About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம்.  –  நங்கநல்லூர்   J K   SIVAN  இதில் ஜீவன்  யமனின்  ராஜ்யத்தில்  அவன் தூதர்கள் மூலம் அவஸ்தைப்படும்  தண்டனைகளை பற்றி கவலைப் பட வேண்டாம்.  நாம்  அதை இங்கே இப்போது உணரப்போவதில்லை,  இறந்து போனவர்கள்  அடுத்த  பிறவி எடுக்கும்போது என்ன உருவம் கிடைக்கும்  எங்கே பிறப்பார்கள் என்று சொல்ல முடியாது. சூக்ஷ்ம சரீரத்தில்  செய்த…

KRISHNA THE MIRACLE – J K SIVAN

கரிகுண்டன் ஒரு அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்தவர் களுக்கும் நமக்கும் வித்யாசம் குணாதிசயங்களில் கிடையவே கிடையாது, உடை உணவு வாழ்க்கை முறையில் தான் காலத்த்திற்கேற்ப வித்யாசம் மாறுதல் இருந்தது. இன்னும் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு அப்புறம் இருப்பவர்கள் நாம் வாட்டசாப்ப், முகநூல், வீடியோ யூட்யூப் பார்த்தவர்கள் என்று சொல்லி…

SRIMAD BHAGAVATHAM – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN கட்டுண்ட மாயன் கண்ணன் பிறந்தான், வளர்ந்தான், ஒவ்வொருநாளும் அவன் சக்தி, பிரபாவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தினான். எளிய இடைக்குல மக்களுக்கு அவன் தெய்வம் என்று அறிய முடியவில்லை. கம்சன் அனுப்பிய மூன்று ராக்ஷஸ ஜீவன்களை இதற்குள் அவன் கொன்றுவிட்டான். அன்னை யசோதைக்கு…

GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN மரணத்துக்கு அப்புறம்….. நண்பர்களே  உங்களை பயமுறுத்துவது என் நோக்கமில்லை.  இப்படி ஒரு கருட புராணம் இருப்பதை நீங்களும் அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு  எழுதியது.  எத்தனையோ  விஷயங்கள் பற்றி எழுதுகிறேன். ஆனால்  இந்த  மரணத்துக்கு அப்புறம்  கிடைக்கும்  தண்டனை பற்றி எழுதும்போது  கை  நடுங்குகிறது.. பயம்…

PRESENT BOTH IN RAMAYANAM AND MAHABARATHAM – J K SIVAN

அதிலும்  உண்டு  இதிலும்  உண்டு  –   நங்கநல்லூர் J.K. SIVAN ராமாயணத்தில் வந்தவர்கள் பாரதத்திலும் வருகிறார்கள். யுகங்கள் கடந்தவர்கள் அவர்கள். ரெண்டாயிரம் வருஷம்  இடைவெளி கடந்த காலமாக இருந்தாலும்  இவர்கள் அதிலும் உண்டு  என்று சொல்லத்தக்கவர்கள் சிலரை அறிவோம். நிறையபேர்களை இப்படி தேடலாம்.  சிரஞ்சீவிகளோ?  எப்படி  ரெண்டாயிரம்  வருஷம்  அப்படியே  மஹா  சக்தியோடு  இயங்கினார்கள்……

ஸ்ரீ   ஹரி வம்ச புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 3  சந்திர  வம்ச வரலாறு  நான்   நிறைய  விஷயங்களை  எழுதுவதனால்  எது என்ன என்றே  புரியாத நிலை  உண்டாகிறது  என்று நினைக்கவே வேண்டாம். மனதின் அளவு,  நினைவின்  கொள்ளளவு, ரொம்ப ரொம்ப  அதிகம்.  எதை நினைக்க வேண்டும்  ஞாபகம் வைத்துக்…

SUR SAGARAM – J K SIVAN

ஸூர் சாகரம் –   நங்கநல்லூர்   J K  SIVAN ஸூர்தாஸை  தெரிந்து கொள்வோம். கண்ணில் பார்வை இருந்தாலும்  அவனுக்கென்று எந்த திசையிலும்  ஆதரவாக  எவரும்  இல்லை என்றால் அவன் திக்கற்றவன். அவன் கதியே இப்படி என்றால்  கண்களில் பார்வையும் இல்லை என்றால் இன்னும் எவ்வளவு துயரமான நிலை. அது தான்  ஏழை  ஸூர தாஸர் நிலை.  ஆனால்…

SURSAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம்   –   நங்கநல்லூர்  J K  SIVAN எனக்கு  கிருஷ்ணனையும்  அவனைப் பாடியவர்கள், அவனைப் பேசியவர்கள், அவனை எழுதியவர்கள்,  அவனை நினைக்கிறவர்கள் அனைவரையுமே  பிடிக் கும்.  நானும் அவர்களில் ஒருவனாக இருக்க  ரொம்ப  ஆசைப்படுகிறேன்.  இப்படி இருக்கும்போது இந்த மாயாவி  கிருஷ்ணன் என்னை கேட்கிறான் இப்படி, என்ன அநியாயம் இது? ”என்னடா,…

GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்.  நங்கநல்லூர்   J K  SIVAN ஒரு  வருட  அலைச்சல்  பசி  தாகம். சிலர் சந்தேகம் இன்னும் தீரவில்லை .   ஒருவன் இறந்துவிட்டால் அவன் உடலை அடுத்த நாளுக்குள்  புதைத்தோ,எரித்தோ விடுகிறார்களே,   அப்படியென்றால்  அப்புறம்  உடம்பு  ஏது ?    அது தான் இல்லையே.. அதற்கு  எப்படி தண்டனை கொடுக்க முடியும்?சித்ரவதை செய்யமுடியும்?  எதை…

LORD SIVA AS RUDHRA – J K SIVAN

ருத்ரன் எனும் சிவன் – நங்கநல்லூர் J K SIVAN வேதத்தில் தான் நான் ருத்ரனை முதலில் அறிந்து கொண்டேன். அதில் சிவனைப் பற்றி அதிகம் இல்லை. வேதகாலத்தில் சிவனே ருத்ரன் என்று தான் சம்ஹார மூர்த்தியாக வ்ருஷபனாக அறியப் பட்டான். வேத காலத்தில் ஆட்களின் சக்தி தேவைப்பட்டது. வ்ருஷபன் ஜனப்பெருக்கத்தை அளிப்பவன் என்றும் வாழ…