Month September 2024
TAGORE ‘S SHORT STORY RAICHARAN J K SIVAN
ரபீந்திரநாத் -நங்கநல்லூர் J.K. SIVAN ராய் சரண் – அபவாதம். தாகூரின் வங்காள பாத்திரங்களை தமிழர்களாக மாற்றியதால் அவர் எழுத்தின் ரசம் குன்றாமல் பார்த்துக் கொண்டேன். மிகவும் உணர்ச்சி பூர்வமான ஒரு கதை இது. திரிபுரம் பள்ளிக்கூடமே பார்க்காதவள். படிப்பு இல்லை என்று சொன்னால் தப்பு. அவளுக்கு எல்லா ஸ்லோகமும் தெரியும். ராமாயண பாரத கதைகள் அதில் வரும்…
LIFE IS LIKE THAT J K SIVAN
இது தான் வாழ்க்கை – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஊரில் ஒரு நல்ல ராஜாவுக்கு ஒரு நல்ல பிள்ளை. உலக வாதனைகள் கஷ்டங்கள் தெரியாமல் அரண்மனையில் வளர்ந்த பிள்ளைக்கு உலகத்தில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் அவர்கள் அன்றாட கஷ்ட நஷ்டங்கள் என்ன, என்று தெரிந்து கொண்டு அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து கஷ்ட…
HOME DOCTORS J K SIVAN
பாட்டி வைத்தியம். நங்கநல்லுர் J K SIVAN ஐரோப்பாவிலிலிருந்த வெள்ளைக்கார தேசங்களில் சிலவற்றுக்கு ஐநூறு வருஷங்களுக்கு முன்னாலே வேறே தேசங்களை கண்டுபிடித்து ஆளவேண்டும் என்று ஒரு ஆசை. அதுவும் இந்தியா என்ற பெயர் நாக்கில் தேன் சொட்டியது போல் இருந்தது. அந்த கனவு தேசத்தை எப்படியாவது கண்டுபிடித்து அங்கே செல்ல வேண்டும் என்ற ஆசையில் ஆளுக்கு ஆள் ஒவ்வொரு தேசத்திலும் கப்பல் கட்டி …
TWELVE IDEAS J K SIVAN
பன்னிரண்டு ஐடியா — நங்கநல்லூர் J K SIVAN ‘ஸார் என்னை தப்பா நினைக்காதேங்கோ. நான் ரிஷி இல்லை. மஹான் இல்லை. ரொம்ப படிச்சவன் இல்லை. பெரிய எழுத்தாளி இல்லை. படிக்க பிடிக்கும். சின்ன வயசிலேருந்தே அது ஒரு கெட்ட பழக்கம். படிச்சது பிடிச்சிருந்தா அப்பப்போ ஒரு பழைய டயரிலே அதை நோட் பண்ணி வைக்கிறது வழக்கம். இப்போ அதை…
KABULIWALA J K SIVAN
‘ மாமியா வீட்டுக்கு போறியா …’ நங்கநல்லூர் J K SIVAN தாகூரின் ‘காபுலி வாலா” ஒரு அமர வங்காள மொழி காவியம். தமிழில் இன்று இதை சுருக்கி தர தோன்றியது. என்னைப்போலவே ஆயிரம் லக்ஷம் உள்ளங்களை கொள்ளை கொண்ட படைப்பு .அல்லவா இது? நான் ஆறாம் படிவம் படிக்கும்போது இது எனக்கு அறிமுகமான ஒரு ஆங்கில பாடம். ஏனோ அது இத்தனை…
ORU ARPUDHA GNANI J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள் அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கோ? திருவண்ணாமலையில் நிறைய கடைகளில் இன்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் படம் இருக்கும். அதற்கு முதலில் கற்பூரம் காட்டி வணங்கி விட்டு தான் வியாபாரம் ஆரம்பிப்பார்கள். ஸ்வாமிகள் இருந்த காலத்தில் எப்போது எந்த கடைக்குள் நுழைவாரோ தெரியாது. எந்த கடையில்…
BAJAGOVINDAM J K SIVAN
ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 25-26 कस्त्वं कोऽहं कुत आयातः,का मे जननी को मे तातः। इति परिभावय सर्वमसारम्, विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥२३॥ ‘kastvaM ko.ahaM kuta aayaataH kaa me jananii ko me taataH iti paribhaavaya…
RAJA DESING J K SIVAN
ராஜா தேசிங்கு கதை – நங்கநல்லூர் J K SIVAN என் சின்ன வயதில் எனக்கு ஒரு பெரிய ஹீரோ ராஜா தேசிங்கு. எங்கம்மா நாட்டுப்பாடல்களில் ராஜா தேசிங்கு கதையை பாடுவாள். அதெல்லாம் கேட்டு ஐந்து ஆறு வயதில் மயங்கியவன் நான். எல்லாம் இப்போது மறந்து விட்டது. வெள்ளை குதிரை பாராசாரி, தேசிங்குவின் நண்பன் மாவுத்து காரன்…
MY WORLD OF CRICKET J K SIVAN
நானும் கிரிக்கெட்டும் – நங்கநல்லூர் J K SIVAN நானும் கிரிக்கெட் விளையாடியவன் தான். பேட்ஸ்மேனா? பௌளரா? விக்கெட் கீப்பரா? என்றால் எல்லாமே நான் தான். என் இளமை காலத்தில் மகிழ மரத்தடி தான் ஸ்டேடியம். ரங்கநாதம்பிள்ளை வீட்டு பின் சுவரில் கரிக்கோடு தான் ஸ்டம்ப் என்பதால் விக்கெட் கீப்பர் கிடையாது. தென்னை மட்டை வெட்டி வைத்திருப்பது கண்ணில் பட்டால் …
TAGORE’S ”HOMECOMING” SHORT STORY J K SIVAN
ரவீந்திரநாத் தாகூர் – நங்கநல்லூர் J.K. SIVAN ‘ஒரே அடியாக லீவ் விட்டாச்சு” ரவீந்திரநாத் தாகூரின் HOME COMING என்ற சிறு கதை. அதில் வரும் பையன் படிக் சக்ரவர்த்தியை நான் கோபுவாக தமிழாக்கியது மண் வாசனைக்காக. அது ஒன்று நான் செய்த மாற்றம். கதையின் கருவை சிதைக்க வில்லை. இந்தக் …