Category History
AABATH BAANDHAVAN J K SIVAN
ஆபத் பாந்தவன் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் மயனை ஏவி கட்ட வைத்த இந்திரபிரஸ்த மாளிகை ஈடற்ற பொலிவுடன் விளங்கி பார்ப்போரை நகரவிடாமல் காந்த சக்தியோடு கட்டி போட்டிருந்தது. இந்த அரண்மனையில் மகாராணி திரௌபதி. அவளுக்கு கிருஷ்ணா (கருநிற அழகி) என்று ஒரு பெயரும் மஹா பாரதி (பாரதப்போரின் முக்ய காரண கர்த்தா)…
THIRUPPAAVAI 23 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே ! – நங்கநல்லூர் J.K. SIVANதிருப்பாவை மார்கழி 23ம் நாள் 23. மூரி நிமிர்ந்து முழங்கிய சிங்கம். ஒரு நாளைக்கு கிறைந்தது ரெண்டு அல்லது மூன்று கட்டுரைகளாவது உன்னைப்பற்றி தான் எப்படியோ எழுதி விடுகிறேன் கிருஷ்ணா! இது என் செயலா? இல்லவேயில்லை. நீ ஆட்டுவிக்கிறாய், என் விரல்கள் கம்ப்யூட்டரில் ஆடுகிறது… உன் அருளை எவ்வாறு…
THIRUPPAAVAI 22 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 22ம் நாள் 22 ”செங்கண் மாலே’ இந்த வருஷம் மார்கழியில் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் பலபகுதிகளில் அபரிமிதமான மழை. பயிர்கள் பாழாகாமல், நீர் தேக்கங்களில் நீர் சேமித்து, வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கட்டுப்பாடோடு ஏற்பாடுகள் செய்வது ஒரு…
I AM NO MOTHER….. J K SIVAN
ஒரு தாயின் குமுறல் – நங்கநல்லூர் J K SIVAN நீங்களே சொல்லுங்கள்? யாருக்கு ராமாயணம், மஹாபாரதம் , ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ பக்தவிஜயம் கதைகள் தெரியாது? தானாக படிக்காவிட்டாலும் யார் சொல்லியாவது கதைகள் காதில் விழுந்திருக்குமே. மேலே சொன்ன நான்கில் நிச்சயம் ராமன் கதையும் கிருஷ்ணன் கதையும் எல்லோரும் அறிந்தது என்று தாராளமாக சொல்லலாம்.…
THIRUPPAVAI 21 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! — நங்கநல்லூர் J.K. SIVAN திருப்பாவை மார்கழி 21வது நாள்21. ”பெரியாய்” இந்த உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடியது எது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ராக்கெட், ரயில், சிறுத்தை, புலி, மான், காற்று என்று ஏதாவது சொல்வீர்கள், என் பங்குக்கு நான் ஒன்று நான் சொல்லட்டுமா? ‘நேரம்’, ‘ நாள்’ …
KALINGA NARDHAN J K SIVAN
உயிர்ப் பிச்சை – நங்கநல்லூர் J K SIVAN இயற்கை அழகு கொஞ்சுவது. யானை, நதி, மலை, குரங்கு,கடல் இவற்றையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் பார்க்க விருப்பம் அதிகமாகிறது. யமுனை நதி ரொம்ப ரொம்ப அழகானவள். வெகு ரம்யமாக காட்சியளிப்பவள். எல்லோரும் சென்று ஆனந்தமாக யமுனையில் மணிக்கணக்காக நீராடுவார்கள். கிருஷ்ணன் காலத்தில் ஒரு…
THIRUPPAAVAI 20 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! — நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 20ம் நாள் 20 ”திருவே துயில் எழாய்” நாள் வேகமாக ஓடுகிறது என்று சொல்வார்களே அவர்கள் யார் தெரியுமா? நிறைய வேலை செய்பவர்கள். சுறு சுறுப்பானவர்கள். ”பொழுது போகவில்லை. ஒவ்வொரு…
THIRUVEMBAVAI 20 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J.K. SIVAN மணிவாசகர் மார்கழி 20ம் நாள். 20. ”நீ சொல்லிண்டேவா, நான் எழுதிண்டே வரேன் ” இந்த பாடலுடன் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை நிறைவு செயகிறார். நாளை முதல் திருப்பள்ளி எழுச்சி துவங்கும். ஏன் மணிவாசகர் திருவெம்பாவையை இருபது பாடல்களுடன் நிறுத்திவிட்டார் என்ற கேள்விக்கு பதில் அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால்…
OLD NANGANALLUR J K SIVAN
ஐம்பது அறுபது வருஷம் முன்பு – நங்கநல்லூர் J K SIVAN பல க்ராமங்களை ஒரு காலத்தில் தன்னுள் கொண்டது தான் இந்த பெத்த பெத்த நாகரிக சென்னைப் பட்டினம். அந்த கிராமங்கள் பட்டணமாகும் நிலையில் தம்முடைய அடையாளத்தை இழந்து விட்டன. எனக்கு மற்ற இடங்களை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் நான் ஐம்பது…
OUR GANESH J K SIVAN
எங்கள் குடும்ப பிள்ளையாருக்கு வயசு 200+ நங்கநல்லூர் J.K. SIVAN அந்த குட்டையான குண்டு கருங்கல் பிள்ளையாரை நான் என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க முடியாது. அந்த அளவு என் மனதில் ஆழப் பதிந்தவர். இமய மலைக் கல்லில் செதுக்கப்பட்டவர் என்பார்கள். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர். 200 வயசுக்கு மேலே இருக்கும் அவருக்கு.…