About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month June 2024

THE THOUGHT WAVES J K SIVAN

ஒவ்வோரு  நாளும்…..   நங்கநல்லூர்  J K  SIVAN எங்கே திரும்பினாலும்  யாரைப்  பார்த்தாலும் ஏதோ ஒரு குறை சொல்கிறார்கள். ஏன் எவருமே  சந்தோஷமாக இல்லை?. என்ன இல்லை  இந்த திருநாட்டில்?   கடவுள் எல்லோருக்கும் எல்லாமே  அளித்திருக்கிறானே . தாய்க்குத் தெரியாதா  சேய்க்கு என்ன தேவை  என்று? இதற்கு காரணம்  மற்றவரிடம் மனதில்  அன்பு இல்லாமை. உண்மை …

EVOLUTION OF MANKIND J K SIVAN

ராமாயண ரஹஸ்யம்   நங்கநல்லூர்   J K SIVAN மனிதன் இறைவன் கொடுத்த  பஞ்ச பூதங்களை தவறாக  உபயோகித்து கொடுமைகளை புரிந்தால்,  ஒரு அளவுக்கு தான்  இயற்கையோ  இறைவனோ  பொறுத்துவிட்டு  தண்டனை வழங்குவது தான்  நாம்  அனுபவிக்கும் இயற்கையின் உற்பாதங்கள்.புயல், சுனாமி,கடும் வெய்யில் ,  கனத்த பேய்மழை,  போன்ற   இயற்கையின் சீற்றம்.. ராவணன்  இலங்கையை ஆண்ட காலத்தில் …

OUR DHARMA J K SIVAN

நமது தர்மம் – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளைக்காரன் ஆட்சியில் நேர்ந்த எத்தனையோ இடர்களில் ஒன்று நமது புராதன சனாதன தர்மத்தை ஹிந்து மதம் என்று பேர் கொடுத்து நம்மை அடையாளம் காட்டியது தான். சனாதனம் என்றால் என்றும் சாஸ்வதமானது என்று அர்த்தம். தர்மம் என்றால் யாருக்கோ எதுவோ கொடுப்பதில்லை. சமூகத்தை ஒன்றுபடுத்தி கட்டுக்கோப்பாக…

chandra gupta j k sivan

ஒரு பழங்கதை. –  நங்கநல்லூர்  J K  SIVAN சந்திரகுப்த மௌர்யனைப் பற்றி  ரொம்ப விஷயம்  கிடையாது. ஒரு  அற்புதமான ராஜா.  அவன் வெற்றிக்கும் பெருமைக்கும்  முதுகெலும்பு  நமது மதிப்புக்குரிய   சாணக்கியன் எனும் கௌடில்யன்.   சந்திரகுப்தன் காலத்தில்  கிரேக்க யாத்ரீகன்   மெகஸ்தெனிஸ் வந்து  ஐந்து வருஷம்  ராஜாவின் அரண்மனையில் இருந்திருக்கிறான்.  மெகஸ்தெனிஸ்…

TAMIL THATHTHA J K SIVAN

தமிழ்த்  தாத்தா நினைவு –   நங்கநல்லூர்  J K  SIVAN ”மாவிந்த புராணம்” சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாக்கும் அரசாங்க புத்தகசாலை இருக்கிறது.  அதன் அதிபர்  ராஜதானி கல்லூரி  ஸம்ஸ்க்ரித   ப்ரொபசர் ராவ் பகதூர்  ம.ரங்காசாரியார்.   புத்தகசாலையில் அநேகர்  பணி  புரிந்தனர்.  தெலுங்கு,கன்னடம்,மலையாள ஏட்டுச் சுவடிகளும் அதில் உண்டு. ரங்காச்சாரியார்  தமிழ் தாத்தாவை ஒருநாள்  சந்தித்து  ”இது…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN சடைய நாயனார்   &  இசை ஞானியார் உலகத்தில்  எத்தனையோ சிவபக்தர்கள் உள்ளனர்.  அதில் எத்தனையோ  குடும்பங்களில்  பக்தி மிக்கவையாக இருப்பதும்  ஆச்சர்யம் இல்லை.  அப்பா  அம்மா  பிள்ளை  மூன்று பேருமே  கோவிலில் சிலையாக நின்று  நாம்  வணங்குபவர்களாக எத்தனை குடும்பங்களை பார்க்க முடியும்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN –  நாலு  அனுஷம் குறையும்   – இன்று அனுஷம் மஹா பெரியவா நினைவு வராமல் போகுமா? நிர்வேதம்  निर्वेद, என்றால் சாந்தமாக எதிலும் விருப்பற்ற நிலை என்று ஒரு அர்த்தம். வைராக்கியத்தோடு  இணைந்தது. மோக்ஷ சாதனம்.  ஸம்ஸ்காரத்தில்  ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பதால் …

KRISHNA – J K SIVAN

”கிருஷ்ணன்” பற்றிய  விஷயங்கள் –  நங்கநல்லூர்  J K SIVAN                              ராமாயணம்  மஹா பாரதம்  பாகவதம்  பக்த விஜயம் போன்ற பழம் பெரும்  நூல்களை படிக்கும்போது  ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும்.  தெய்வங்கள் மனிதர்களாக  பூமியில் அவதரித்து, …

WORRIES… J K SIVAN

கவலை  பல ரகம்.   நங்கநல்லூர்  J K  SIVAN  ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? ஏழை, பணக் காரன்,  முதியவன்,சிறியவன்,ஆண்  பெண், யாராக இருந்தாலும்  கவலை இல்லாதவன் எவனும் கிடையாது. கவலைப்படஎண்ணற்ற  காரணங்கள் இருக்கிறது.   பணம், புகழ், அழகு  இது இருப்பவன்,  இல்லாதவன்  ரெண்டு  பேருக்குமே  ஏதோ ஒரு கவலை. இதற்கு காரணம் மன அழுத்தம்.  அதிலிருந்து…

OUR LEARNING HAS A LIMIT J K SIVAN

கையளவு தான் கற்றது  –   நங்கநல்லூர்  J K  SIVAN  யாருமே   எனக்கு எல்லாம் தெரியும்   என்று சொல்ல முடியாது. எத்தனையோ  அற்புதமான  அழகான  தமிழ் பாடல்களை நாம் அறியவில்லை.  தேடிப்பார்த்தால்  சில  அதிசயங்கள்  கண்ணில் படுகிறது.  நான் தேடினேன். சிலது அகப்பட்டது.  அதை தான் அளிக்கிறேன். யாரோ  ஒரு தமிழ்ப்புலவர்  எளிய வார்த்தைகளில் ஒரு அற்புத …