pravṛttiḥ prasṛtā purāṇī । rāgādayō’syāḥ prabhavanti nityaṃduḥkhādayō…

KRISHNA PL ANSWER. J K SIVAN

கிருஷ்ணா  பதில் சொல்லுடா ? நங்கநல்லூர்  J  K  SIVAN  ”கிருஷ்ணா  நீ  எல்லாம்  தெரிஞ்சவன், எல்லாத்தையும் ஆட்டி வைச்சு  வேடிக்கை பார்க்கிறவன். உன் மேலே  ரொம்ப வருத்தமாவும்  கோவமாவும் இருக்காடா ?”  நான்  பாட்டுக்கு  சொல்லிண்டே இருக்கேன்  புல்லாங்குழல் ஊதிண்டு நிக்கிறியே?’ ”’சரி  என்ன கோவம் உனக்கு, என்ன கேக்கணுமோ கேளு இப்போ?” ”’ஏன்னு கேக்கறியா.  சொல் றேன்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J  K   SIVAN  ‘அவனுக்கு ஒண்ணும் வராதுன்னு சொல்லு ” ”தாத்தா,  உங்க மேலே  ஒரு  கம்பளைண்ட்” என்றான் என் பேரன். ”அடே  பையா,  என் மேலே  ஏதாவது  கம்பளைண்ட் பண்ணாத  யாராவது  ஒருத்தர் உண்டா , இருந்தால் அவர் பெயரைச்   சொல்லு?”  என்றேன். ”நீங்க  ஒரு  வேலையும் செயறதில்லே.…

SRIMADH BHAGAVATHAM – 10TH CANTO J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம்  – 10வது காண்டம் – நங்கநல்லூர்  J K  SIVAN கம்பளைண்ட்  லூட்டி என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. அந்த மாதிரி  விஷமக்கார  பிள்ளையை  எவரும் பெற்றது கிடையாது. பெறவும் முடியாது. அவன்  பகவான். அவன் லூட்டிக்கு  பெயர்  லீலை.   இதோ  கொழுகொழுவென்று அம்மா  யசோதை மடிமேல் படுத்துக்  கொண்டு  அவள் பாலூட்ட…

SUR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளம் வடிய நீ வா…… நமது பாரத தேசத்துக்கு தெற்கே மூன்று பக்கமும் சமுத்ரம், மேற்கே அரபிக்கடல், கிழக்கை வங்காள விரிகுடா, தெற்கு முனையில் ஹிந்து மஹா சமுத்திரம். வருஷா வருஷம் இந்த தேசத்துக்கு ரெண்டு பருவ மழைகள் தவறாமல் அளவற்ற நீரை பொழிந்து போஷிக்கின்றன.…

RAMAKRISHNA PARAMAHAMSAR – J K SIVAN

பார்  போற்றும்  பரம ஹம்ஸர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN    சிஷ்யனைத்தேடி குருவே வருவார் சரியான  நேரத்தில், குருவே  தனது சிஷ்யன்  எங்கிருக்கிறான் என்று உணர்ந்து தேடி  அவனை அடைந்து ஏற்றுக்கொள்வார். இதில்ஒரு முக்கியமான விஷயம்.  அப்படித்தான்  ராமகிருஷ்ண  பரமஹம்ஸர்  விவேகானந்தருக்காக  காத்திருந்து  தக்க சமயத்தில்  இருவரும் சந்தித்தனர். நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்தித்த போது அவன்வாழ்வில் ஒரு   திருப்பம்…