Month September 2024
BAJAGOVINDAM SLOKAS 29 – 30
ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -29-30 29 .गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम् । नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७॥ geyaM giitaa naama sahasraM dhyeyaM shriipati ruupamajasram neyaM sajjana saNge…
SELF SEARCH J K SIVAN
கேள்வியின் நாயகன். நங்கநல்லூர் J K SIVAN வில், அம்பு, கத்தி, கோடாரி, ஈட்டி, வாள் , கதாயுதம், யானை, குதிரை, தேர் காலாட்படை, என்று மனிதர்கள் பலத்தோடும் வீரத்தோடும், உயிரை லக்ஷியம் செய்யாமல் 18 நாட்கள் போரிட்டு அநேகமாக அனைவருமே இறந்த ரத்தக் காடு தான் குருக்ஷேத்ரம். ஹரியானாவில் இப்போது உள்ளது.…
OM NAMASIVAYA J K SIVAN
ஓம் நமசிவாய – நங்கநல்லூர் J K SIVAN பல வருஷங்கள் நான் ஸ்ரீ ருத்ர பாராயணம் கோஷ்டியில் சேர்ந்து பல சிவாலயங்களுக்குச் சென்று மூலவர் சந்நிதி எதிரே அமர்ந்து மஹா ருத்ரம், அதிருத்ரம் பாராயணம் செய்யும் ரித்விக்குகளில் ஒருவனாக இருந்து சிவன் மேல் பல பாடல்கள் பாடி இருக்கிறேன். உடம்பு முடியாமல், உட்கார முடியாமல்…
MANICKA VACHAKAR J K SIVAN
எல்லாமே சுத்த பொய் – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் உங்களில் எத்தனை பேர் மாணிக்க வாசகரின் திருவாசகம் மனமுருக படித்திருக்கிறீர்கள்.. படித்தவர்கள் பகவானிடத்தில் சரணடைவது பற்றி எண்ணியவர்களா? எல்லோரையும் விட ஏன் மாணிக்க வாசகர் எழுத்துக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு? ”திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்று எப்படி பேர்…
TWO BRAMMA GNANIS J K SIVAN
ரெண்டு பூரண ப்ரம்ம ஞானிகள் . நங்கநல்லூர் J K SIVAN ரெண்டு பேருமே பெரிய மடாதிபதிகள். ரெண்டுபேருக்கும் ஒரே பேர். ஸ்ரீ சந்திரசேகரன் என்று. ரெண்டு பேருமே நூறு வயசு வாழ்ந்து நம்மை ரக்ஷித்தவர்கள். ஒருவர் காஞ்சி மஹா பெரியவா சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி இன்னொருத்தர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி என்ற சிருங்கேரி பெரியவா. பாரதி, சரஸ்வதி ரெண்டுமே அம்பாளை ஞாபகப்படுத்தும் …
UTHTHARAKOSA MANGAI J K SIVAN
பச்சை மேனி பரமன் – நங்கநல்லூர் J K SIVAN உத்ரகோச மங்கை அவர் ஒரு தனிப்பிறவி. எவரோடும் இணை கூற முடியாத ஞானி. மணி வாசகனென்று மஹேஸ்வரனாலேயே பெயர் பெற்றவர். அவரைப் படிக்க உட்காரும் முன் ஒரு பெரிய டவல் பக்கத்தில் இருக்கவேண்டும். கண்ணீரை துடைத்து துடைத்து டவல் நீர் சொட்டும். அதனால் தான்…
VISHNU SAHASRANAMAM J K SIVAN
பாரத ரத்னத்தின் குரலில் பரந்தாமனின் ஆயிர நாமம் நங்கநல்லூர் J K SIVAN என் வீட்டின் அருகே உள்ள திருமால் மருகன் ஆலயத் திலிருந்து விஷ்ணு சஹஸ்ர நாம டேப் ஒலி காதில் விழுந்தபோது அது உருவான விஷயம் மனதில் ஓடியது.++பீஷ்மனால் எப்போது விரும்புகிறானோ அப்போது மரணம் அடைய முடியும். சத்தியம், தர்மம், வீரம் எல்லாம்…
KABILAR THE ANCIENT POET J K SIVAN
ஒரு புறநானூற்று பாடல் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ரொம்ப பழைய விஷயம் ஒன்று சொல்கிறேன். சங்ககாலம் எப்படி இருந்தது என்று நம் யாருக்கும் தெரியாது. பல புலவர்கள் பெயர்கள் மட்டும் படித்ததுண்டு. அதில் கபிலர் என்று ஒருவர். வாயில் அவசரமாக கூப்பிடமுடியாத சில பெயர்கள் கொண்டவர்களும் உண்டு. உதாரணம். , அணிவாடு…
VITTAL DEVOTEES J K SIVAN
பக்தி வழிகாட்டும் மைல் கல்கள் . – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத பூமிக்கு உலகத்திலேயே ஒரு தனிச்சிறப்பு. எண்ணற்ற மஹான்கள் இங்கே அவ்வப்போது அவதாரம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து இனிமேலும் அவதரிப்பார். இது பகவானின் அனுக்ரஹம். நம்மை விடாமல் நல்வழிப் படுத்த, நல்வழியைப் பின்பற்றி வாழ அவர்களை அடிக்கடி இப்படி ஸ்ரீமன் நாராயணன்…
BAJAGOVINDAM SLOKAS 27 -28 J K SIVAN
ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -27-28 27 कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम्। var पश्यति सोऽहम् आत्मज्ञान विहीना मूढाः ते पच्यन्ते नरकनिगूढाः ॥ kaamaM krodhaM lobhaM mohaM tyaktvaa.atmaanaM bhaavaya ko.aham.h atmaGYaana vihiinaa muuDhaaH te…