SKST-About-Header-BG-Image

Blog

BAJAGOVINDAM SLOKAS 21 -22 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 21-22 யுத்த களத்தில் தனது ஆருயிர் நண்பன், பக்தன் அர்ஜுனனின் மனக்குழப்பத்தை நீக்க பகவான் கிருஷ்ணன் உபதேசித்த கீதை நம் எல்லோரையும் அர்ஜுனனாக நினைத்து நம்முள் தோன்றும் ஆயிரமாயிரம் சந்தேகங்களை, குழப்பங்களை நீக்குவதற்காக. சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின்…

Read MoreBAJAGOVINDAM SLOKAS 21 -22 J K SIVAN

ARJUNA AND ABIMANYU J K SIVAN

யார்  அப்பா   யார்  பிள்ளை?   –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஆழம் தெரியாமல் காலை விடுவது என்றைக்கும்  நமக்கு ஆபத்து.  அப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டால் என்ன ஆகும்? அதிக பட்சமாக  மூன்று நாள் கழித்து குப்புற மிதந்து  மேலே  நீர்ப்பரப்பில்  காற்றில் நகர்வோம். யாராவது தூக்கி வெளியே போட்டு விட்டு போகிறார்கள்! …

Read MoreARJUNA AND ABIMANYU J K SIVAN

MEY KANDAAR J K SIVAN

அதிகம் அறியப்படாத  ஞானி –  நங்கநல்லூர்  J K  SIVAN  மெய்கண்டார் என்ற பேர்  தெரியுமா? கேள்விப்பட்டதுண்டா?  சத்தியமாக  எனக்கு  அவரைப் பற்றி நேற்று  சாயங்காலம் வரை தெரியாது. அப்புறம் தெரிந்து கொண்டது வியப்பு மிக்கது. சிவஞான போதம் எழுதிய  சித்தர்,  ப்ரம்ம ஞானி.  மெய் கண்டார் என்றாலே  சத்தியத்தை,உண்மையை உணர்ந்தவர் என்று தான் அர்த்தம்.…

Read MoreMEY KANDAAR J K SIVAN