About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2023

PRASNOTHRA RATHNAMALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை  176-190 176.  எவன்  ரொம்ப  த்ருப்தியாக  காணப்படுகிறவன்?         நல்ல  சத் புத்திரர்களை  பெற்ற  தந்தை. 177. எது ஒருவனுக்கு  செய்வதற்கு  ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ?    …

MELA KADAMBUR SIVA TEMPLE – J K SIVAN

மேல கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் – நங்கநல்லூர்   J K  SIVAN  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனுடன் நான் பயணித்த  எத்தனையோ க்ஷேத்ரங்களில்  ஒன்று இது.  6ஆவது  நூற்றாண்டிலிருந்து  19ம் நூற்றாண்டு வரை அதன் பெயர் திருக்கடம்பூர். கடம்பூர் ஞாபகம் இருக்கிறதா? கடம்பூர் சம்புவரையர், அவர் மகன் கந்தமாறன், மகள் மணிமேகலை, ஒரு இரவு அந்த கடம்பூர் மாளிகையில் வல்லவரையன்…

VIVEKA CHUDAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் – ஸ்லோகங்கள் 121-130 121 सर्वप्रकारप्रमितिप्रशान्तिः बीजात्मनावस्थितिरेव बुद्धेः । सुषुप्तिरेतस्य किल प्रतीतिः var सुषुप्तिरत्रास्य किञ्चिन्न वेद्मीति जगत्प्रसिद्धेः ॥ १२१॥ sarvaprakārapramitipraśāntiḥ bījātmanāvasthitirēva buddhēḥ । suṣuptirētasya kila pratītiḥ (pāṭhabhēdaḥ – suṣuptiratrāsya) kiñchinna vēdmīti jagatprasiddhēḥ…

RAMANA MAHARSHI – J K SIVAN

ரமண  மஹரிஷி   –   நங்கநல்லூர்  J K  SIVAN சாந்தம்மா  அனுபவம். இது  நடந்து 100 வருஷங்களுக்கு  மேல்  ஆகிவிட்டது.  சாந்தம்மாவுக்கு 40 வயசாக  இருக்கும்போது  எப்படியாவது மோக்ஷம் அடைய  வேண்டும் என்ற  ஆவல்  ஏற்பட்டது.  யார்  சரியான குரு இதற்கு வழி காட்டுவார் என்று தேடி பத்து வருஷம் அலைந்து  1927ல்   யாரோ சொல்லி  திருவண்ணாமலை…

SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 9 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 9 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 9. नग्नो निःसङ्गशुद्धस्त्रिगुणविरहितो ध्वस्तमोहान्धकारो नासाग्रे न्यस्तदृष्टिर्विदितभवगुणो नैव दृष्टः कदाचित् । उन्मन्याऽवस्थया त्वां विगतकलिमलं शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ९॥ Nagno nihsanga-shuddhas, trigunavirahito,…

GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம்.  –  நங்கநல்லூர்   J K   SIVAN  இதில் ஜீவன்  யமனின்  ராஜ்யத்தில்  அவன் தூதர்கள் மூலம் அவஸ்தைப்படும்  தண்டனைகளை பற்றி கவலைப் பட வேண்டாம்.  நாம்  அதை இங்கே இப்போது உணரப்போவதில்லை,  இறந்து போனவர்கள்  அடுத்த  பிறவி எடுக்கும்போது என்ன உருவம் கிடைக்கும்  எங்கே பிறப்பார்கள் என்று சொல்ல முடியாது. சூக்ஷ்ம சரீரத்தில்  செய்த…

KRISHNA THE MIRACLE – J K SIVAN

கரிகுண்டன் ஒரு அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்தவர் களுக்கும் நமக்கும் வித்யாசம் குணாதிசயங்களில் கிடையவே கிடையாது, உடை உணவு வாழ்க்கை முறையில் தான் காலத்த்திற்கேற்ப வித்யாசம் மாறுதல் இருந்தது. இன்னும் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு அப்புறம் இருப்பவர்கள் நாம் வாட்டசாப்ப், முகநூல், வீடியோ யூட்யூப் பார்த்தவர்கள் என்று சொல்லி…

MAYA PANCHAKAM – JK SIVAN

மாயா பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN அதெப்படி ஆதி சங்கரரால் மட்டும் 32 வயதுக்குள்ளேயே இத்தனை ஞானத்தோடு வாழ முடிந்தது ? உலகத்தில் ஒன்று விடாமல் அனைத்தையும் தெரிந்து கொண்டு அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களை நமக்கு நீதியாக, உபதேசமாக, அறிவுரையாக வழங்க முடிந்தது? காரணம் வேறொன்றுமில்லை, அவர் நம்மைப் போல சாதாரண மனிதனாக…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 161-175 161 எது தர்மம்? எதை நம் பெரியோர்கள் தர்மம் என்று நம்ம கடைப்பிடிக்க வைத்திருக்கிறார்களோ அது தான் மாறாத தர்மம். 162. நல்லோர்க்கு எது பலம்? தெய்வம். 163. யார் நல்லவர்கள்? யாரெல்லாம்…

SOOR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN விடை பெறுகிறேன்… வாசலில் ஒரே கூட்டம். பிருந்தாவனம் அதை ஒட்டிய  பல  ஊர்களிலிருந்து எல்லோருமே  இங்கே வந்து கூடி இருக்கிறார்கள். எல்லோருடைய கண்களிலும் யமுனா ப்ரவாஹம். அவ்வளவு பேர்  இருந்தும்  மயான அமைதி.  ஒருவராலும் பேசமுடியவில்லை, துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது.  எல்லோரும்  ஆயிரம்  மைல்  ஓடியது போல்,…