Category Events
MAHALAYA AMAVASYA J K SIVAN
மஹாளய அமாவாசை . நங்கநல்லூர் J K SIVAN நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் மஹாளய பக்ஷம் ஆரம்பித்து இன்னும் ரெண்டு நாளில் முடியப்போகிறதா? பித்ரு பக்ஷம் 15நாள் மஹாளய அமாவாசையோடு அக்டோபர் 2ம் தேதியோடு முடிகிறது. புரட்டாசியில் தான் வருஷா வருஷம் நவராத்திரி, மஹாளய அமாவாஸை முடிந்து அடுத்தநாள்…
MAHALAYA PAKSHAM J K SIVAN
நன்றிக்கடன் – நங்கநல்லூர் J K SIVAN மஹாளய பக்ஷ தர்ப்பணம், இந்த 15 நாட்களும் முன்னோர்க்கு நமது கடமை நன்றியை தெரிவித்துக்கொள்ள நல்ல சுந்தர்ப்பம். மஹாளய அமாவாசையோடு முடிவடைகிறது.அதைப்பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன். யாராவது வீட்டுக்கு வந்தால், நாம் கூப்பிட்டால், வரவழைத்தால்,என்ன செய்கிறோம்? மரியாதையோடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாம் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக் கிறோம். அதுபோல்…
OM NAMASIVAYA J K SIVAN
ஓம் நமசிவாய – நங்கநல்லூர் J K SIVAN பல வருஷங்கள் நான் ஸ்ரீ ருத்ர பாராயணம் கோஷ்டியில் சேர்ந்து பல சிவாலயங்களுக்குச் சென்று மூலவர் சந்நிதி எதிரே அமர்ந்து மஹா ருத்ரம், அதிருத்ரம் பாராயணம் செய்யும் ரித்விக்குகளில் ஒருவனாக இருந்து சிவன் மேல் பல பாடல்கள் பாடி இருக்கிறேன். உடம்பு முடியாமல், உட்கார முடியாமல்…
SANKALPAM J K SIVAN
மறக்கக் கூடாத விஷயம் — நங்கநல்லூர் J K SIVAN நாம் இன்னும் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம் ”எது ஸாஸ்வதம், எது நிரந்தரம், எது அழியக்கூடியது. அநித்யமானது என்ற உண்மை, பாகுபாடு. நம்முள் இருக்கும் ஆத்மா தான் நித்யமானது, ஸாஸ்வதமானது. உலகில் தோன்றும் மற்றதெல்லாம் மாறுவது அழிவது. இது புரிந்தால்…
THAI AMAVASYA J K SIVAN
தை அமாவாசை – நங்கநல்லூர் J K SIVAN இன்று ரொம்ப ஸ்ரேஷ்டமான தை அமாவாசை. மொத்தத்தில் அமாவாசை நான்கு உண்டு. சாதாரண அமாவாசையை விட மற்ற மூன்று அமாவாசைகள் இருக்கிறதே அவை ரொம்ப விசேஷமானவை. ஒன்று ஆடி அமாவாசை. அன்று சந்திரனும் சூரியனும் கடக ராசியை ஆக்ரமிக் கிறார்கள்.…
NEW YEAR J K SIVAN
விஷ் யு ஹாப்பி நியூ இயர்” – நங்கநல்லூர் J K SIVAN இதோ இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.. வருஷா வருஷம் நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம்.. ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்” இதோ நானும் எல்லோருக்கும் உரக்க சொல்லிவிட்டேன். நான் என்ன சொன்னேன்? எப்படி நான் சொல்வதால் நீங்கள் ஹேப்பியாக இருப்பீர்கள்?…
SOORA SAMHARAM – J K SIVAN
சூரசம்ஹாரம் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று எனக்கு அழகிய பெரிய மயிலின் தரிசனம் கிடைத்தது. சூரசம்ஹார தினத்தில் என் கண்ணில் மயில் பட்டது, அருகிலேயே அது ஏதோ ஒரு துளசிச் செடியை கடித்துக் கொண்டிருந்தது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் அளித்தது. ஒரு கிராமப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். நேற்று சூர்…
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்- ப்ரஸ்னோத்ர ரத்னமாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 41-55 நமக்கு அடிக்கடி தோன்றும் ஒரு எண்ணம் என்ன? ‘சே, என்னடா வாழ்க்கை இது, அலுத்து போய் விட்டது. மிஷின் மாதிரி செஞ்சதையே திருப்பி திருப்பி செஞ்சுண்டு, சொன்னதையே திருப்பி சொல்லிண்டு, என்னிக்கு…
KRISHNA, YOU ARE THE HELP. J K SIVAN
கிஷ்ண சாமி நீயே துணை. நங்கநல்லூர் J K SIVAN குடிகார கணவன் வீட்டை விட்டு எங்கோ போய் வருஷம் ஏழு எட்டு ஆகிவிட்டது. ஆந்திராவில் நாகார்ஜுன சாகர் அருகே ஒரு கிராமத்தில் ருக்மணி குழந்தை முரளியோடு குடியேறி அவனை வளர்த்து பக்கத்து நகரத்தில் படிக்கிறான். பள்ளியில் முரளியின் பெயர் “பார்த்தசாரதி” இந்த பெயர் பின்னால் ஒரு குட்டி…
MAN AND GOD’S WILL – J K SIVAN
JAIMAA TIMES, is an emagazine published every week mostly in English and it is very nicely brought out in not more than about 9-10 pages. I was in communication with one Sri Balachandran, who administers and efficiently produces this emagazine…