About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month June 2023

VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 66 -80 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் லோகோ பின்ன ருசி: உலகத்தில் ஒவ்வொருவரின் விருப்பமும் எதிர்பார்ப்பு வெவ்வேறு மாதிரியானது. எல்லோரையும் ஒரே சமயத்தில் திருப்தி படுத்துவது நாய்வாலை நிமிர்த்தும் காரியம். என்ன செய்யலாம்? எல்லோருக்கும் பிடித்தமாதிரி சில விஷயங்களை அறிமுகப்படுத்துவோம்? கலர் கலர் மாத்திரைகளை…

PARIPOORNA PANCHAMIRTHA VARNAM. J K SIVAN

பரிபூர்ண  பஞ்சாமிர்த  வர்ணம் பாடல்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN .பாம்பன் ஸ்வாமிகள் எழுதிய இந்த   பரிபூர்ண பஞ்சாமிர்த வர்ண  பாடல்கள் நிறையபேருக்கு  தெரிந்திருக்காதோ என்று தோன்றியது .   பழனி என்ற அறுபடை வீட்டை நினைத்தாலே   முருகனுக்கு  பஞ்சாமிர்த அபிஷேகம் நினைவுக்கு வருகிறது.  முருகனைப்போற்றி  இந்த  பாடல்களை பாடி இருக்கிறார் ஸ்வாமிகள்.   பாடல்கள்…

KARMA J K SIVAN

‘KARMA ” – J.K. SIVAN Many friends reading my Garuda Puranam , Ramananubhavam and Gita posts ask me about ‘Karma’ It is not tricky, but can be simply put like this: *Dont take revenge on any one. It is waste…

LIKE FATHER LIKE SON – J K SIVAN

அப்பாவை போல் பிள்ளை கட்டின கோவில் நங்கநல்லூர்  J K  SIVAN  இந்த கோவில் பேரை படித்தாலே,  எழுதினாலே,  கேட்டாலே,  நினைத்தாலே  ஒரு ஆனந்தம்  அடிமனதில் ஏற்படுகிறதே. அதற்கு என்ன காரணம்?  அற்புதம், அதிசயம், ஆனந்தம்  இதெல்லாம் நிரம்பிய ஒரு  கலைக் கோவில் என்பதால். கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  ராஜராஜன் கட்டிய  தஞ்சைப் பெரிய கோவிலைப்  போன்ற…

A CRICKET MATCH J K SIVAN

ஒரு  கத்திரி வெயில் கிரிக்கெட் மேச்  பற்றி.  நங்கநல்லூர்  J K  SIVAN 72 வருஷங்களுக்கு முன்  நான் 12-13 வயது பையன், ஆறாங்கிளாஸ்.  1ஸ்ட்  பார்ம்.  1st  form  என்று அதற்கு பெயர் அப்போது. நுங்கம்பாக்கம்  கார்பொரேஷன் உயர்நிலைப் பள்ளிக்கு சூளை மேட்டிலிருந்து நடந்து தினமும் போய் வருவோம். என் அப்பா    ஜே . கிருஷ்ணய்யர்  அங்கே  உதவி ஹெட்மாஸ்டராக  இருந்தார். …

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –    நங்கநல்லூர்  J K  SIVAN இதெல்லாம் வேண்டாமே…..                             மகா பெரியவா மனதுள் என்ன நினைக்கிறார் என்பது எவராலும் கண்டறியமுடியாத ஒன்று. அவர் தான் நினைப்பதைப் பக்தர்களின்  மூலம் நடத்திக்கொண்டு விடுவார்” என்கிறார்…

EESAVASYA UPANISHAD – J K SIVAN

சிந்திக்க ஒரு விஷயம். நங்கநல்லூர் J K SIVAN ஈசாவாஸ்ய உபநிஷத். என்னை சூழ்ந்து கொண்டு ஒரு அருமையான நண்பர்கள் குழாம் இருக்கிறது. எத்தனையோ நல்ல விஷயங்களை அவர்களோடு சேர்ந்து நான் யோசிக்கிறேன். பகிர்கிறேன். நேரம் நன்றாக செலவிடப்படுகிறது. சத் சங்கம் என்பது இப்போது நேரில் எதிரில் உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய அவசியம் இல்லை, டெலிபோன்,…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம் –  10வது காண்டம்  –  நங்கநல்லூர்  J K SIVAN சகடாசுரன் விஜயம் ”சுவாமி,  பச்சிளங்குழந்தை கிருஷ்ணனைக்  கொல்ல  ஒரு  ராக்ஷஸி வந்தாள் . எல்லோரும் அவள்  அழகிய பெண்ணாக உருவம் கொண்டு குழந்தையை  வாரி மடியில் வைத்து விஷம் தடவிய மார்பகத்தால் அவனைப்  பாலூட்டி கொல்ல  வந்ததை அறியவில்லை என்று நீங்கள் சொன்னபோது…

CAUSE AND EFFECT. J K SIVAN

காரண காரியமும்  விளைவும்.  —  நங்கநல்லூர்  J K  SIVAN நாம்  செய்கிற  ஒவ்வொரு காரியத்துக்கும்  ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு ஏற்ற விளைவும் இருக்கிறது.  நாம் செய்வது, செய்ய நினைத்தது எப்படிப்பட்ட காரியம், அதை ஏன் செய்தோம் என்று  அலசிப்பார்ப்பதே இல்லை. நல்லது செய்தால்  நல்லது விளையும். தீய காரியம் பற்றி காரணமும் வேண்டாம்…

GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN ”மஹா விஷ்ணு, நாராயணா,    நீங்கள் சொல்லும்  எம ராஜ்ய  தண்டனைகள் பயத்தை மூட்டுவதாக இருக்கிறது.  அதே சமயம்  எந்த விதமான  தண்டனைகளை  யம தூதர்கள் பாபிகளுக்கு  எம தர்பாரில் அளிக்கிறார்கள் என்ற விவரத்தை எனக்கு சொல்லவேண்டும்”  என்று கேட்டான்  கருடன். ”வினதேயா,…