About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Classics

RADHASHTAMI J K SIVAN

ராதாஷ்டமி-   நங்கநல்லூர்  J K  SIVAN  இன்று ராதாஷ்டமி,. இதே மாதிரி ஒரு நாள்  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால், இப்போது எப்படி கிருஷ்ணாஷ்டமி கொண்டாடுகிறோமே அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் கொண்டாடும்  ஒரு புனித நாள் இது.  ராதா ராணி பிறந்த நாள்..  அவள்  இல்லாமல் கிருஷ்ணன் இல்லை, ரெண்டு பெரும் ஒன்றே  என்பதைக் காட்டத்தான் ரெண்டு பேருக்குமே அஷ்டமி பிறந்த தினம்.…

RADHA O RADHA J K SIVAN

‘ராதா!  ஒ… ராதா ”  – நங்கநல்லூர்  J K  SIVAN ராதா கல்யாணம்   என்கிற வார்த்தை  எல்லோருக்கும்  தெரிந்தது, அடிக்கடி உபயோகப்படுத்துவது. வருஷா வருஷம் கன ஜோராக   விமரிசையாக ராதா கல்யாண உத்சவங்கள் நடக்கிறது. ஜெயதேவர் அஷ்டபதி பல ராகங்களில்  ஒலிக்கிறது. பூஜை நடக்கிறது. பிரசாதங்கள் விநியோகமாகிறது.  ரெண்டு நாள்  தொடர்ந்து கல்யாணம் நடக்கிறது.  ஆனால் …

ஞானி கபீர் தாஸர் – நங்கநல்லூர் J K SIVAN முகநூல் பக்கங்களில் நான் காணாத ஒரு பெயர் கபீர் தாசர். அற்புதமான பக்தர். ராமானந்தரின் சிஷ்யர். பக்திக்கு மதம்,குலம்,ஜாதி கிடையாது. ஆண் பெண் வித்யாசம் கிடையாது. வயது கணக்கில் வராது. இதெல்லாம் பகவானுக்கே இல்லை என்கிறபோது பக்தனுக்கு எவ்வாறு இருக்கும்? காசி அருகே ஒரு…

BE HUNGRY J K SIVAN

” தனித்திரு, விழித்திரு பசித்திரு”    –நங்கநல்லூர்   J.K. SIVAN யாராயிருந்தாலும்  பசி என்பது எவ்வளவு  துன்புறுத்தக்கூடியது என்று  உணர்ந்தவர்கள். இதில் ஏழை பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,ஆண்  பெண் என்ற வித்யாசமே  கிடையாது.   உடம்புக்கு   உணவு தேவை என்றால் அதுவே கேட்கும். பசி  என்று அதற்கு பெயர். வயிற்றை கிள்ளும். மனத்தை தூண்டி விட்டு  ஏதேனும்…

ADITHYA HRUTHAYAM SLOKAS 19-25 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 19-25 19.ब्रह्मेशानाच्युतेशाय सुरायादित्यवर्चसे ।भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नम: ॥19॥ brihamesanachuthesaya sooryadhithya varchase bhaswathe sarva bhakshaya roudraya vapushe nama ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே | பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நமஃ || சூர்யா நாராயணா…

ADITHYA HRUTHAYAM 26-31 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 26-31   ஆதித்ய ஹ்ருதயம் 31 ஸ்லோகங்கள் இந்த பதிவோடு நிறைவு பெறுகிறது.   26. पूजयस्वैनमेकाग्रो देवदेवं जगत्पतिम्। एतत् त्रिगुणितं जप्त्वा युद्धेषु विजयिष्यसि॥ 26 poojaswaikegro deva devam jagat pathim  ethath trigunitham japthwa…

ASHTAVAKRAR UPADESAM J K SIVAN

ப்ரம்ம ஞான பரிக்ஷை. — நங்கநல்லூர் J K SIVAN மிதிலையில் ஜனக மஹாராஜா அரண்மனை ஒரு பெரிய கோவில் மாதிரி. யார் வேண்டுமானலும் வரலாம் போகலாம். நேரம் காலம் நிர்பந்தம் எதுவும் இல்லை. ஒருநாள் ராஜா ஜனகன் முதலானோர் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்க, அரண்மனையில் யாரோ ஒரு பெரிய கற்றறிந்த பண்டிதர் தத்வார்த்தமாக ஏதோ…

AADITHYA HRIDHAYAM SLOKAS 13-18 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 13-18 13. व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः । घनावृष्टि रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ 13 ॥ vyomanadha sthamobhedi rig yajur sama paraga ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama வ்யோமனாத ஸ்தமோபேதீ றுக்யஜுஃஸாம-பாரகஃ…

ADHITHYA HRIDHAYAM SLOKAS 7-12 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 7–12… सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः । एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ॥ 7 ॥ sarva devathmako hyesha tejaswai rasmi bhavana esha devasura ganan lokan pathi gabasthibhi சர்வ தேவாத்மகோ…

ADHITHYA HRUDHAYAM SLOKAS 1 TO 6 J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 1- 6 1. ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्।रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्॥ Tato yuddhapariśrāntaṃ samare chintayā sthitam rāvaṇaṃ chāgrato dṛṣṭvā yuddhāya samupasthitam ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |…