Category Temples
MATCHLESS TEMPLES J K SIVAN
அதிசயமான கோவில்கள். – நங்கநல்லூர் J K SIVAN எண்ணற்ற கோவில்கள் ஹிந்துக்களுக்கு நாடு முழுதும் இருந்தாலும் அத்தனைக்கும் ஏன் செல்லவேண்டும் என்ற ஆசை, விருப்பம், தாகம்? இதற்கு முக்கிய காரணம் நமது முன்னோர்கள் இத்தகைய கோவில்களை நிர்மாணிக்கும்போது கோவில்களை கட்டும்போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனித்தன்மை இருக்கும்படியாக அமைத்தது தான். ஒவ்வொரு கோவிலுக்கும்…
OOTHTHUKKAADU J K SIVAN
காளிங்கநர்த்தனன் – நங்கநல்லூர் J K SIVAN ஆவணி மாத காற்று மாலையில் இதமாக வீசியது. சில நேரங்களில் மழையில்லாமல் சிறிது உஷ்ணத்தோடு பெருமூச்சு விடும். அந்த வேளையில் வீட்டு வாசலில் இருக்கும் வேப்ப மரத்தடியில் உட்காருவது எப்போதும் சுகமோ சுகம். வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலி யில் சிவன் உட்கார்ந்து கதை…
UDUPI KRISHNAN J K SIVAN
திரும்பிய கிருஷ்ணன் – நங்கநல்லூர் J K SIVAN இன்னும் நாலே நாள்.அடுத்த திங்கட்கிழமை 26.8.24 அன்று இந்த வருஷமும் ஜாம் ஜாம் என்று கிருஷ்ணன் பிறந்தநாளை ஜன்மாஷ்டமியை கொண்டாடப் போகிறோம். இப்போதிலிருந்தே தினமும் கிருஷ்ணன் கதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன். இனிமேல் தினமும் விடாமல் கிருஷ்ண மழை தான் பெய்யப் போகிறது. என்னோடு சேர்ந்து …
KASI ANNAPOORANI J K SIVAN
அன்னபூரணி அர்த்த நாரீஸ்வரி – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மகரிஷி அற்புதமாக நீதி, புராண கதைகள் ஜன ரஞ்சகமாக சொல்வார். அதில் ஒன்றைச் சொல்கிறேன். இது அர்த்தநாரீ ஸ்வரர் சிவபெருமான் பார்வதி தேவி பற்றியது. கைலாசத்தில் எப்போதும் ரிஷிகள் யோகிகள், ஞானிகள் தேவர்கள் சந்தேகங்கள் தீர்த்துக்கொள்ள, உபதேசம் பெற, சிவ தர்சனம்…
SURUTTAPALLI EESWARAN J K SIVAN
பள்ளிகொண்ட ஈஸ்வரன் – நங்கநல்லூர் J K SIVAN கால் நீட்டி தலைக்கு நெல்லை அளக்கும் மரக்காலை தலையணையாக கொண்டு படுத்திருக்கும் ஒரு ரங்கநாதரை தேவதானம் எனும் ஊரில் பொன்னேரி அருகே வயல் நடுவே அமைதியாக பார்த்திருக் கிறேன். அதே போல் இன்னொரு ஸ்ரீ ரங்கநாதரை க்யூவில் நின்று ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன். ஏன் பள்ளிக்கொண்டீரய்யா பாடி…
THIRUPATHI TEMPLE? J K SIVAN
பேசும் தெய்வம்: நங்கநல்லூர் J K SIVAN திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா? இன்று சனிக்கிழமை. வெங்கடேசனை, திருமலை பாலாஜியைப் பற்றி நினைக்கவேண்டிய நாள். அடிக்கடி பலர் மனதில் ஒரு கேள்வி எழும்? திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா?என்று. வட வேங்கடவனை வேங்கடேசன் என்கிறோம் வேங்கட சுப்பிரமணியன் என்றும் கூட அநேகருக்கு பேர்…
SHODASOPACHARAM J K SIVAN
ஷோடஸோபசாரம் – நங்கநல்லூர் J K SIVAN மேலே சொன்ன வார்த்தையை பல முறை கேட்டும் அர்த்தம் தெரியாதவர்களுக்கு இது உபயோகப்படலாம். மற்றபடி வழக்கமாக பூஜை செய்யும் லௌகீகர்களுக்கும், வாத்யார்களுக்கும் இது தெரிந்த விஷயம் தான்.பூஜை செய்வதன் நோக்கம் என்ன?பகவானை நினைத்து வணங்குவது.ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு இஷ்ட தேவதை இருக்கும்.அந்த தேவதையை மனதில் நினைத்து எதிரே இருக்கும் அந்தந்த …
SIMHACHALAM J K SIVAN
ஸிம்ஹாசல தர்சனம் – நங்கநல்லூர் J K SIVAN நினைத்தால் இப்போது தான் போய் விட்டு வந்தது போல் தோன்றுகிறது. அது ஆயிற்று இருபது இருபத்தி ஐந்து வருஷங்களுக்கு மேலே. விசாகபட்டினத்துக்கு எனது கப்பல் கம்பெனி வேலையாக சென்றபோது ஒருநாள் மனதில் சிம்ஹாசலம் செல்ல ஆசை.18 கி.மீ. தூரம் தானே. ஒரு காரை ஏற்பாடு பண்ணிக்கொண்டு…
THRUMALA VENKATESA J K SIVAN
திருமலேசன் ரஹஸ்யங்கள்: நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை. திருப்பதி வேங்கடேசனைப் பற்றி சில அற்புதமான இதுவரை கேள்விப்படாத விஷயங்கள் சொன்னால் எப்படி சந்தோஷமாக இருக்கும் உங்களுக்கு? சமீபத்தில் எங்கோ படித்தது. சொல்லப்போவது நான் இல்லை. ரமண தீக்ஷிதலு: திருப்பதி திருமலை வெங்கடேசனின் பிரதான பட்டாச்சாரியார். பெருமாளை தினமும் தொடுகிறவர்.: ”பாலாஜி வேங்கடேசன் போட்டோ…
ARUPATHTHU MOOVAR J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN நின்ற சீர் நெடுமாறன். திருநீற்றுப்பதிகம் சிறந்த சிவனடியார்களை தேர்ந்தெடுத்து அறுபத்து மூவாராக சுந்தரரும் சேக்கிழாரும் காட்டி இருக்கிறார்கள். இதில் சிவனடியாரக்ளை ஆதரித்த ராஜாக்களும்,குறுநில மன்னர்களும் சிவனடியார்களாக சேர்ந்து நாம் வழிபடும் 63 நாயன்மார்களாக சிவாலயங்களில் சிலையாக நிற்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் நின்றசீர் நெடுமாற நாயனார். பாண்டிய ராஜா…